அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

சனி, 19 பிப்ரவரி, 2011

பெயர் மாற்றப்பட்ட நாடுகள்





1.டச்சு கயானா --- சு ரினாம்.

2.அப்பர் வோல்டா --- புர்க்கினா பாஸோ

3.அபிசீனியா --- எத்தியோப்பியா

4.கோல்டு கோஸ்ட் --- கானா

5.பசுட்டோலாந்து --- லெசதொ

6.தென்மேற்கு ஆப்பிரிக்கா --- நமீபியா

7.வட ரொடீஷியா --- ஜாம்பியா

8.தென் ரொடீஷியா --- ஜிம்பாப்வே

9.டாங்கனீகாம,சன்ஸிபார் --- தான்சானியா

10.கோட்டே டி ஐவோயர் --- ஐவரி கோஸ்ட்

11.சாயிர் --- காங்கோ

13.சோவியத்யூனியன் --- ரஷ்யா

14.பர்மா --- மியான்மர்

15.கிழக்கு பாக்கிஸ்தான் --- பங்க்களாதேஷ்

16.சிலோன் --- ஸ்ரீலங்கா

17.கம்பூச்சியா --- கம்போடியா

18.பாரசீகம்,பெர்ஷியா --- ஈரான்

19.மெஸமடோமியா --- ஈராக்

20.சயாம் --- தாய்லாந்து

21.பார்மோஸ --- தைவான்

22.ஹாலந்து --- நெதர்லாந்து

23.மலாவாய் --- நியூசிலாந்து

24.மலகாஸி --- மடகாஸ்கர்

25.பாலஸ்தீனம் --- இஸ்ரேல்

26.டச் ஈஸ்ட் இண்டீஸ் --- இந்தோனேசியா

27.சாண்ட்விச் தீவுகள் --- ஹாவாய்

28.அப்பர் பெரு --- பொலிவியா

29.பெக்குவானாலாந்து --- போட்ஸ்வாd

அறிவை வளர்க்க


1.தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர்  ?
விடை : ஸ்கியூபா (SCUBA - self Cointained Underwater Breathing Apparatus)
2.முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு
விடை : அமெரிக்கா.
3.தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள்?
விடை : பச்சை, நீலம், சிகப்பு
4.பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது எந்த நச்சுப் புகை வெளியகிறது.
விடை :டையாக்சின்
5.சூப்பர்  கணனியின் வேகம் வினாடிக்கு எத்தனை?
விடை :  ஃலாப்ஸ்ப் (Flops) என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
6.பாம்பு எதன் மூலம் வாசனையை உணர்கிறது.
விடை :  நாக்கின் மூலம்
7.காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல. எதனால் உள்ளன.
விடை :  அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.
8. எந்த மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உள்ளன.
விடை :அனப்லெப்ஸ்
9.கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித திரவம் சுரக்கும். அதன் பெயர்  என்ன.
விடை : இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை ஏற்படுத்தும்.
10. எந்தப்பூச்சி ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.
விடை :உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி,  
11.உலகிலேயே உயரமான சிகரம் எவரெஸ்ரட்இதன் உயரம் எத்தனை  8848 மீட்டர்கள்.
விடை : உயரம் 8848 மீட்டர்கள்
12.திரை அரங்குகளே இல்லாத நாடு
விடை : பூட்டான்.
13.உலகிலேயே மிகப் பெரிய நூலகம்?
 விடை : மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்.
14.உலகிலேயே துனியில் செய்திதாள் வெளியிடும் நாடு ?
விடை : ஸ்பெயின்.
15.அஞ்சல் தலையில் தனது நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு
விடை : ஐக்கிய இராஜ்ஜியம்.
16.உலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம் ?
விடை : முதலை. இவை 300 ஆண்டுகள் வரை வாழுகின்றன.
17. இரண்டு பிரதமர்களைக் கொண்ட நாடு
விடை : சான்ம ரீனோ.
18.உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு
விடை :  சுவீட்சர்லாந்து.
19.முதல் டிரக்டர்  யாரால் செய்யப்பட்டது.
விடை :  1900 ஹால்ட்
20.முதன் முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்ட நாடு
விடை :   சீனா.
21.ஐக்கிய நாடுகள் சபை எப்போது தொடங்கப்பட்டது.
விடை :  1945, அக்டோபர் 24ல் தொடங்கப்பட்டது.
22.உலகிலேயே வெப்பமான இடம்?
விடை : அசீசீயா (லிபியா).
23.உலகிலேயே குளிந்த இடம்
விடை :சைபீ ரியா (ரஷ்யா).
24.விமானம் பறக்கும் உயரத்தை அளக்க உதவும் கருவியின் பெயர்?
விடை : ஆல்டி மீட்டர்.
25.உலகிலேயே அதிக வயதில் பிரதமர் ஆனவர்,
விடை : மொகரார்ஜி தேசாய்.இவர் 1977ல் மார்ச் 24ல் பதவி ஏற்றபோது வயது 81.
26. எந்த விலங்கின் கண்பார்வை மனிதனைவிட எட்டு மடங்கு கூர்மையானது.
விடை : பூனை
27. எந்த விலங்கு 1 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாக கண்டுபிடித்துவிடும்.
விடை : ஒட்டகம்
28. எந்த  பூச்சி  ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டை இடும்.
விடை : கரையான்.
29. எந்த ர்வினத்தால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை நித்திரை கொள்ள முடியும்.
விடை : நத்தை
30.மனிதனுடைய காதுகளால் எவ்வளவு சப்தத்தை பொறுத்துக்கொள்ள முடியும்.
விடை : 130 டெசிபல் அளவுதான் பொறுத்துக்கொள்ள முடியும்.

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

உங்கள் குழந்தைகள் அறிய


1.    மும்பை துறைமுகத்தில் கவிழ்ந்த கப்பலின் பெயர்?
)  எம்.எஸ்.சி.,சித்ரா,   )  எஸ்.எம்.,கங்கா,    ) ர். எம்., யமுனா,    ) எம்.எம்., அர்ஜூன் ,
2.    காமன்வெல்த் சர்ச்சையில் சிக்கியவர்?
அ)   உமர்அப்துல்லா,   ஆ)   லாலுபிரசாத்,   இ) சுரேஷ் கல்மாடி,    ஈ) கவாஸ்க ர்  ,
3.    சத்தத்தைப் பற்றிய பயம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ)  போட்டோ போபியா   ஆ)   சீட்டோ போபியா  இ) மால்டோ போபியா    ஈ)    அகஸ்டிகோ போபியா
4.    உலகின் சிறிய கடல் எது?
) ஆர்டிக்   கடல்      )    பசிபிக்   கடல்     )    அன்டா ர்  டிகா   கடல்    )   அட்லான்டிக் கடல்
5.    எந்த உள்அரங்க விளையாட்டு அமெரிக்காவில் பிரபலமானது?
) கிரிக்கெட்    )   கூடைப்பந்து   ) கால்பந்து    )   செஸ்
6.    டில்லி முதல்வர் பெயர் என்ன?
) ஷீலா தீட்சித்    ) மாயாவதி  ) நிதிஸ் குமார்    ) மோடி  
7.    உலகிலேயே அதிகளவில் காபி விளையும் நாடு எது?
) ஜப்பான்    ) நியூசிலாந்து   ) பிரேசில்    ) பாகிஸ்தான்
8.    சீனாவின் தலைநகரம் எது?
) தாய்லாந்து    )  பீஜிங்    )  ஹாங்காங்    ) சிட்னி
9.    இந்தியா, வங்கதேசம், சீனா இடையே ஓடும் நதி?
) காவிரி    ) சட்லஜ்    ) பிரம்மபுத்ரா    ) ரவி
10.                        பாரதியார்  பிறந்த ஊர்  எது?
) பூம்புகார்    ) மதுரை  ) எட்டயபுரம்    )   மயிலாப்பூர்
11.                        கேனிடே குடும்பத்தைச் சேர்ந்த விலங்கு எது?
) ரி      )  புலி     )  சிறுத்தை    )   பூனை
12.                        தமிழகத்தின் பரப்பளவு?
)   130,058 சதுர கி.மீ.,    )   10,000 சதுர கி.மீ.,   )    22,500 சதுர கி.மீ.,     )  99,338 சதுர கி.மீ.,


விடைகள்: 1(), 2(), 3(), 4(), 5(), 6(), 7(), 8(), 9(), 10(), 11(), 12()

வியாழன், 17 பிப்ரவரி, 2011

அலர்ஜி தொல்லைக்கு அசத்தல் டிப்ஸ்



தட்பவெப்பம், உணவு, சுற்றுச் சூழல் மாசு உள்பட பல காரணங்களால் அலர்ஜி உண்டாகிறது. இதற்கு சரியான காரணத்தை கண்டுபிடித்தால் தவிர வேறு எந்த மருந்துக்கும் குணமாகாது.
பலர் அலர்ஜியை ஆரம்பத்தில் பெரிதாக கருதாமல் விட்டுவிடுகிறார்கள். மருத்துவரிடம் செல்லாமல், தங்களுக்கு தெரிந்த மருந்துகளை உபயோகிக்கின்றனர். இதனால் அலர்ஜி குணமாவதற்கு பதிலாக பெரிதாகி தொல்லை கொடுக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.
வெளியில் இருந்து உடலுக்கு ஒவ்வாத பொருட்கள் நுழையும் போது, உடல் காட்டும் நோய் எதிர்ப்பு தன்மையின் காரணமாக உருவாவதுதான் அலர்ஜி. இதன் வெளிப்பாடாக தோல் அரிப்பு, மூக்கடைப்பு, தொடர் தும்மல், கண் எரிச்சல் மற்றும் நமைச்சல் போன்றவை தோன்றுகிறது.
அலர்ஜி ஏற்படுத்தும் பொருட்களுடன் தொடர்பு ஏற்பட்டதும் உடல் இம்யுனோகுளோபுலின் என்ற எதிர்ப்புப் பொருளை உற்பத்தி செய்கிறது. இதன் விளைவாக கண் மற்றும் சுவாச வழிகளில் ஹிஸ்டமின் போன்ற எதிர்ப்புத் தன்மை மிகுந்த பொருட்கள் உருவாகின்றன. இது போன்ற வேதிப் பொருட்கள் உடலில் உற்பத்தியாவதால் கண்ணில் நமைச்சல், கண்கள் வீங்கி சிவத்தல், மூக்கடைப்பு, மூக்கில் வடிதல், தொடர் தும்மல், இருமல், தோலில் சிவந்த தடிப்பு போன்ற அலர்ஜிக்கான அறிகுறிகள் உண்டாகிறது.
பாதுகாப்பு முறைகள்:
* உணவில் அலர்ஜி ஏற்படுவதற்கு சிலவகை புரதங்கள் காரணமாகின்றன. பசும்பால், முட்டை, கடலை, கோதுமை, மீன், ஷெல்மீன், சோயா போன்ற பொருட்களில் இவ்வகைப் புரதம் காணப்படுகிறது. மேலும் குழந்தைகளுக்கு சில வகை சாக்லேட்டுகளால் கூட அலர்ஜி ஏற்படலாம். அலர்ஜி ஏற்படுத்தும் உணவைக் கண்டறிந்து கட்டாயம் தவிர்க்கவும்.
* வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, குமட்டல், வாந்தி, மயக்கம், உதடு, கண், முகம், நாக்கு, தொண்டை வீங்குதல் ஆகிய அறிகுறிகள் உணவு அலர்ஜியால் ஏற்படுகிறது.
* உணவுப்பொருட்களை உபயோகிப்பதற்கு முன்பு அவற்றின் லேபிளில் ஒத்துக்கொள்ளாத பொருள் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதைப் படித்து தெரிந்து கொள்ளவும்.
* சமைக்கும் போது அலர்ஜி உள்ள பொருட்களை தவிர்க்கலாம். அவற்றிற்கு நிகரான சத்து உள்ளவற்றை உணவில் சேர்க்கலாம்.
* ஏசி பயன்படுத்துபவர்கள் வடிகட்டும் வலையை அடிக்கடி மாற்றவும்.
* தூசு, மகரந்த அலர்ஜி உள்ளவர்கள் வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிந்து சென்றால் அலர்ஜியை தவிர்க்கலாம்.
* பாய், தலையணை, மெத்தை போன்றவற்றை தூசு இல்லாமல் பார்த்து கொள்வது நல்லது.
* துணி பயன்படுத்தும் நாற்காலிகளுக்கு பதிலாக தோல் அல்லது வினைல் பயன்படுத்தலாம்.
* சமையலறை மற்றும் குளியலறையில் காற்றை வெளியேற்றும் கருவி பொருத்துவது அவசியம்.
* ரோமம் நிறைந்த நாய், பூனை மற்றும் கிளி, புறா போன்ற பறவைகள் ஆகியவற்றை செல்ல பிராணிகளாக வளர்ப்பதை தவிர்க்கவும். அப்படியே வளர்த்தாலும் அவற்றுக்கு வாரம் ஒரு முறை சோப்பு போட்டு குளிப்பாட்டவும். வீட்டுக்கு வெளியில் அவற்றை பராமரிக்கலாம். கண்டிப்பாக படுக்கை அறையில் அனுமதிக்க கூடாது.
* நைலான் உள்ளிட்ட வழவழப்பான துணி வகைகளால் தோல் அலர்ஜி வரலாம். புதிய துணிகளில் உள்ள சாயம் ஒத்துக் கொள்ளாமல் போகலாம். எந்தத் துணியையும் துவைத்த பின் பயன்படுத்தவும். உள்ளாடைகளை நீண்ட காலத்துக்கு பயன்படுத்துவதை தவிர்த்து அடிக்கடி மாற்றவும். சுத்தத்தால் அலர்ஜி தொல்லைகளை தவிர்க்கலாம்.


Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites