அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

திங்கள், 14 மார்ச், 2011

பொது அறிவு - இந்திய தேசிய இயக்கம்



1.      பிரிட்டிஷ் ஹவுஸ் ஆப் காமன்ஸுக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் யார்?
விடை : தாதாபாய் நவுரோஜி
2.      வேலூர் புரட்சியின் போது சென்னை கவர்னராக இருந்தவர் யார்?
விடை : வில்லியம் பென்டிங்
3.      1857 கலகத்தின் போது பீகாரின் புரட்சிக்கு தலைமை ஏற்றவர்
விடை : கன்வர் சிங்
4.      கிலாபத் இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு
விடை : 1922
5.      முதல் வட்ட மேசை மாநாடு நடந்த போது இந்திய வைசிராயாக இருந்தவர்
விடை : ரீடிங் பிரபு
6.      சுயராஜ்ய கட்சியை தோற்றுவித்தவர் யார்?
விடை : சி.ஆர். தாஸ்
7.      அருணா ஆஷப் அலி எதோடு தொடர்புடையவர்?
விடை : வெள்ளையனே வெளியேறு இயக்கம்
8.      பர்தோலி சத்தியாகிரகம் நடைபெற்ற பர்தோலி எங்குள்ளது?
விடை : குஜராத்
9.      இந்தியாவிற்கு கடல் வழி கண்ட போர்த்துக்கீசிய மாலுமியான வாஸ்கோடகாமா எந்த ஆண்டு கோழிக்கோடு துறைமுகத்தைக் கண்டார்?
விடை : 1498
10.  டேனிய கிழக்கிந்திய வணிகக் குழு நிறுவப்பட்ட நாடு?
விடை : டென்மார்க்
11.  மகாத்மா காந்தியை இந்தியாவின் தந்தை என முதலில் கூறியவர் யார்?
விடை : சுபாஷ் சந்திர போஸ்
12.  இந்தியாவின் முதல் வைசிராய் யார்?
விடை : கானிங் பிரபு
13.  சுதந்திர இந்தியாவில் எத்தனை கவர்னர் ஜெனரல்கள் பதவியிலிருந்தனர்?
விடை : 1
14.  புனேயிலுள்ள எரவாடா சிறையில் 1930ல் மகாத்மா காந்தி சிறையில் அடைக்கப்பட்டது எதற்காக?
விடை : தண்டி யாத்திரை சென்று உப்பு சத்தியாகிரகம் நடத்தியதற்காக
15.  முதலாவது வங்க பிரிவினை எப்போது நடந்தது?
விடை : 1905
16.  சிப்பாய்கள் முதன் முதலில் கிளர்ச்சியில் ஈடுபட்ட இடம்?
விடை : மீரட்
17.  பாரசீக வளைகுடாவில் ஆர்மஸ் (ஞழ்ம்ன்ள்) துறைமுகத்தை உருவாக்கியவர்
விடை : அல்புகர்கு
18.  அம்பாயினா படுகொலை நடந்த ஆண்டு
விடை : 1623
19.  1867 கலகத்தின்போது டெல்லியில் தலைமை ஏற்றவர்?
விடை : பகதூர் ஷா ஜாபர்
20.  நானாசாகிப் கீழ்க்கண்ட ஒருவரின் தத்துப்பிள்ளை?
விடை : பேஷ்வா இரண்டாம் பாஜிராவ்
21.  கிழக்கிந்திய கம்பெனியின் கடைசி தலைமை ஆளுநர்?
விடை : கானிங் பிரபு
22.  இந்தியாவின் ஒவ்வொரு மாகாணத்திலும் பொது கல்வித் துறையை உருவாக்கியவர்?
விடை : டல்கௌசி பிரபு
23.  ஜெனரல் ஸ்வார்டு பங்கேற்ற போர்?
விடை : நான்காம் மைசூர் போர்
24.  இந்தியாவின் அலுவல் மொழியாக ஆங்கிலம் மாற்றப்பட்ட ஆண்டு?
விடை : 1835
25.  மீரட் பகுதியில் கலகத்தில் ஈடுபட்ட புரட்சிக்காரர்கள் அங்கிருந்து புறப்பட்டு கீழ்க்கண்ட எந்த இடத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்?
விடை : தில்லி
26.  காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட போது இந்தியாவின் வைசிராய்
விடை : டஃப்ரின் பிரபு
27.  முதல் காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகள்
விடை : 78
28.  மங்க்ள்பாண்டே தூக்கிலிடப்பட்ட இடம்
விடை : பேரக்பூர்
29.  இரண்டாம் பகதூர்ஷா எங்கு நாடு கடத்தப்பட்டார்?
விடை : ரங்கூன்
30.  விக்டோரியா பேரரசியின் மகாசாஸன அறிக்கை படிக்கப்பட்ட இடம்
விடை : அலகாபாத்
31.  மாகாண சட்டமன்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
விடை : 1861
32.  காங்கிரசில் மிதவாதிகளும் தீவிரவாதிகளும் இணைந்த ஆண்டு
விடை : 1916
33.  வந்தவாசி வீரன் என்று அழைக்கப்படுபவர்
விடை : சர் அயர் கூட்
34.  சைமன் குழு வருகையை எதிர்த்து போராட்டம் நடத்தி உயிரிழந்தவர்
விடை : லாலா லஜபதி ராய்
35.  வேல்ஸ் இளவரசர் இந்தியா வந்தது
விடை : 1921 நவம்பர்
36.  1612ல் ஆங்கிலேயர் எங்கு தங்களது முதல் தொழிற்சாலையை நிறுவினர்?
விடை : சூரத்
37.  இந்தியாவில் தபால் தலைகளை அறிமுகப்படுத்தியது யார்?
விடை : டல்ஹவுசி
38.  அன்னி பெசண்ட் அம்மையார் எதோடு தொடர்புடையவர்?
விடை : தியாசபிகல் இயக்கம்
39.  சுய மரியாதை இயக்கத்தைத் தொடங்கியது யார்?
விடை : .வெ.ரா. பெரியார்
40.  இந்தியாவின் முதல் தேசியக் கவி என அழைக்கப்படுபவர் யார்?
விடை : ஹென்றி விவியன் டிரெசியோ
41.  பெங்கால் பிரிவினை எப்போது நடந்தது?
விடை : 905
42.  தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு எப்போது காந்தியடிகல் வந்தார்?
விடை : 1915
43.  ஜாலியன்வாலாபாக் படுகொலை எப்போது நடந்தது?
விடை : 919
44.  ராஷ்ட்ரிய சுவயம்சேவக் சங் எனப்படும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் எப்போது தொடங்கப்பட்டது?
விடை : 925
45.  இந்தியாவில் பதவியிலிருக்கும் போது படுகொலை செய்யப்பட்ட ஒரே வைஸ்ராய் யார்?
விடை : மயோ
46.  இந்தியாவில் பென்சிலை அறிமுகப்படுத்தியவர் யார்?
விடை : போர்ச்சுக்கீசியர்
47.  இந்தியா சுதந்திரம் பெற்ற போது இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர் யார்?
விடை : அட்லி
48.  பாகிஸ்தான் என்னும் முஸ்லிம்களுக்கான தனி நாடு கோரிக்கையை முஸ்லிம் லீக் எப்போது கோரியது?
விடை : 1940
49.  வந்தே மாதரம் இயக்கம் எங்கே நடைபெற்றது?
விடை : ஐதராபாத்
50.  மகாத்மா காந்தி தலைவராக பங்கேற்ற ஒரே காங்கிரஸ் மாநாடு எங்கு நடைபெற்றது?
விடை : பெல்காம்
51.  சிப்பாய் கலகத்தின் போது மத்திய இந்தியாவில் புரட்சிக்கு தலைமையேற்றவர்
விடை : ராணி லட்சுமிபாய்
52.  டல்கௌசி பிரபுவினால் அறிமுகப்படுத்தப்பட்டது
விடை : வாரிசு இழப்பு கொள்கை
53.  பிரம்ம சமாஜம் தொடங்கப்பட்ட ஆண்டு
விடை : 1929
54.  தியோசாபிக்கல் சொஸைட்டி முதலில் உருவான நாடு
விடை: அமெரிக்கா
55.  இராஸ்த் கோப்தார் என்பது
விடை: பத்திரிகை
56.  இந்திய ஆயுத சட்டம் கொண்டு வந்தவர்
விடை: லிட்டன் பிரபு
57.  ஹண்டர் கல்வி குழு நியமிக்கப்பட்ட ஆண்டு
விடை:  1881
58.  இந்திய தேசிய காங்கிரஸ் தோன்ற காரணமான ஹுயூம் ஒரு
விடை: ஆங்கில ஓய்வு பெற்ற அலுவலர்
59.  ஆக்ரா, அகமதாபாத் மற்றும் புரோச் ஆகிய இடங்களில் ஆங்கிலேய வணிகத்தலம் அமைக்க அனுமதி பெற்றவர்?
விடை: சர் தாமஸ் ரோ
60.  1674ம் ஆண்டு பாண்டிச்சேரியை அமைத்தவர்
விடை: பிரான்சிஸ் மார்டின்
61.  1767ல் செங்கத்தில் ஹைதர் அலியை தோற்கடித்த ஆங்கிலேயர்?
விடை: ஸ்மித்

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites