அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வியாழன், 6 மே, 2010

வீர மங்கை அஸ்மா (ரலி)

மதீனாவின் மேற்பகுதியில் அப்துல்லாஹ் பின் சுபைர் (ரலி) அவர்களை (சிலுவையில் அறைப்பட்டவராக) நான் கண்டேன். குறைஷிகள் அவர்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள்.
அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அந்த இடத்தில் நின்று, "அபூகுபைபே! உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! அபூகுபைபே! உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! அபூகுபைபே! உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்!'' என்று கூறி விட்டு, "அல்லாஹ்வின் மீது ஆணையாக! இதை (ஆட்சிப் பொறுப்பை) விட்டும் நான் உங்களைத் தடுக்கவில்லையா? இதை விட்டும் நான் உங்களைத் தடுக்கவில்லையா? இதை விட்டும் நான் உங்களைத் தடுக்கவில்லையா?'' என்று கேட்டார்கள்.
பிறகு, "அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் நோன்பாளியாகவும் தொழுபவராகவும் உறவினர்களுடன் இணங்கி வாழக் கூடியவராகவும் நான் உங்களை அறிந்துள்ளேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! உம்மை எந்தச் சமுதாயம் தீயவனாகக் கருதுகிறதோ அந்தச் சமுதாயமே கெட்ட சமுதாயமாகும்'' என்று கூறி விட்டு இப்னு உமர் (ரலி) சென்று விட்டார்கள்.
இப்னு உமர் நின்ற செய்தி ஹஜ்ஜாஜுக்குத் தெரிய வந்த போது அங்கு ஆளனுப்பி பேரீச்ச மரத்திலிருந்து அப்துல்லாஹ் பின் சுபைர் (ரலி) அவர்களை இறக்கச் செய்தான். பின்னர் அவரை யூதர்களின் மண்ணறையில் போட்டான்.
பின்னர் அவர்களது தயார் அஸ்மா (ரலி) அவர்களிடம் ஹஜ்ஜாஜ் ஒரு ஆளை அனுப்பி, தன்னிடம் வருமாறு சொல்லியனுப்பினான். அதை ஏற்க அஸ்மா (ரலி) மறுத்து விட்டார்கள்.
பின்னரும் ஆளனுப்பி, "வர மறுத்தால் உன் கொண்டையைப் பிடித்து இழுத்து வருபவரை அனுப்புவேன்'' என்று சொல்லியனுப்பினான். அப்போதும் மறுத்து, "என் கொண்டையைப் பிடித்து இழுத்து வரும் நபரை அனுப்பும் வரை உன்னிடம் வரமாட்டேன் (முடிந்தால் செய்து பார்)'' என்றார்கள்.
"என் காலணிகளைக் காட்டுங்கள்'' என்று கூறி காலணியை அணிந்து கொண்டு விரைந்து சென்றான். அஸ்மா (ரலி) அவர்களின் வீட்டில் நுழைந்து "அல்லாஹ்வின் விரோதியை என்ன செய்தேன் என்று பார்த்தாயா?'' என்றான்.
அதற்கு அஸ்மா (ரலி), "நீ அவனது உலக வாழ்க்கையை நாசமாக்கி, உன் மறுமை வாழ்க்கையை வீணாக்கி விட்டாய்'' என்று கூறினார்கள். பின்னர், "சகீஃப் என்ற பகுதியிலிருந்து ஒரு பொய்யனும், ஒரு அழிவை ஏற்படுத்துபவனும் வருவான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பொய்யனை நாங்கள் பார்த்து விட்டோம். அழிவை ஏற்படுத்துபவன் நீதான் என்று எண்ணுகிறேன்'' என்று அஸ்மா (ரலி) கூறினார்கள். இதைக் கேட்ட ஹஜ்ஜாஜ் எந்தப் பதிலும் சொல்லாமல் சென்று விட்டான்.
அறிவிப்பவர்: அபூ நவ்ஃபல்
நூல்: முஸ்லிம் (4617)
ஹிஜ்ரீ 63ஆம் ஆண்டு யஸீத் பின் முஆவியா இறந்த போது அப்துல்லாஹ் பின் சுபைர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்கள். ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டாம் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் தடுத்தார்கள். இஸ்லாமியப் பகுதிகள் அனைத்திலும் அப்துல்லாஹ் பின் சுபைர் (ரலி) அவர்களை ஏற்றுக் கொண்டனர். ஆனால் மர்வான் பின் ஹகம் மட்டும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் சிரியா, எகிப்து பகுதியை கைப்பற்றினார்.
அவருக்குப் பின்னர் அப்துல் மலிக் பின் மர்வான் பொறுப்பேற்றார். அவர் ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் என்பவனை அப்துல்லாஹ் பின் சுபைர் (ரலி) அவர்களை எதிர்த்துப் போராட அனுப்பி வைத்தார். ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் என்பவன் அவர்களைப் பிடித்து சிலுவையில் ஏற்றினான். இந்தச் சம்பவம் தான் மேற்கூறிய ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மிகச் சிறந்த நபித் தோழராக விளங்கிய அப்துல்லாஹ் பின் சுபைர் (ரலி) அவர்களின் தாயார் தான் அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள்.
நபி (ஸல்) அவர்களின் அன்புத் தோழர்களில் முதலிடம் பிடித்த அபூபக்ர் (ரலி) அவர்களின் புதல்வியார் அஸ்மா (ரலி). இவர் ஆயிஷா (ரலி) அவர்களின் சகோதரி ஆவார். எனினும் இருவருக்கும் தாய் வேறு, தந்தை ஒன்று. ஆயிஷா (ரலி) அவர்களின் தாயார் பெயர்: உம்மு ரூமான், அஸ்மா (ரலி) அவர்களின் தாயார் பெயர்: குதைலா. இவர் இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை.
நபித்தோழியர்களில் மிகச் சிறந்தவராக அஸ்மா (ரலி) திகழ்ந்தார்கள். இஸ்லாத்தை ஆரம்ப காலத்திலேயே ஏற்றவராகவும் இருந்தார்கள். வீரமிக்க பெண்மணியாகவும் திகழ்ந்தார்கள்.
அவர்களின் வீரத்திற்கு நாம் மேற்கூறிய ஹதீஸே சிறந்த சான்றாகும். கொடுங்கோலன் என்று வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படும் ஹஜ்ஜாஜ் பின் யூசுஃபிடமே தன் வீரத்தை வயது முதிர்ந்த காலத்திலும் எடுத்துக் காட்டிய வீரப் பெண்மணி அஸ்மா (ரலி).
தன் மகனை பேரீச்ச மரத்தில் சிலுவையில் அறைந்து கொடுமைப்படுத்தியவன் அழைத்த போது மறுத்து, மீண்டும் எச்சரித்து அழைத்த போதும், "முடிந்தால் பார்த்துக் கொள்' என்று சொன்ன வீர மங்கை அஸ்மா (ரலி) அவர்களுக்கு அப்போது கண் பார்வை கூட இல்லை. நூறு வயதை எட்டிய அவர்களுக்கு ஒரு பல் கூட விழவில்லை என்பதும் புத்தி தடுமாறவில்லை என்பதும் கூடுதல் சிறப்பு.
தன்னையும் கூட கொடுமைப்படுத்தலாம் என்பதை அறிந்திருந்த அஸ்மா (ரலி) அவர்கள் அவனுக்குப் பயப்படாமல் கொடுங்கோலனுக்கு எதிராக நபி (ஸல்) அவர்கள் கூறிய பொன்மொழியைச் சுட்டிக்காட்டி, "அழிவை ஏற்படுத்துபவன் நீ தான்' என்று தெளிவாகக் கூறிய வார்த்தைகள் அவர்களின் வீரத்தின் வெளிப்பாடு!
"அநீதி இழைக்கும் மன்னனுக்கு முன்னால் சத்தியத்தைச் சொல்வது சிறந்த ஜிஹாத்' என்ற நபிமொழிக்கு ஏற்ப சத்தியத்தை தைரியமாகச் சொன்ன அஸ்மா (ரலி) அவர்களைப் போல் அநீதிக்கு எதிராக பெண்களும் போராட களத்தில் இறங்க வேண்டும்

துணைவியா? துறவியா?

மனித வாழ்வில் மிக முக்கியமான மற்றும் மட்டற்ற ஆனந்தத்தைத் தரக் கூடிய திருமணம் என்ற மகிழ்ச்சியான நிகழ்விற்குப் பிறகு குடும்ப வாழ்வில் மிகவும் அதிகமாக சந்திக்கப்படும் பிரச்சனை மாமியார், மருமகள் பிரச்சனை தான்.
இன்றைய இயந்திர வாழ்க்கையில் கூட்டுக் குடும்ப முறை வெகுவாகக் குறைந்து வருவதால் சில வருடங்களுக்கு முன்பு வரை இருந்தளவிற்கு இப்பிரச்சனை இன்று இல்லை என்றாலும் பரவலாக இப்பிரச்சனை அவ்வப்போது தலை தூக்கத் தான் செய்கிறது. பெண்கள் சம்பந்தப்பட்ட இப்பிரச்சனையில் அதிகமாகப் பாதிக்கப்பட்டு நிம்மதியை இழக்க நேரிடுவது ஆண்கள் தான்.
வாழ்வின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் அழகான தீர்வுகளை தரக் கூடிய இஸ்லாமிய மார்க்கம் இப்பிரச்சனைக்கும் தெளிவான முடிவை சொல்லத் தான் செய்கிறது. இந்த மாமியார், மருமகள் பிரச்சனைக்கு மிக முக்கியக் காரணமாக அமைவது மாமியார்களின் அணுகுமுறை தான்.
பல துயரங்களைச் சுமந்து பெற்று, வளர்த்தெடுத்த தன்னுடைய பிள்ளை தன்னை விட்டுப் பிரியாமல் இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக தன் பிள்ளை அவனுடைய மனைவியுடன் பாசத்தோடு இருப்பதை ஒரு தாய் பரவலாக ஏற்றுக் கொள்வதில்லை. தன் மனைவி மீது கொண்டுள்ள பாசம் எங்கே தன்னைக் கவனிப்பதை விட்டும் அவனுடைய கண்களை மறைத்து விடுமோ என்ற அச்சம் தான் காரணம்.
ஆனால் படைத்த வல்ல ரஹ்மானோ இயல்பாகவே பெண்கள் மீது ஆண்களை மோகம் கொள்ளக்கூடியவர்களாக படைத்திருக்கிறான். மேலும் குறிப்பாக தன்னுடைய துணைவியின் மீது பாசத்தை ஏற்படுத்தி தந்தவனும் அவனே.
பெண்கள், ஆண் மக்கள், திரட்டப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், மற்றும் விளை நிலங்கள் ஆகிய மன விருப்பம் ஏற்படுத்தும் பொருட்களை நேசிப்பது மனிதர்களுக்கு கவர்ச்சியாக்கப்பட்டுள்ளது.
(அல்குஆன் 3:14)
"அவனே உங்களை ஒரே ஒருவரி-ருந்து படைத்தான். அவரி-ருந்து அவரது துணைவியை அவளிடம் அவர் மன அமைதி பெறுவதற்காகப் படைத்தான். அவன், அவளுடன் இணைந்த போது அவள் இலேசான சுமையைச் சுமந்தாள். அதனுடன் அவள் நடமாடினாள். அவள் (வயிறு) கனத்த போது (அங்கத்தில்) குறைகளற்றவனை நீ எங்களுக்கு வழங்கினால் நன்றி செலுத்துவோராவோம்'' என்று அவ்விருவரும் தமது இறைவனாகிய அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தனர்.
(அல்குஆன் 7:189)
நீங்கள் அமைதி பெற உங்களி-ருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
(அல்குஆன் 30:21)
எனவே ஒரு ஆண்மகன் தன் மனைவியுடன் மகிழ்ச்சியோடு இருக்கும் ஏற்பாட்டை வல்ல ரஹ்மான் தான் ஏற்படுத்தியிருக்கிறான். இது மட்டுமில்லாமல் தன்னுடைய கணவனை மகிழ்விக்க வேண்டிய பொறுப்பு ஒரு நல்ல மனைவிக்கு உள்ளது என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதன் பெறுகின்ற பொக்கிஷங்களிலேயே சிறந்த ஒன்றை நான் உனக்கு அறிவிக்கவா? (அவள் தான்) நல்ல மனைவியாவாள். கணவன் அவளை நோக்கினால் அவனை மகிழ்விப்பாள். அவன் கட்டளை இட்டால் கட்டுப்படுவாள். அவன் அவளிடம் இல்லாமல் இருக்கும் போது (தன்னுடைய) கற்பை அவனுக்காகப் பாதுகாத்துக் கொள்வாள்.
அறிவிப்பவர்: உமர் (ரலீ)
நூல்: அபூதாவூத் 1412
எனவே கணவனும் மனைவியும் மகிழ்ச்சியாக இருப்பதைத் தடுப்பதற்காக, தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிக்காமல் தன்னுடைய மருமகளை எல்லா சுகங்களையும் இழந்து துறவியாக வாழச் செய்யாமல் இருந்தால் இப்பிரச்சனை பெரும்பாலும் குறைந்து விடும். இல்லையெனில் தன்னுடைய மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழத் தடையாக இருப்பதால் மகனே தாயை வெறுத்து, அவளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய மறுக்கும் மோசமான நிலை கூட ஏற்பட்டு விடலாம்.

கஞ்சனும் வள்ளலும்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் உதாரணம் இரண்டு மனிதர்களைப் போன்றதாகும். மார்பிலிருந்து கழுத்து வரை இரும்பு அங்கிகளை அவ்விருவரும் அணிந்திருக்கின்றனர். தர்மம் செய்பவர் தர்மம் செய்யும் போதெல்லாம் அவரது அங்கி உடல் முழுவதும் விரிந்து விரல்களை மறைத்துக் கால்களை மூடி, தரையில் இழுபடுமாறு விரிவடையும்.
கஞ்சன் செலவு செய்யக் கூடாது என்று எண்ணும் போதெல்லாம் அங்கியின் ஒவ்வொரு வளையமும் அதற்குரிய இடத்தை நெருக்கும். அவன் அதை விரிக்க முயன்றாலும் விரியாது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
நூல்: புகாரி (1444)
நாம் இன்று உலகில் கண்கூடாகப் பார்க்கக் கூடிய உண்மையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உதாரணமிட்டுக் கூறியுள்ளார்கள். திருடர்கள், கொள்ளையர்கள், பணத்துக்காகக் கொலை செய்பவர்கள் உருவாவதற்குக் காரணம் ஏழைகளுக்கு உதவாமல் செல்வத்தைச் சேமித்து வைத்து, கஞ்சத்தனம் செய்பவர்கள் தான். செல்வத்தைச் சேமித்து, தாங்கள் மட்டும் சுகபோகமாக வாழ விரும்புகிறாôகள். ஆனால் அது அவர்களின் உயிருக்கே உலை வைத்து விடுகின்றது. இதற்கு இரும்பு அங்கி நெறிப்பதை அழகிய உதாரணமாகக் கூறியுள்ளார்கள். தர்மம் செய்பவன் யாரும் ஒன்றுமில்லாமல் ஓட்டாண்டியாகப் போனது கிடையாது. மாறாக அவருக்கு அதை விடவும் செல்வம் வளரும் என்பதற்கு இரும்பு அங்கியை தரையில் இழுத்துச் செல்வதை உதாரணமாகக் கூறியுள்ளார்கள்
ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் கஞ்சத்தனம் செய்வதைப் பயந்து கொள்ளுங்கள். அது தான் உங்களுக்கு முன் சென்றவர்களை அழித்தது. தங்களில் உள்ளவர்களை தாங்களே கொலை செய்வதற்கும் ஹராமானவைகளை ஹலாலாக்குவதின் பக்கம் அவர்களைக் கொண்டு சேர்த்ததும் இந்தக் கஞ்சத்தனம் தான்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: முஸ்ஸிம் (4675)
கஞ்சத்தனம் செய்பவர்கள் இவ்வுலகில் பல விதமான தீய காரியங்களைச் செய்வதற்குத் தயங்க மாட்டார்கள் என்பதைத் தான் மேற்கண்ட செய்தி படம் பிடித்துக் காட்டுகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ் ஒருவருக்கு செல்வத்தைக் கொடுத்து, அதற்குரிய ஜகாத்தை அவர் கொடுக்கவில்லை என்றால் மறுமை நாளில் அவரது செல்வம் கொடிய விஷப் பற்களுடைய பாம்பாக மாற்றப்படும். அவரை அது சுற்றிக் கொண்டு அவருடைய தாடையை பிடித்து "நான் உனது செல்வம்; உனது கருவூலம்' என்று சொல்லும்'' என்று கூறிவிட்டு, "கஞ்சத்தனம் செய்பவர்கள் அது தங்களுக்கு நல்லது என்று நினைக்க வேண்டாம். மாறாக அவர்களுக்குத் தீமையே! மறுமை நாளில் தாங்கள் கஞ்சத்தனம் செய்தது அவர்களுக்குத் தொங்க விடப்படும். வானங்கள் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்கு உரியது. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்'' (3:180) என்ற வசனத்தை ஓதினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (1403)
கஞ்சன் இவ்வுலகிலும் மறுமையிலும் இது போன்று நிம்மதியற்றவனாக இருப்பான் என்பதை இந்த ஹதீஸ்களிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.
தர்மம் செய்பவனுக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் அதிகமான நன்மைகள் காத்திருக்கின்றன.
ரஸூல்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தான் சம்பாதித்தவற்றில் நல்ல முறையில் ஒரு பேரித்தம் பழம் அளவு தர்மம் செய்பவருக்கு அல்லாஹ் அதை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதில்லை.     உங்களில் ஒருவர் தன் ஒட்டகக்குட்டியை வளர்ப்பதைப் போல தர்மம் செய்பவருக்கு அது ஒரு மலையைப் போல ஆகும் அளவுக்கு அல்லாஹ் அதை தன் வலக்கரத்தால் ஏற்று வளர்க்கிறான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (1410)
தர்மம் செய்பவன் வாரி வழங்குவதால் பிச்சைக்காரனாக மாட்டான். மாறாக அவனுக்கு செல்வம் மலை போல குவியும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தர்மம் செய்பவர் "தர்மம்' என்ற வாசலிலிருந்து (சொர்கத்திற்கு) அழைக்கப்படுவார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்ஸிம் (1705)
தர்மம் செய்பவருக்கு இவ்வுலகில் மட்டுமல்லாமல் மறு உலகில் சொர்க்கத்திலும் தனி இடம் வழங்கப்படுகிறது
நபி (ஸல்) அவர்களும் தன்னிடத்திலுள்ள செல்வத்தை வாரி வழங்குவதையே விரும்பி இருக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்னிடத்தில் உஹது மலை அளவு தங்கம் இருந்து அதில் ஒரு பொற்காசு கூட எஞ்சியிருந்தாலும் அதை அல்லாஹ்வின் அடியார்களிடம் இப்படி இப்படியெல்லாம் செலவிடாமல் மூன்று இரவுகள் கூட கழிந்து செல்வது எனக்கு மகிழ்ச்சியளிக்காது. கடனை அடைப்பதற்காக நான் எடுத்து வைக்கும் சில பொற்காசுகளைத் தவிர!
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நூல்: புகாரி (6444)
கஞ்சத்தனம் செய்வதால் ஏற்படும் இவ்வுலக மற்றும் மறுமையின் விபரீதங்களையும், தர்மம் செய்வதால் கிடைக்கும் ஈருலக நன்மைகளையும் இதன் மூலம் தெரிந்திருப்பதால் கஞ்சத்தனம் செய்யாமல் இறைவனின் பாதையில் வாரி வழங்கி எண்ணிலடங்கா நன்மைகளை அடைவோமாக!

புதன், 5 மே, 2010

தலையங்கம்: துணிவுதான் துணை...!


First Published : 05 May 2010 12:23:00 AM IST


மும்பை நகருக்குள் கடல்வழியாக உள்ளே புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்ட வழக்கில், உயிருடன் பிடிபட்ட ஒரே தீவிரவாதியான கசாப்,  குற்றவாளி என்று மும்பை தனிநீதிமன்றம், அனைத்து ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பளித்துள்ளது.கசாப் மீது நிரூபிக்கப்பட்டுள்ள குற்றங்கள் அனைத்துமே சட்டப்படியாக மரண தண்டனை அளிக்கத் தக்கவை. இந்த வழக்கில் தீர்ப்பு வரும் மே 6-ம் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், கசாபுக்கு தூக்கு தண்டனை உறுதி என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. ஆனால் இந்த தண்டனை நிறைவேற்றப்படுமா என்பதில்தான் பலருக்கும் சந்தேகம் உள்ளது.புதுதில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் அப்சல் குரு கைது செய்யப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டும், இதுவரை தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாமல் உள்ளதால், இந்த வழக்கிலும் சில அரசியல் காரணங்களுக்காக,  கசாபுக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தாலும்கூட, அவரை பல்வேறு காரணங்களுக்காக தூக்கிலிட மாட்டார்கள் என்கிற எண்ணம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, வடஇந்தியாவின் பல்வேறு இடங்களில், கசாபுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.கசாபுக்கு மரண தண்டனை அளித்தால் இந்தியா-பாகிஸ்தான் பேச்சு வார்த்தைக்கு குந்தகமான விளைவுகள் ஏற்படும் என்றும், "எல்லை தாண்டிய தீவிரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தானுக்கு விடப்பட்டுள்ள எச்சரிக்கை இத்தீர்ப்பு' என இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறிய கருத்து தேவையற்றது என்றும் பல்வேறு செய்திகளை இந்தியப் பத்திரிகைகளும் எழுதி வருகின்றன.இந்தியாவில் மும்பையில் புகுந்து அனைவரையும் சுட்டுத்தள்ளிய கொலைகாரன் என்ற அளவில், கசாபுக்கு இந்தியக் குற்றவியல் தண்டனை சட்டத்தின்படி, குற்றம் நிரூபிக்கப்பட்டவருக்கு என்ன தண்டனை விதிக்கப்படுமோ அந்த தண்டனை விதிக்கப்படுகிறது என்றுதான் பார்க்க வேண்டுமே தவிர, இதனை வேறு அரசியல் கோணங்களில் பார்ப்பதும், அதற்காக நீதியை வளைக்க முற்படுவதும் நியாயமில்லை. எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவிகளைக் குருவியைச் சுடுவதுபோல சுட்டு வீழ்த்திய ஒரு கொலைகாரன், தீவிரவாதி எந்த நாட்டை, எந்த மதத்தை, எந்த இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தால்தான் என்ன? வாக்கு வங்கிக் கண்ணோட்டத்தில், இதுபோன்ற பிரச்னைகளை அணுக முற்படுவதே குற்றம்.கசாபுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டால் அவருக்கு பாகிஸ்தான் உதவிடுமா என்ற கேள்வியை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக்கிடம் நிருபர்கள் கேட்டிருக்கிறார்கள். அவரும், "யாராவது கேட்டால் உதவுவோம்' என்று கூறியுள்ளார். யாராவது கேட்டால் என்று தெரிவித்திருப்பதன் மூலம் "யார் வேண்டுமானாலும்  கசாபுக்காக உதவி கோரலாம்' என்பதை அவர் மறைமுகமாகச் சொல்கிறார். அபத்தமான கேள்வி. விஷமத்தனமான பதில். நமது அரசு இதை வேடிக்கை பார்த்து மகிழ்கிறது.மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திட சதித்திட்டம் தீட்டியதாக பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ள 7 பேரிடமும் பாகிஸ்தான் இன்னமும் விசாரணை நடத்திக் கொண்டே இருக்கிறது. இந்த விசாரணையின் நீட்சியாக, கசாபிடம் விசாரிக்க பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் கோரிக்கை வைத்திருக்கிறது. இப்போது, கசாபுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுவிட்டால், விசாரணை முடிவுறவில்லை என்ற அடிப்படையில், கைது செய்த 7 பேரையும் பாகிஸ்தான் விடுதலை செய்துவிடும் வாய்ப்புகளும் உள்ளன. தூக்கு தண்டனையை நிறைவேற்றாமல் விசாரணைக்கு அனுமதித்தாலும், அந்த 7 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்படுமா என்பது வேறுவிஷயம்.ஆனால் இதற்காகவெல்லாம், கசாபை தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்றிவிட இந்திய அரசு முயற்சிக்குமேயானால், இந்தியாவின் பலவீனம் வெளிப்படுமே தவிர, மனமாற்றத்தையோ அல்லது அச்சத்தையோ உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்புகளிடம் ஏற்படுத்திவிட முடியும் என்று கருதுவது தவறு. இந்த வழக்கில் அரசு வழக்குரைஞர் வாதிடும்போது, கசாப் பற்றி குறிப்பிடுகையில், "பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட கொலை இயந்திரம்' என்றே வர்ணித்துள்ளார். தவறுக்குப் பொறுப்பேற்பது மட்டுமன்றி, இந்தத் தாக்குதலில் தொடர்புடைய ஏனைய குற்றவாளிகளையும் இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோருவதுதான் நாம் பாகிஸ்தான் அரசுக்கு விடுக்கும் கோரிக்கையாக இருக்க முடியும்.கசாப் மூளைச் சலவை செய்யப்பட்ட கொலை இயந்திரம் என்பதை யாரும் மறுக்க முடியாது. அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டால், அதனை இங்குள்ள இஸ்லாமிய அன்பர்களும், அமைப்புகளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கருதுவது இந்தியாவைத் தாய்நாடாகக் கொண்ட, இந்த மண்ணின் மைந்தர்களான இஸ்லாமிய சமுதாயத்தையே இழிவுபடுத்துவதாகும். அவர்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்களிப்பைப் பற்றித் தெரியாதவர்கள்."கசாப் குற்றவாளி' என்று மும்பை தனி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தவுடன், இந்தத் தீவிரவாதத் தாக்குதலில் பலியான ஆம்பூரைச் சேர்ந்த ஓட்டல் பணியாளர் ரஹமத்துல்லாவின் மனைவி குர்ஷித் பேகம் சொன்ன கண்ணீரில் நனைந்த வார்த்தைகள்- "அவனைச் சுட்டுக் கொல்ல வேண்டும்' என்பதுதான்.நேரடியாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மட்டுமல்ல, இந்தச் சம்பவத்தை தொலைக்காட்சியில் காண நேர்ந்த, தன் குடும்ப அளவில் பாதிக்கப்படாத மக்களின் உணர்வும் கசாபுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதோடு, நிறைவேற்றப்படவும் வேண்டும் என்பதுதான். கசாபுக்கு தூக்கு தண்டனையை காலம்தாழ்த்துவதன் மூலம் பேச்சு வார்த்தைகளில் சுமுகமான, சாதகமான நிலைகள் உருவாகிவிடும் என்று இந்திய அரசு கருதினால் அதனை அப்பாவித்தனம் என்று கருத இங்கே யாரும் முட்டாள்கள் அல்ல. இன்றைய ஆட்சியாளர்களின் கையாலாகாத்தனம் என்றோ, திட்டமிட்டே இஸ்லாமிய சமுதாயத்தை இழிவுபடுத்தி அதன் மூலம் இன உணர்வைத் தூண்டும் முயற்சி என்றோதான் கூறத் தோன்றுகிறது.ஆட்சியாளர்கள் ஒரு விஷயத்தை மட்டும் நினைவில் நிறுத்த வேண்டும். சமூக விரோதிகளும், தீவிரவாதிகளும் இடம் கொடுத்தால் மடம் பிடுங்குபவர்கள்!

செவ்வாய், 4 மே, 2010

வண்ண விளக்குகளால் மூளைக்கு ஆபத்து


வண்ண விளக்குகள் வசீகரமானவை. கண்களை கவர்ந்திழுக்கும். பலரும் விரும்புவதால் வண்ணவிளக்குகள் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக பூஜையறை, படுக்கை அறை மற்றும் பெரியவர்களின் படங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் `ஜீரோ வாட்ஸ்’ பல்புகளாவது ஒவ்வொரு வீடுகளிலும் ஒளிரும். அமெரிக்காவின் எம்.ஐ.டி. பல்கலைக்கழக நரம்பியல் வல்லுனர்கள், விளக்கு ஒளியால் ஏற்படும் நரம்பியல் மாற்றங்கள் குறித்து ஆய்வு நடத்தினார்கள். இதில் வண்ண விளக்குகளில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகள் மூளையைப் பாதிப்பது தெரியவந்துள்ளது.இதற்காக ஆய்வகத்தில் பல வண்ண விளக்குகளுக்கு இடையே எலிகள் பரிசோதித்துப் பார்க்கப்பட்டன. ஆய்வில் விளக்குகளை அணைக்கும்போது ஏற்படும் எலக்ட்ரிக் கதிர்வீச்சு மூளை செல்களான நிரான்களைப் பாதிக்கின்றன. அவற்றின் செயல்பாட்டை தடுப்பதால் பல விபரீத வியாதிகள் ஏற்படுகின்றன.

குறிப்பாக உடல் வலி, பார்கின்சன் என்னும் ஞாபகமறதி வியாதி, மூளை முடக்கம், இதயக் கோளாறுகள், நோய் எதிர்ப்பு அமைப்பு (இம்ன் சிஸ்டம்) செயல்களில் பாதிப்பு மற்றும் இன்னும் பல வியாதிகளுக்கு வழி வகுக்கிறது.

ஒவ்வொரு வண்ண விளக்கும் வேறுவேறு பாதிப்புகளை உருவாக்குவது குறிப்பிடத்தக்கது. சிவப்பு வண்ண விளக்கு நிரான்களை செயலிழக்கச் செய்கிறது. நீல வண்ண விளக்குகள் ஒரு வகை ஜீன்களைப் பாதிக்கிறது. மஞ்சள் விளக்குகள் வேறுவகை ஜீன்களைப் பாதிக்கிறது. உடலியக்கம் பல மின்தூண்டல்களால்தான் நடைபெறுகிறது. இதற்கிடையே விளக்குகளை அணைக்கும்போது ஏற்படும் மின் அதிர்வுகள், மூளையை பாதிக்கிறது என்கிறது ஆய்வு.

நபி மொழிகள்

 1 அல்லாஹ், உங்கள் தோற்றங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்களுடைய உள்ளங்களையும் செயல்களையுமே அவன் பார்க்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் 5012

2 "அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாüல் எழுபது தடவைக்கு மேல் "அஸ்தஃக் ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி' என்று கூறுகிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன். பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கமே திரும்புகிறேன்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-)  நூல் : புகாரி 6307
3 உங்கள் மனைவியர் பள்üவாசலுக்குச் செல்ல அனுமதி கேட்டால் அவர்களைத் தடுக்காதீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர் : இப்னு உமர் (ர-) நூல் : புகாரி 5238

4 எவரது நாவு மற்றும் கையிலிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகின்றனரோ அவரே முஸ்லிம் ஆவார். அல்லாஹ் தடுத்ததிலிருந்து விலகிக் கொண்டவரே முஹாஜிர் (துறந்தவர்) ஆவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர் : இப்னு அம்ர் (ரலி) நூல் : புகாரி 10,

5 தனது தந்தை, பிள்ளை, பிற மக்கள் அனைவரையும் விட நான் அவரது நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் ஈமான் கொண்டவர் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)  புகாரி 15
6 நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்று. பேசும்போது பொய் பேசுவான்; வாக்களித்தால் மாறுசெய்வான்; நம்பினால்  மோசடி செய்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) புகாரி 33,
7 நிரந்தரமாகச் செய்யும் நல்லறங்களே அல்லாஹ்விற்கு மிக விருப்பமானது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் :  ஆயிஷா (ரலி) புகாரி  43,
8 "ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும்;  இருவரும் போரிட்டுக்கொள்வது  இறை நிராகரிப்பாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி) நூல் : புகாரி 48,

9 நபி (ஸல்) அவர்கள் சபிய்யாவை மணமுடித்த போது சிறிது மாவு, சிறிது பேரிச்சம் பழம் ஆகியவற்றையே வலீமா விருந்தாக வழஙகினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : புகாரி 371

10 நபி (ஸல்) அவர்கள் திருமணத்தில் மணமக்களை வாழ்த்தும் போது பாரகல்லாஹ‚ லக்க வபாரக்க அலைக்க வஜமஅ பைனக்குமா ஃபீ கைர் என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி) நூல் : திர்மிதி 1011
11 சந்தேகமானதை தவிர்த்து கொண்டவர் தமது மார்க்கத்தையும் மானத்தையும் காப்பாற்றிக்கொள்கிறார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் :  நுஅமான் (ரலி) புகாரி 52

12 நான் ஒரு விருந்தைத் தயார் செய்து நபி (ஸல்) அவர்களை அழைத்தேன். அவர்கள் வந்து என் வீட்டில் உருவப் படத்தைக் கண்ட போது திரும்பி சென்றுவிட்டார்கள்.
அறிவிப்பவர் : அலீ (ரலி) நூல் : நஸயீ 5256

13 நன்மையை எதிர்பார்த்து குடும்பத்தினர்க்குச் செலவு செய்வதும் தர்மமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூமஸ்ஊத்  (ரலி) புகாரி 55,

14 அல்லாஹ்வின் தடைவிதித்துள்ள ஒன்றை (தடையை மீறி) இறைநம்பிக்கையாளர் செய்யும் போது அல்லாஹ் ரோஷம் கொள்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
 அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-) நூல் : முஸ்லிம் 2819
 15 செல்வந்தர்கள் மட்டும் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படும் வலீமா உணவு உணவுகளில் மிகவும் கெட்டதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி) நூல் : புகாரி 5177

16 மனைவியின் வாயில்  ஊட்டும் ஒரு கவள உணவானாலும் அல்லாஹ்வின் திருப்திக்காக செய்யப்படும்  எல்லா செலவுக்கும் நன்மை உண்டு என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : சஅத் (ரலி) நூல் : .புகாரி 56

17  (உளுவில்) குதிகால்களைச் சரியாகக் கழுவாதவருக்கு நாசம்தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் நூல் : புகாரி 60

18 செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். செய்யுமாறு  கட்டளையிட்டதை முடிந்த அளவிற்குச் செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-) நூல் : புகாரி 7288

19 யாருடைய உள்ளத்தில் அணுஅளவு பெருமை இருக்கிறதோ அவன் சுவர்க்கம் நுழையமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னுமஸ்வூத்  முஸ்லிம் 131

20 இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் சில விஷயங்களைப் பற்றி (துருவித் துருவிக்) கேட்காதீர்கள்; (ஏனெனில்,) அவை உங்கüடம் வெüப்படுத்தப்பட்டால் உங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தும்.
அல்குர்ஆன் (5:101)

21 ஓர் அடியானுக்குக் குடிமக்கüன் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவன் அவர்களது நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக்கூட பெறமாட்டான்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உபைதுல்லாஹ் பின் ஸியாத்  நூல் : புகாரி 7150

22 முஹம்மத் (ஸல்) அவர்களுக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்துவிட்டார்; முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மாறுசெய்தவர் அல்லாஹ்வுக்கு மாறுசெய்துவிட்டார்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ர-) நூல் : புகாரி 7281

23 வெள்ü (அல்லது தங்க)ப் பாத்திரத்தில் அருந்துகின்றவன் தனது வயிற்றில் மிடறு மிடறாக நரக நெருப்பையே விழுங்குகின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உம்மு சலமா (ர-)  நூல் : புகாரி 5634

24 கர்வத்தோடு தனது கீழாடையை(த் தரையில் படும்படி) இழுத்துச் சென்றவனை மறுமை நாüல் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-)  நூல் : புகாரி 578

25 "யார் அஸ்ர் தொழுகையை (வேண்டுமென்றே) விட்டு விடுகிறாரோ அவருடைய நற்செயல்கள் அழிந்துவிட்டன'' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்''
அறிவிப்பவர் : புரைதா பின் ஹஸீப் (ர-)  நூல் : புகாரி 553

26 "கோள் சொல்கின்றவன் சொர்க்கம் செல்லமாட்டான் என நபி தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஹுதைஃபா (ரலிலி)  நூல் : முஸ்லிம் 168

27 தொழுகை நேரத்தை எங்கு அடைந்தாலும் உடனே தொழுதுவிடு. நேரப்படி தொழுவதில் தான் சிறப்பு உள்ளது'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூதர் (ர-) நூல் : புகாரி 3366

28 ஒப்பாரிவைக்கும் பெண், தான் இறப்பதற்கு முன் பாவமன்னிப்புக் கோராவிட்டால், மறுமை நாளில் தாரால் (கீல்) ஆன நீளங்கியும் சொறிசிரங்குச் சட்டையும் அணிந்தவளாக நிறுத்தப்படுவாள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆஸிம் (ரலிலி)  நூல் : முஸ்லிம் 1700
29 சோதிடனிடம் சென்று, எதைப் பற்றியாவது கேட்டால், அவருடைய நாற்பது நாட்களின் தொழுகை அங்கீகரிக்கப்படுவதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸஃபிய்யா    நூல் : முஸ்லிம் 4488
30 உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜுபைர் பின் முத்இம் (ர-)  நூல் : புகாரி 5984


        ஸஃபர் மாதம்
1. தொற்று நோயும், பறவை சகுணமும், பீடை மாதமும் கிடையாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி 5717
2. அல்லாஹ்வுக்கு உதாரணங்களைக் கூறாதீர்கள். அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறியமாட்டீர்கள்.
அல்குர்ஆன் 19:74
3. உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.
அல்குர்ஆன் 1:4
4. இந்த வேதத்தில் எந்தச் சந்தேகமும் இல்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு (இது) வழி காட்டி.
அல்குர்ஆன் 2:2

5. "அல்லாஹ் ஒருவன்'' என (முஹம்மதே!) கூறுவீராக!  அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.. அவனுக்கு நிகராக யாருமில்லை.
அல்குர்ஆன் 112;1,2,3,4

6. இஷாத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகிறவர் பாதி இரவு நின்று வணங்கியவரைப் போன்றவராவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
 அறிவிப்பவர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) நூல் : முஸ்லிம் 1049

7. இஷாவையும், பஜ்ரையும் ஜமாஅத்துடன் தொழுகிறவர் இரவு முழுவதும் நின்று வணங்கியவரைப் போன்றவராவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) நூல் : முஸ்லிம் 1049

8. ஒரு முஸ்-மைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம் எதுவாயினும் அதற்கு பதிலாக அவருடைய பாவங்களை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-)  நூல் : புகாரி 5640

9. உங்களுக்கு ஏற்படும் எந்தத் துன்பமாயினும் உங்கள் கைகள் செய்ததன் காரணத்தினால் ஏற்பட்டது. அவன் அதிகமானவற்றை மன்னிக்கிறான்.
அல்குர்ஆன் 42:30

10. தொழுகை மற்றும் பொறுமையின் மூலம் இறைவனிடம் உதவி தேடுங்கள்.
அல்குர்ஆன் 2:45

11. சுப்ஹ் மற்றும் அஸர் தொழுகையை தொழுகிறவர் சுவர்க்கம் நுழைவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் 
அறிவிப்பவர் : அபூமூஸா நூல் : புகாரி 574

13. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் முறையாக அங்கத் தூய்மை செய்யும்போது அவருடைய பாவங்கள் அவரது உடலிலிலிருந்து வெளியேறிவிடுகின்றன. முடிவில், அவருடைய நகக்கண்களுக்குக் கீழேயிருந்தும் (பாவங்கள்) வெளியேறிவிடுகின்றன.
அறிவிப்பவர் : உஸ்மான் (ரலிலி)  நூல் : முஸ்லிம் 413
14. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஃபஜ்ர், இஷா ஆகியத் தொழுகைகளைவிட நயவஞ்சகர்களுக்கு மிகவும் சுமையான தொழுகை வேறேதும் இல்லை.  
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர-)  நூல் : புகாரி 657

15. நபி (ஸல்) அவர்களிடம் விடியும் வரை (தொழுகைக்கு எழாமல்) உறங்கிக் கொண்டேயிருப்பது பற்றிக் கூறப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், "அவரது காதில் ஷைத்தான் சிறுநீர் கழித்துவிட்டான்'' என்று கூறினார்கள். 
அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலிலி)  நூல் : புகாரி 1144

16. நான் நபி (ஸல்) அவர்கüடம், "அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?'' என்று கேட்டேன். அவர்கள், "உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது'' என்றார்கள். 
அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ர-)  நூல் : புகாரி 527

17. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தமது வீட்டில் தொழுவதைவிட வும், தமது கடைத் தெருவில் தொழுவதை விடவும் "ஜமாஅத்துடன் (கூட்டுத் தொழுகை) தொழுவது, மதிப்பில் இருபத்தி ஐந்து (மடங்குகள் தொழுகைகள்) கூடுதலாகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர-)  நூல் : புகாரி 477

18 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மக்களிடம்) நளினமாக நடந்து கொள்ளுங்கள். சிரமப் படுத்தாதீர்கள். நற்செய்தியைச் சொல்லுங்கள். வெறுப்பேற்றாதீர்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் :  புகாரி 69,

19 கல்வி அகற்றப்பட்டுவதும், அறியாமை நிலைத்து விடுவதும் மதுவும்  விபசாரமும் அதிகரிப்பதும் இறுதி நாளின் சில அடையாளங்களாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
 அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : புகாரி 80
20 தொழுகை நடத்துபவர் சுருக்கமாகத் தொழுவிக்கட்டும். ஏனெனில் நோயாளிகள், பலவீனமானவர்கள், அலுவல் உடையோர் இருப்பார்கள்.
அறிவிப்பவர் : அபூமஸ்ஊத்  அல்அன்சாரி (ரலி) நூல் :  புகாரி 90

21. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கüல் ஒருவர் மக்களுக்குத் தொழுகை நடத்தும்போது சுருக்கமா(கத் தொழுவி)க்கட்டும்!
 அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-)  நூல் : புகாரி 703

22 உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்.
அல்குர்ஆன் 11.:3

23. (முஹம்மதே!) கவ்ஸரை உமக்கு வழங்கினோம். எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக! உமது எதிரி தான் சந்ததியற்றவன்.
அல்குர்ஆன் 108:1,2,3

24. தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்குக் கேடு தான். அவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகத் தொழுகின்றனர். அற்பமானதையும் (கொடுக்க) மறுக்கின்றனர்.
அல்குர்ஆன் 107:5,6,7

25 காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர.
அல்குர்ஆன் 103:1,2,3
26  "என்மீது பொய்சொல்பவர் நரகத்தில் தமது இருப்பிடத்தை அமைத்துக்கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர் : இப்னு ஸுபைர் (ரலி) நூல் : புகாரி 107,

27 யாருடைய எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர் திருப்தியான வாழ்க்கையில் இருப்பார். யாருடைய எடைகள் இலேசாக உள்ளனவோ அவர் தங்குமிடம் ஹாவியாவாகும்.
அல்குர்ஆன் 101:6,7,8,9

28 அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார். அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார்.
அல்குர்ஆன் 99:7,8

29. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரே படைப்புகளில் மிகச் சிறந்தவர்கள்.
அல்குர்ஆன் 98:7

30 யார் கஞ்சத்தனம் செய்து, தேவையற்றவராகத் தன்னை கருதி, நல்லதை நம்ப மறுக்கிறாரோ, சிரமமானதற்கு அவருக்கு வழியை ஏற்படுத்துவோம்
அல்குர்ஆன் 92:8,9,10

29. அவனது செல்வத்தை அளவுடன் வழங்கி சோதிக்கும் போது "என் இறைவன் என்னை அவமானப்படுத்தி விட்டான்'' எனக் கூறுகிறான்.
அல்குர்ஆன் 89:16

30. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். இதுவே பெரும் வெற்றி.
அல்குர்ஆன் 85:11

ரபியுல் அவ்வல்

1. இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி 2697

2. செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம். வழிகளில் சிறந்தது முஹம்மது வழி. (மார்க்கத்தில்) புதிதாக உருவாக்கப்பட்டவை தாம் காரியங்களில் மிகவும் கெட்டதாகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : நஸயீ 1560

3. கவிஞர்களை வீணர்களே பின்பற்றுவார்கள்.
அல்குர்ஆன் 26:224

4. அவர்களை நேர்வழியில் சேர்ப்பது உமது பொறுப்பில் இல்லை. மாறாக தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகிறான்.
அல்குர்ஆன் 2:272

5. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டிருப்பவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம்.
அறிவிப்பவர் :அபூஹுரைரா (ர-) நூல் :புகாரி 5185

6. கெட்ட கனவைக் கண்டால் எழுந்து அவர் தொழட்டும். அதை மனிதர்களிடம் கூற வேண்டாம்  என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி) நூல் : முஸ்லிம் 4200.

7. ஆதம்  (அலை) படைக்கப்பட்டது முதல் அந்த நாள் வரும் வரையிலும் தஜ்ஜால் விஷயத்தைத் தவிர பெரிய விஷயம் எதுவும் ஏற்படுவதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இம்ரான் நூல் : முஸ்லிம் 2946

8. ஒருவர் தனக்கு விருப்பமான கனவைக் கண்டால் அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்தது. எனவே அவர் அல்லாஹ்வை புகழட்டும். அதை பிறருக்கும் கூறட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஸயீத் நூல் : புகாரி 6985

9. எனது இறைவன் யாரெனில் அவன் தான் எனக்கு நிவாரணம் தருகிறான்.
அல்குர்ஆன் 26:79

10. அல்லாஹ்விடம் நான் தினமும் நூறு தடவை பாவமன்னிப்புக் கேட்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அல்அகர் (ரலி) நூல் : முஸ்லிம் 4870

11. எங்கள் இறைவா எங்களுக்கு நேர்வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களை தடம் புரளச் செய்து விடாதே. எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக நீ மாபெரும் வள்ளல்.
அல்குர்ஆன் 3:8

12. தனது நாவாலும் கையாலும் பிறருக்கு இடையூர அளிக்காதவனே முஸ்லிம். அறிவிப்பவர் : நூல் ; புகாரி 6448

13. வீண் விரயம் செய்பவர்கள் ஷைத்தானின் சகோதரர்களாக உள்ளனர்.
அல்குர்ஆன் 17:27
14 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகையை மறந்துவிட்டால் நினைவு வந்ததும் தொழட்டும்! இதைத் தவிர வேறு பரிகாரம் இல்லை.
அறிவிப்பவர் : அனஸ் (ர-) நூல் : புகாரி 597
15 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:“"யார் தமது கழுத்தை நெரித்துத் தற்கொலை செய்து கொள்கின்றாரோ அவர் நரகத்திலும் தமது கழுத்தை நெரித்துக் கொண்டிருப்பார்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலிலி) நூல் : புகாரி 1365

16 "யார் அல்லாஹ்வுக்கு இணைவைத்தவராக இறக்கின்றாரோ அவர் நிச்சயமாக நரகத்தில் நுழைவார்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்..
அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி) நூல் : புகாரி 1238

17 அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: பாங்கு சொல்வதிலும், முதல் வரிசையிலும் உள்ள நன்மையை மக்கள் அறிந்தால் சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள்.
அபூஹுரைரா (ர-) நூல்  : புகாரி 615


18 நாமே மனிதனைப் படைத்தோம். அவன் மனம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம். அன்றியும் பிடறி நரம்பை விட அவனுக்கு மிக அருகில் நாம் இருக்கிறோம்.
அல்குர்ஆன் 50:16

19 தொழுகைக்கு அதன் ஆரம்ப வேளையில் விரைந்து செல்வதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்கு முந்திக்கொள்வார்கள்.
அபூஹுரைரா (ர-) நூல் : புகாரி 615

20 அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள். அவர்கள் உங்களுக்குப் பதிலளிக்கட்டும்.
அல்குர்ஆன் 7:194
21 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இகாமத்தை கேட்டால் நிதானமாகவும் கண்ணியமாகவும் நடந்து செல்லுங்கள். ஓடாதீர்கள். கிடைத்ததைத் தொழுங்கள்; தவறியதை பூர்த்தி செய்யுங்கள்.
அறிவிப்பவர் : அஹுரைரா (ர-)  நூல் : புகாரி 636

22 அல்லாஹ் நாடியவர்களுக்கு கேட்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை உம்மால் கேட்கச் செய்ய முடியாது.
அல்குர்ஆன் 36:22

19 அவனையன்றி நீங்கள் யாரைப் பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெறமாட்டார்கள்.
 அல்குர்ஆன் 7:197

20 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொரு முறை பள்üவாசலுக்கு சென்று வரும்போதும் அல்லாஹ் சொர்க்கத்தில் அவருடைய மாüகையை ஆயத்தப்படுத்துகிறான் அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-) நூல் : புகாரி 662

21. அல்லாஹ்வை விடுத்து தனக்கு தீங்கிழைக்க முடியாததையும் தனக்கு நன்மை செய்ய முடியாததையும் அவன் அழைக்கிறான். இதுதான் (சத்தியத்தை விட்டு) தெளிவாக உள்ள வழிகேடாகும்.
அல்குர்ஆன் 22:12
22 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களது (தொழுகை) வரிசைகளை ஒழுங்குபடுத்துங்கள். இல்லையெனில், அல்லாஹ் உங்கள் முகங்களுக்கிடையே மாற்றத்தை ஏற்படுத்தி விடுவான்.
நுஅமான் (ர-) நூல் : புகாரி 717

23 கியாமத் நாள் வரை பதில் தர முடியாதவர்களை அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களை விட வழிகெட்டவர்கள் யார்? தங்களை அழைப்பதையே அவர்கள் அறிய முடியாது.
அல்குர்ஆன் 46:5

24 தனக்கு விரும்பியதை தன் சகோதரருக்கு விரும்பு வரை உங்களில் எவரும் ஈமான் கொண்டவராக முடியாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : புகாரி 13

25 என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அவர்களில் ஒருவருக்கு சதைத் திரட்சியுள்ள ஓர் எலும்போ அல்லது ஆட்டின் இரு குளம்புகளுக்கிடையிலுள்ள நல்ல இறைச்சித்துண்டுகளோ கிடைத்தாலும் கூட அவர் இஷாத் தொழுகையில் கட்டாயம் கலந்துகொள்வார். 
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ர-)  நூல் : புகாரி 644

26 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்கüல் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்கüன் விஷயத்தில் (ஏமாற்றப் பட்டு) இழப்புக்குள்ளாகிவிடுகின்றனர்.  1. ஆரோக்கியம். 2. ஓய்வு.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்  (ர-) புகாரி 6412

27 நபி  (ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக்கொண்டு "உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு'' என்று சொன்னார்கள். 
அறிவிப்பவர் : இப்னு உமர் (ர-) நூல் : புகாரி 6416

யார் சுயமரியாதையைப் பேணிக்கொள்கிறாரோ அவரை அல்லாஹ் சுயமரியாதையோடு வாழச் செய்வான்;
 அறிவிப்பவர் : அபூசயீத் (ரலி)  நூல் : புகாரி 1469

30. நபி  (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முதியவரின் மனம் கூட இரண்டு விஷயங்கüல் இளமையாகவே இருந்துவரும். 1. இம்மை வாழ்வின் (-செல்வத்தின்) மீதுள்ள பிரியம். 2. நீண்டநாள் வாழவேண்டும் என்ற ஆசை.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-)  நூல் : புகாரி 6420

ரபியுல்ஆகிர்
1. இருவரின் உணவு மூன்று நபர்களுக்கு போதுமானதாகும். மூவரின் உணவு நான்கு நபர்களுக்கு போதுமானதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி) நூல் : புகாரி 5392

2 என் சமுதாயத்தாரின் உள்ளங்கüல் எழும் தீய எண்ணங்களை அவர்கள்  செயல்படுத்தாத வரை, அல்லது அதை பேசாத வரை அல்லாஹ் மன்னித்து விட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூஹுரைரா (ர-)  புஹாரி 5269
3 "நானும் அநாதையை ஆதரிப்பவரும் சுவனத்தில் இப்படி இருப்போம்'' என்று சுட்டுவிரலையும் நடுவிரலையும் நபி (ஸல்) இடைவெü விட்டு இணைத்து காட்டினார்கள்
சஹ்ல் (ர- புஹாரி5304
4 (இத்தா இருப்பவள்) நறுமணம் பூசிக்கொள்ளக் கூடாது என்று நபி (ஸல்) தடை விதித்தார்கள். (மாதவிடாயி-ருந்து) தூய்மையடையும் சமயத்தில் தவிர!   
  உம்மு அத்திய்யா (ர-) புஹாரி5343

5 உங்கள் வாரிசுகளை மக்கüடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச் செல்வதை விட அவர்களைத் தன்னிறைவு கொண்டவர்களாக விட்டுச் செல்வதே சிறந்ததாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
 சஅத் (ர-)  புஹாரி5354
6 உன் உடலுக்கு செய்ய வேண்டிய கடமைகளும் உண்டு. கண்ணுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உனக்கு உண்டு என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
 இப்னு அம்ர் (ர-) புஹாரி5199

7 உனக்கு சந்தேகம் அளிப்பதை விட்டுவிட்டு சந்தேகம் அளிக்காதவற்றின் பக்கம் சென்றுவிடு என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
 அறிவிப்பவர் : ஹஸன் (ரலி) நூல் : திர்மிதி 2442

8 உண்மை மனநிறைவை தரக்கூடியதாகும். பொய் தடுமாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாகும். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஹஸன் (ரலி) நூல் : திர்மிதி 2442

9. நபி (ஸல்) அவர்கள் நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்ததுண்டா? என்று கேட்கப்பட்டது. அவனே ஒளியானவன். நான் அவனை எப்படிப் பார்க்க முடியும் என கூறினார்கள்.
அறிவிப்பவர் ; அபூதர் (ரலி) நூல் : முஸ்லிம் 261
10 செருப்பணிதல், தலைவாருதல், சுத்தம் செய்தால் உட்பட எல்லாக் காரியங்களிலும் வலப் பக்கத்தில் துவங்குவதை நபி (ஸல்) அவர்கள் விரும்பி வந்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா நூல் : புகாரி 168
11 தொழுகையை எதிர்பார்த்து காத்திருக்கும் நேரமெல்லாம் ஒருவர் தொழுகையில் இருப்பவராகவே கருதப்படுவார்..
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) புகாரி 176,

12 நபி (ஸல்) அவர்கள் (உளு செய்யும்போது) தமது காலுறைகள் மீது (ஈரக்கையால்) தடவிக்கொண்டதை நான் பார்த்தேன்.
அறிவிப்பவர் : அம்ர் (ரலி) புகாரி 204

13 நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் ஆட்டுச் சப்பையை சாப்பிட்டுவிட்டு உளூ செய்யாமலேயே தொழுதார்கள். அறிவிப்பவர் : மைமூனா (ரலி) நூல் : புகாரி 210

14 நளினமாக எடுத்துச் சொல்பவர்களாக அனுப்பப்பட்டுள்ளீர்கள். கடினமாக எடுத்துச் சொல்பவர்களாக நீங்கள் அனுப்பப்படவில்லை'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) புகாரி 220,

15 தான் நாடியோருக்குப் பெண் (குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண் (குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்கிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன். ஆற்றலுடையவன்.
அல்குர்ஆன் 42:49,50

16 அல்லாஹ்வுக்கு உதாரணங்களை கூறாதீர்கள். அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறியமாட்டீர்கள்.
அல்குர்ஆன் 16:74

17 எந்த ஒரு ஆணும் அந்நியப் பெண்ணுடன் தனித்திருக்கவேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : புகாரி 3006

18 துன்பத்தின் காரணமாக கன்னத்தில் அறைந்து கொள்பவனும், ஆடையைக் கிழித்துக் கொள்பவனும் அறியாமைக் காலத்து சொற்களைப் பயன்படுத்துபவனும் நம்மைச் சார்ந்தவன் அல்ல என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் (ரலி) நூல் : புகாரி
19 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்கள் மீது கருணைகாட்டாதவனுக்கு அல்லாஹ் கருணைகாட்ட மாட்டான்.
அறிவிப்பவர் : ஜரீர் பின் அப்தில்லாஹ் (ர-) நூல் :புகாரி 7376
20 சிரித்த முகத்துடன் உனது சகோதரனை பார்ப்பது உட்பட எந்த நற்செயலையும் இழிவாக நினைக்காதே என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர் : அபூதர் (ரலி) நூல் : முஸ்லிம் 4760
21 ஒவ்வொரு நாளும் கடமையல்லாத  பன்னிரண்டு ரக்அத்களை அல்லாஹ்வுக்காக தொழும் முஸ்லிமுக்கு அல்லாஹ் சுவர்க்கத்தில் ஒரு வீட்டை கட்டுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  நூல் : முஸ்லிம் 1198

22 பள்ளியில் நுழைந்தால் உட்காருவதற்கு முன்பு இரண்டு ரக்அத் தொழுது கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி) நூல் : முஸ்லிம் 444
23 நபி (ஸல்) அவர்கள் "மஃக்ரிப் தொழுகைக்கு முன்பு (சுன்னத்) தொழுது கொள்ளுங்கள்' என்று கூறினார்கள். ''யார் விரும்புகிறாரோ'' என்று மூன்றாம் முறை சேர்த்து சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் அல்முஸ்னீ (ரலிலி)  நூல் : புகாரி 1183
24 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறுகிறான்: இறைநம்பிக்கையுள்ள என் அடியார், அவருக்குப் பிரியமான ஒருவரது  உயிரை நான் கைப்பற்றிவிடும் போது நன்மையை நாடிப் பொறுமை காப்பாரானால், சொர்க்கமே அவருக்கு பிரதிபலனாக இருக்கும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-) நூல் : புகாரி 6424
25 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (வாழ்க்கை) வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாகப் போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-)  நூல் : புகாரி 6446
26 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொற்காசு, வெள்üக்காசு, குஞ்சம் உள்ள ஆடை, சதுரக் கம்பü ஆடை ஆகியவற்றுக்கு அடிமையாகிவிட்டவன் துர்பாக்கியவான் ஆவான்.  அவனுக்கு (செல்வம்) வழங்கப்பட்டால் திருப்தியடைவான். (செல்வம்) வழங்கப்படாவிட்டால் அதிருப்தியடைவான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-) நூல் : புகாரி 6435

27 "ஒரு முஸ்-மின் செல்வத்தை பொய் சத்தியம் செய்து அபகரித்துக் கொள்ளபவன் தன் மீது இறைவன் கோபம் கொண்டிருக்கும் நிலையில் அவனைச் சந்திப்பான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் :  இப்னு மஸ்ஊத் (ர-)  (ரலி) புகாரி 2356

28 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தை எட்டிப்பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன்.
அறிவிப்பவர்:  இம்ரான் (ர-)  நூல் : புகாரி 6449

29 நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானர்வகளாகப் பெண்களையே கண்டேன்.
அறிவிப்பவர்:  இம்ரான் (ர-)  நூல் : புகாரி 6449

30 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கüன் பணத்தை திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்கினால் அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர-) நூல் : புகாரி  2387
ஜமாஅத்துல் அவ்வல்
1 (நபியே! கூறுக:) பொறுமைசா-களுக்கு, அவர்களது பிரதிபலன் கணக்கின்றி நிறைவாக வழங்கப்படும்.
 அல்குர்ஆன் (39:10)
2 "யார் அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை கொண்டிருக்கிறாரோ அவருக்கு அல்லாஹ்வே போதுமானவன்''
அல்குர்ஆன் (65:3
3 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாரில் 70ஆயிரம் பேர் விசாரணை ஏதுமின்றி சொர்க்கம் செல்வார்கள். அவர்கள் யாரெனில், ஓதிப்பார்க்க மாட்டார்கள். பறவை சகுனம் பார்க்க மாட்டார்கள். தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள்
 நூல் : புகாரி 6472
4 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருகிறது. கொட்டாவி வந்தால் முடிந்த வரை அடக்கிக் கொள்ளட்டும். ஏனெனில், அப்போது "ஆ' என்று சொன்னால் ஷைத்தான் சிரிக்கின்றான். 
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-)  நூல் :  புகாரி 3289
5 மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது, மர்ம உறுப்பின் முடிகளை மழிப்பது ஆகியவற்றை நாற்பது நாட்களுக்கு மேல் தாமதிக்கக் கூடாதென எங்களுக்குக் காலம் விதிக்கப்பட்டிருந்தது 
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிலிக் (ரலிலி)  நூல் : முஸ்லிம் 431
6 பள்ளியில் நுழையும் போது அல்லாஹும் மஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மத்திக்க என்றும் வெளியே வரும் போது அல்லாஹும்ம இன்னி அஸ்அலுக்க மின் ஃபள்லிக்க என்றும் கூறும்படி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபீ உஸைத் (ரலி)  நூல் : முஸ்லிம் 1165

7 நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.
அல்குர்ஆன் 15:9

8 ஸக்கரிய்யா இறைவா உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையை தருவாயாக. நீ வேண்டுதலைச் செவியுறுபவன் என்று தனம் இறைவனிடம் வேண்டினார்.
அல்குர்ஆன் 3:38

9 அல்லாஹ் உமக்கு துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்திவிட்டால் அவன் அனைத்து பொருட்களின் மீது ஆற்றலுடையவன்.
அல்குர்ஆன் 6:17

10 நரகவாசிகளிலேயே மிகவும் குறைவான வேதனையை அனுபவிப்பவர் நெருப்பாலான இரு காலணிகளை அணிவிக்கப்படுபவார். அந்தக் காலணிகளின் வெப்பத்தால் அவரது மூளை கொதிக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூசயீத் (ரலி) நூல் : முஸ்லிம் 361
11 அறிந்து கொள்ளுங்கள். மக்களிலேயே மோசமானவர்கள் தங்களின் நபிமார்களின் கப்ருகளை வணங்குமிடங்களாக ஆக்கிக் கொண்டவர்கள்தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
 அறிவிப்பவர் : அபூஉபைதா (ரலி) நூல் : அஹ்மத் 1713
12 பள்ளியில் விற்பவரையோ வாங்குபவரையோ பார்த்தால் 'அல்லாஹ் உங்கள் வியாபாரத்தில் நஷ்டத்தை ஏற்படுத்துவான்' என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
 அறிவிப்பவர் : அபூ ஹ‚ரைரா (ரலி) நூல் : திர்மிதி 1242
13 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் தம் இரு தாடைகளுக்கு இடையே உள்ளதையும் தம் இரு கால்களுக்கு இடையே உள்ளதற்கும் உத்தரவாதம் அüப்பவருக்கு சொர்க்கத்திற்கு உத்தரவாதம் அüக்கிறேன். 
நூல் : புகாரி 6474

14 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடியார் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றைப் பேசிவிடுகிறார். அதன் காரணமாக அவர் (இரு) கிழக்குத் திசைகளுக்கிடையே உள்ள தொலைவைவிட அதிகமான தூரத்தில் நரகத்தில் விழுகிறார்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-) நூல்  : புகாரி 6477
15 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது. சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-) நூல் : புகாரி 6487

16 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அறிக! அல்லாஹ்வைத் தவிர உள்ள பொருட்கள் அனைத்தும் அழியக்கூடியவையே'' எனும் பாடல்தான் கவிஞர்கள் சொன்ன வரிகüலேயே மிக உண்மையானதாகும்.
அறிவிப்பவர் :  அபூஹுரைரா (ர-) நூல் : புகாரி 6489

17 குறிகாரனிடம் அல்லது வருங்காலத்தை கணித்துச் சொல்பவனிடம் சென்று அவன் சொல்வதை உண்மை எனக் கருதினால் அவன் நபி (ஸல்) அவர்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்தை) நிராகரித்துவிட்டான்.
அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி) நூல் : அஹ்மத் 9171

18 கடைசிக் காலத்தில் தங்களின் முடிகளைக் கருப்பாக்கும் மக்கள் தோன்றுவார்கள். இவர்கள் சுவர்க்கத்தின் வாடையை நுகரமாட்டார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் நூல் : நஸயீ 4988
19 சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன் அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளைக் கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன் அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக பெண்களையே கண்டேன்.
அறிவிப்பவர் : இம்ரான் நூல் : புகாரி 3241
20 இறந்தவர்களைத் திட்டாதீர்கள். நிச்சயமாக அவர்கள் முற்படுத்திய நன்மை தீமைகளை நோக்கி சென்றுவிட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி 1193
21 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கüல் ஒருவர் (தொழுகையில்) இமாமை முந்திக்கொண்டு தம் தலையை உயர்த்துவதால் அவருடைய தலையைக் கழுதையுடைய தலையாகவோ, அல்லது உருவத்தை கழுதையுடைய உருவமாகவோ அல்லாஹ் ஆக்கிவிடுவதை அஞ்ச வேண்டாமா?
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-)   நூல் : புகாரி 691
22 கப்ருகள் பூசப்படுவதையும் அதில் அமர்வதையும் அதன் மேல் கட்டடம் எழுப்பப்படுவதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
 அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : நஸயீ 2001
23 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பெண், (வளைந்த) விலா எலும்பைப் போன்றவளாவாள். அவளை நீ நிமிர்த்த நினைத்தால் அவளை ஒடித்தேவிடுவாய்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ர-) நூல் : புகாரி 5184
24 குர்ஆனிலிருந்து ஒரு எழுத்தை ஓதினால் அவருக்கு ஒரு நன்மையுண்டு. அந்த ஒரு நன்மை பத்து மடங்கு கொண்டதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் நூல் : ;திர்மிதி 2835
25 படுக்கைக்குச் சென்றால் ஆயத்துல் குர்ஸியை ஓதிக் கொள் அல்லாஹ்வின் பாதுகாவலர் காலை வரை உன்னுடன் இருந்து கொண்டே இருப்பார். ஷைத்தான் உன்மை நெருங்கமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி 4624
26 பரகத் (அபிவிருத்தி) உணவின் நடுப்பகுதியில் இறங்குகின்றது. ஆகவே அதனை ஓரங்களிலிருந்து சாப்பிடுங்கள். அதன் நடுவில் சாப்பிடாதீர்கள்.
நூல் : திர்மிதி 1727
27 அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கிவிட்டான்.
அல்குர்ஆன் 5:72
28. தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்கு கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை தான் நாடியோருக்கு மன்னிப்பான்.அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப்  பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.
அல்குர்ஆன் 4:48
29 தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடிங்கள். அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள். நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
அல்குர்ஆன் 62:10
30. நன்மைக்காக பிரார்த்திப்பது போலவே தீமைக்காவும் மனிதன் பிரார்த்தனை செய்கிறான். மனிதன் அவசரக்காரனாக இருக்கிறான்.
அல்குர்ஆன் 17:11



ஜமாஅதுல் ஆகிர்
1 அவர்கள் இந்தக் குர்ஆனை சிந்திக்கமாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏரளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.
அல்குர்ஆன் 4:82
2 பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்.
அல்குர்ஆன் 72:12
3 உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும் கல்வி வழங்கப்பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
அல்குர்ஆன் 58:11
4 அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? என்று கேட்பீராக  அறிவுடையோர் தான் நல்லறிவு பெறுவார்கள்.
அல்குர்ஆன் 38:9
5 எதையேனும் நீங்கள் வெளிப்படுத்தினாலோ, மறைத்துக் கொண்டாலோ அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிபவனாக இருக்கிறான்.
அல்குர்ஆன் 33:54
6 மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே. பூமியில் கர்வமாக நடக்காதே. கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்பமாட்டான்.
அல்குர்ஆன் 31:18

7 "பெண்களே!  தர்மங்கள் செய்யுங்கள். ஏனெனில் நரகவாசிகüல் நீங்களே அதிகமாக இருப்பதை எனக்குக் காட்டப்பட்டது'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூசயீத் (ரலி) நூல் : புகாரி 304

8 இறைவா எனக்குக் கல்வியை அதிகப்படுத்துவாயாக எனக் கூறுவீராக.
அல்குர்ஆன் 20:114
9 திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகினால்  அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-)  நூல் : புகாரி 2387
10 ஒரு அடியான் ஸஜ்தா செய்யும் போது இறைவனுக்கு மிக சமீபமாக இருக்கிறான். எனவே அதல் பிரார்த்தனைகளை அதிகரித்துக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 744
11 யார் ஒரு முறை நபியின் மீது ஸலவாத் சொல்கின்றாரோ அவர் மீது அல்லாஹ் பத்து முறை அருள்புரிகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 577
12 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்கüல் ஒருவர் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-)  நூல் : புகாரி 6490

12 ("குல்ஹுவல்லாஹு அஹத் 'எனும்) அந்த அத்தியாயம் குர்ஆனின் மூன்றில் ஒரு பங்கிற்கு ஈடாகும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
 அபூ சயீத் (ர-) புஹாரி 5013
13 தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபடுபவரின் தேவையை அல்லாஹ் நிறைவேற்றுவான்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி நூல் : புகாரி 2442

14 சொர்க்கத்தின் ஒரு மரம் நிழ-ல்  நூறாண்டுகள்  சென்று கொண்டே யிருந்தாலும் அதைக் கடக்க முடியாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
 அனஸ் (ர-)புஹாரி3251

15 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (நரகத்தில்) இறைமறுப்பாளனின் இரு தோள் புஜங்களுக்கிடையே உள்ள தூரம், வேகமாகப் பயணிப்பவர் மூன்று நாட்கள் கடக்கும் தூரமாகும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-) நூல் : புகாரி 6551

16 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. அதன் நிழ-ல் பயணிப்பவர் நூறு வருடங்கள் பயணித்தாலும் அதைக் கடந்து செல்ல முடியாது.
அறிவிப்பவர் : சஹ்ல் பின் சஅத் (ர-) நூல் : புகாரி 6552

17 எவர் ஒரு முஸ்-மின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாüல் அல்லாஹ்வும் மறைக்கின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்  : இப்னு உமர் (ரலி) நூல் : புகாரி 2442

அறிவிப்பவர் : நுஅமான் பின் பஷீர் (ர-) நூல் : புகாரி 6561

18 நபி (ஸல்) அவர்கள் நேர்த்திக்கடன் செய்ய வேண்டாமென்று தடை விதித்தார்கள். மேலும், "நேர்த்திக்கடன் (விதி யிலுள்ள) எதையும் மாற்றிவிடாது. நேர்த்திக் கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம்) வெüக்கொணரப்படுகிறது (அவ்வளவுதான்)'' என்று சொன்னார்கள்
 அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : புகாரி 6608

19 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  நீங்கள் அல்லாஹ்விடம் தாங்கமுடியாத சோதனை, அழிவில் வீழ்வது, விதியின் கேடு, எதிரிகளால் ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றி-ருந்து பாதுகாப்புக் கோருங்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-) நூல் : புகாரி 6616

20 நபி (ஸல்) அவர்கள் (சத்தியம் செய்வதாக இருந்தால்) "இல்லை. உள்ளங்களைப் புரட்டக்கூடியவன் மீதாணையாக!'' என்றே பெரும்பாலும் சத்தியம் செய்வார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ர-) நூல் : புகாரி 6617

21 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தம் குடும்பத்தார் (துன்புறுவது) தொடர்பாகத் தாம் செய்த சத்தியத்தில் பிடிவாதமாக இருப்பது, அவர் செய்யும் பெரும் பாவமாகும். (ஆகவே,) அவர் (சத்தியத்தை முறித்து) நன்மை செய்யட்டும்! -அதாவது பரிகாரம் செய்யட்டும்!
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-) நூல் : புகாரி 6626

22 உங்கள் தந்தையர் பெயரால் சத்தியம் செய்ய வேண்டாமென அல்லாஹ் உங்களுக்குத் தடை விதிக்கிறான். (ஆகவே) சத்தியம் செய்பவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ர-) நூல் : புகாரி 6646

23 நீங்கள் தவறுதலாகச் செய்துவிட்டவற்றில் உங்கள் மீது குற்றமில்லை; மாறாக, மனம் விரும்பி வேண்டுமென்றே செய்தது தான் குற்றமாகும்.
அல்குர்ஆன் (33:5)

24 "எவர் ஓர் அங்குலம் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறாரோ (மறுமையில்) அவர் கழுத்தில் ஏழு நிலங்கள் மாலையாகக் தொங்க விடப்படும்'' 
அறிவிப்பவர் : ஆயிஷா (ர-)  நூல் : புகாôரி 2453

25 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நோன்பு நோற்றிருக்கும் ஒருவர் மறதியாகச் சாப்பிட்டுவிட்டால் அவர் தமது நோன்பை நிறைவு செய்யட்டும்! ஏனெனில், அல்லாஹ்வே அவரை உண்ணவும் பருகவும் செய்தான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர- நூல் : புகாரி 6669

26 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைவனுக்கு இணைகற்பிப்பது, தாய் தந்தையரை புண்படுத்துவது, கொலை செய்வது, பொய்ச் சத்தியம் செய்வது ஆகியன பெரும் பாவங்களாகும்.
அறிவிப்பவர் :  அப்துல்லாஹ் பின் அம்ர் (ர-) நூல் : புகாரி 6675

27 இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த நல்லவற்றை நீங்களே தடை செய்து கொள்ளாதீர்கள்.
அல்குர்ஆன் (5:87)

28  கொள்ளையடிப்பதையும் பிறரின் அங்கங்களைச் சிதைப்பதையும் நபி (ஸல்) அவர்கள்  தடை செய்தார்கள்
அறிவிப்பவர் : இப்னு யஸீத் (ரலி) நூல் : புகாரி 2474

29 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :  சூரத்துல் கஃபுவின் ஆரம்ப பத்து வசனங்களை மனனம் செய்பவருக்கு தஜ்ஜாலிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும். 
அறிவிப்பவர் : அபூதர்தா (ரலி) நூல் : முஸ்லிம் 1342

30 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தூக்கத்தி-عந்ص எفந்ص உً செய்தால் மூன்ك طறை மூக்கைச் சிந்தி (தூய்மைப் பسத்தி)க்கொள்قங்கள். ஏனெனில், மூக்،ன் உட்பدதிக்دள் ஷைத்தான் தங்،யிعக்،ன்றான். 
அறிவிப்பவர் : அபூஹ‎ரைரா (ர-)   நூல் : புகாரி 3295
ரஜப்
1 நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்: அல்லாஹ் (மكமை நாüல்) பூھயைத் தனص கைப்பிடிக்دள் அடக்،க்கொள்வான்; வானத்தைத் தனص வலக் கரத்தில் رعட்டிக் கொள்வான்; பிறد "நாْன அரசன்; பூھயின் அரசர்கள் எங்ْக?'' என்ك ْகட்பான்.
அறிவிப்பவர் :  அபூஹ‎ரைரா (ர- நூல் : புகாரி 6519

2 நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்:  மكமை நாüல் மனிதர்கقக்،டைْய طதன் طத-ல் தீர்ப்பüக்கப்பسவص (உல،ல் சிந்தப்பட்ட) இரத்தங்கள் (கொலைகள்) دறித்صதான்
அறிவிப்பவர் : அப்صல்லாஹ் பின் மஸ்வூத் நூல் : புகாரி 6533

3 நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்: சொர்கவாசிகள் சொர்க்கத்திغம் நரகவாசிகள் நரகத்திغம் ضழைவார்கள். பிறد ஓர் அறிவிப்பாளர் அவர்கüடைْய எفந்ص "நரகவாசிகْள! இனி மரணம் இல்லை. சொர்க்கவாசிகْள! மரணம் இல்லை; இص நிரந்தரம்'' என்ك அறிவிப்பார்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ர-) நூல் : புகாரி 6544

4 நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்:  அ؟தி, மكமை நாüல் பல இعள் களாகக் காட்சி தعம்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ர-) நூல் : புகாரி 2447

5 நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்: உண்شம் ْபாص வலக் கையால் உண்ணட்سம்; பعدம் ْபாص வலக் கையால் பعகட்سம். ஏனெனில், ஷைத்தான் இடக் கையால்தான் உண்،றான்; பعد،றான்.
அறிவிப்பவர் :  இப்னு உமர் (ரலிலி) நூல் : طஸ்லிம் 4108

6 ஒق செய்தாْலா ஆடை அணிந்தாْலா வலص புறத்திலிعந்ص ஆரம்பிظங்கள் என நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹ‚ரைரா (ரலி) நூல் : அபூதாவூத் 3616

7 நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்: தம் சْகாதரரிடம் சண்டையிட்டால், طகத்தில் அடிப்பதைظம் طகத்தில் مடிسவதைظம் தவிர்க்கட்سம். 
அறிவிப்பவர் :  அபூஹ‎ரைரா (ரலிலி)  நூல் : طஸ்லிம் 5093

8 (ஜ‚طஆவில்) "தொفகையை ؟ட்டி உரையைச் رعக்دவص ஒعவரின் மார்க்க அறிவிற்د அடையாளம் ஆدம் என நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்
அறிவிப்பவர் : அம்மார் பின் யாசிர் (ரலிலி) நூல் : طஸ்லிம் 1577

9 ؟ங்கள் எந்த வகையில் செலـ செய்தாغம், அல்லص எந்த வகை ْநர்த்திக்கடன் செய்தாغம் நிச்சயமாக அதனை அல்லாஹ் அறிவான். அ؟தி இழைப்ْபாعக்د உதவியாளர் எவعம் இலர்.
அல்دர்ஆன் 2:270)

10 நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்: (பாகப் பிரிவினை தொடர்பாகக் دர்ஆனில் நிர்ணயிக்கப்பெற்كள்ள) பாகங்களை (طத-ல்) அவற்كக்د உரியவர்கüடம் ْசர்த்صவிسங்கள். பிறد எஞ்சியிعப்பص (இறந்தவரின்) ھக நெعக்கமான (உறவினரான) ஆشக்د உரியதாدம்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ர-) நூல் : புகாரி 6732

11 நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்:  உங்கள் தந்தையரை ؟ங்கள் வெكக்காதீர்கள். யார் தம் தந்தையை வெكத்ص (ْவك யாْரா ஒعவரை தம் தந்தை என்ك لறி) விس،ன்றாْரா அவர் நன்றி கொன்றவராவார்.
அறிவிப்பவர் : அபூஹ‎ரைரா (ர-) நூல் : புகாரி 6768

12 அனஸ் பின் மாலிலிக் (ரலிலி) அவர்கள் لறியதாவص: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிكவர்களைக் கடந்ص சென்றْபாص, அவர்கقக்د طகமன் (சலாம்) لறினார்கள்
 நூல் : طஸ்லிம் 4377

13 நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்: உங்களில் ஒع மனிதர் இன்னொع மனிதரை, அவர் அமர்ந்திعக்دம் இடத்திலிலிعந்ص எفப்பிவிட்سப் பிறد அந்த இடத்தில் அமர ْவண்டாம்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலிலி) நூல் : طஸ்லிம் 4390

14 பாதையில் மனிதர்கقக்د தொல்லைக் கொسத்صக் கொண்டிعந்த ،ளையை அகற்றிய மனிதனை رவர்க்க இன்பங்களை அனுபவிக்க கண்ْடன் என நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
 நூல் : طஸ்லிம் 4745

15 மனிதர்களில் சிறந்தவர் எவரص ஆظள் ؟ண்டதாகـம் நல்லமல்கள் அழகானதாகـம் இعக்،ன்றாْரா அவர்தான் என நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
நூல் : திர்ھதி 2251

16 நபி (ஸல்) அவர்கள் لறியதாவص: உணـ கொண்س வعம் பணியாளரை தம்طடன் உட்கார வைக்காவிடினும் அவعக்د ஒரிع கவளங்கள்  கொسங்கள்.  அதைத் தயாரிக்க அவர் பாسபட்டார்.
அறிவிப்பவர் : அபூஹ‎ரைரா (ர-)  நூல் : புகாரி 2557

17 நபி (ஸல்) அவர்கள் لறினார்கள் : உண்மையை (ْபرவص) நன்மையின் பால் வழிகாட்سம் நன்மை رவனத்தில் பால் வழிகாட்سம்.
நூல் : புகாரி 6094
18 அல்லாஹ்விற்காக பள்ளிவாசலைக் கட்س،றவعக்د அல்லாஹ் رவர்க்கத்தில் ஒع إட்டைக் கட்س،றான்.
நூல் ; طஸ்லிம் 828
19 உق ؟ங்،யவர் உًச் செய்யாத வரை அவரص தொفகை ஏற்கப்படாص என நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹரைரா (ரலி) நூல் : புகாரி 135
20 என்னை எவ்வாك தொழக் கண்டீர்கْளா அவ்வாْற ؟ங்கقம் தொفங்கள் எனக் لறினார்கள்.
அல்دர்ஆன் புகாரி 631
21 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் لறினார்கள்: இந்த (மண)விعந்திற்د ؟ங்கள் அழைக்கப்பட்டால் அதை ஏற்كக்கொள்قங்கள்.
அறிவிப்பவர் : அப்صல்லாஹ் பின் உமர் (ர-) நூல் : புகாரி 5179

22 غஹعக்د طன் நான்د ரக்அத்தைظம், غஹعக்د பின் நான்د ரக்அத்தைظம் ْபணித் தொفص வعபவعக்د அல்லாஹ் நரகை ஹராமாக்،றான் என நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
நூல் : அபூதாவூத் 1077

23 செயல்கள் யாـம் எண்ணங்களை பொكத்ْத அமை،ன்றன என நபி (ஸல்) அவர்கள் لறினாôகள்.
அறிவிப்பவர் : உமர் (ரலி) நூல் : புகாரி 1

24 ஒع நாளைக்د நூك தடவை رப்ஹானல்லாஹி வபிஹம்திஹி (அல்லாஹ்வைப் ْபாற்றிப் புகழ்ந்ص صதிக்،ன்ْறன்) சொல்பவعடைய பாவங்கள் மன்னிக்கப்பسம். அவை கடல் ضரையளـ அதிகமாக இعந்தாغம் சரிْய.
அறிவிப்பவர் : அபூஹ‎ரைரா (ர-) நூல் : புகாரி 6405

25 உல،ல் ஓர் அடியானின் دறைகளை மறைக்،ன்றாْனா ،யாமத் நாளில் அவன் دறைகளை அல்லாஹ் மறைக்،ன்றான்.
நூல் : طஸ்லிம் 1227

26 ஒع ْபரித்தம் பழத்தின் பாதியை தர்மம் செய்ْதனும் நரக நெعப்பை பயந்ص கொள் என நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
நூல் : புகாரி 4892

27 ஆதھன் மகْன செலவிس உனக்காக நான் செலவிسْவன் என்ك அல்லாஹ் لறினான் என நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹரைரா (ரலி) நூல் : புகாரி 5352

28 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் لறினார்கள்: வாங்دம்ْபாصம் விற்دம்ْபாصம் வழக்காسம்ْபாصம் பெعந்தன்மையாக நடந்صகொள்قம் மனிதعக்د அல்லாஹ் அعள்புரிவானாக!
(புகாரி 2076)
29 எவரைظம் அவரص சக்திக்دட்பட்ْட தவிர அல்லாஹ் சிரமப்பسத்தமாட்டான்.
அல்دர்ஆன் 2:286

30 ؟ங்கள் உங்கள் இறைவனிடம் செعப்பு வார் அكந்ص ْபாவص உட்பட அனைத்صத் ْதவைகளைظம் ْகقங்கள் என நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
நூல் : திர்ھதி

ஷஅபான்

1 உங்களில் எவْரனும் صஆச் செய்தால் வலிظكத்திக் ْகட்கட்سம். ؟ விعம்பினால் தா என்ك எவعம் ْகட்க ْவண்டாம். ஏனெனனில் அவனை நிர்பந்தம் செய்பவன் எவனுھல்லை.
 நூல் : புகாரி 7464

2 நான் பிரார்த்தனை செய்ْதன் அங்،கரிக்கப்படவில்லை என்ك لறி அவசரப்படாத வரை உங்கள் صஆக்கள் அங்،கரிக்கப்பسம்.
நூல் : புகாரி 6340

3 அல்லாஹ்வைத் தவிர ْவك எவعம் நெعப்பினால் (உயிர்களை) ْவதனை செய்யக் لடாص என நபி (ஸல்) அவர்கள் لறினார்கள். அறிவிப்பவர் : அபூஹ‎ரைரா (ர-) நூல் : புகாரி 3016


4 ஒع அடியான் கைْயந்தி ْகட்دம் ْபாص வெكங்கையாக திعப்பியனுப்ப இறைவன் வெட்கப்பس،றான் என நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
நூல் : திர்ھதி 2479

5 யாْரனும் தொفகையை மறந்صவிட்டால் நினைـ வந்தصம் அவர் அதைத் தொழட்سம். இதைத் தவிர ْவك பரிகாரம் எصـھல்லை என நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
நூல் : புகாரி 597

6 தொفகையில் உங்களص வரிசைகளை ْநராக்،க் கொள்قங்கள். இல்லையெனில் அல்லாஹ் உங்கள் طகங்களை மாற்றிவிسவான் என நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
நூல் : புகாரி 717

7 நபி (ஸல்) அவர்கள் கனவில் கண்ட தலை நرக்கப்பسம் மனிதரைப் பற்றிக் دறிப்பிட்س அவர் دர்ஆனைக் கற்ك அதைப் புறக்கணித்صக் கடமையான தொفகையைத் தொழாமல் உறங்،யவர் என்ك விளக்கமளிதார்கள்.
நூல் : புகாரி 1143

8  (அல்லாஹ்வின்) அடியானுக்دம் இணை வைப்பு, இறைமكப்பு இவற்كக்،டையில் (உள்ள வித்தியாசமாக) தொفகை விسவص உள்ளص என்ك நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
நூல் : طஸ்லிம் 1116
9 நம்பிக்கை கொண்ْடார் ءص தொفகை ْநரம் دறிக்கப்பட்ட கடமையாகـள்ளص.
அல்دர்ஆன் 4:103

10 دற்றவாளிகளிடம் உங்களை நரகத்தில் ْசர்த்தص எص? என்ك விசாரிப்பார்கள். நாங்கள் தொفْவாராகـம், ஏழைக்د உணவளிப்ْபாராகـம் இعக்கவில்லை எனக் لكவார்கள்.
அல்دர்ஆன் 74:41,42.43

11 தன்னிறைـ பெற்ற நிலையில் (ْதவை ْபாக எஞ்சியதை) வழங்دவْத சிறந்த தர்மம் ஆدம். உன் إட்டாரிھعந்ْத (உன்  தர்மத்தை) தொடங்د என நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
நூல் : புகாரி 5356

12 தனக்د விعம்பியதை தன் சْகாதரعக்د விعம்பும் வரை உங்களில் எவعம் ஈமான் கொண்டவராக طடியாص என நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
நூல் : புகாரி 13

13 அதிக பொعட்கள் உடையவன் செல்வந்தன் அல்லன். ْபாصமென்ற மனம் படைத்தவْன செல்வந்தன் என நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
நூல் : புகாரி 6446

14அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் لறினார்கள்: பسக்கைக்د அழைத்ص, மனைவி  மكத்ص,  கணவர் ْகாபத்صடன் இரவைக் கழித்தால், விடிظம் வரை அவளை வானவர்கள் சபிக்،ன்றனர்.
அறிவிப்பவர் : அபூஹ‎ரைரா (ர-) நூல் : புகாரி 3237

15 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் لறினார்கள்: மூவர் இعக்دம்ْபாص ஒعவரை விட்سவிட்س இعவர் மட்سம் இரகசியம் ْபச ْவண்டாம்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலிலி) நூல் : طஸ்லிம் 4399
16 நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்: ஒவ்வொع மூட்س எغம்புக்காகـம் தர்மம் செய்வص கடமையாدம். ؟தி செغத்صவصம் ஒع தர்மْம.
அறிவிப்பவர் : அபூஹ‎ரைரா (ர-)  நூல் : புகாரி 2707
17 நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்:  دர்ஆனைத் தாطம் கற்ك பிறعக்دம் அதைக் கற்كக் கொسத்தவْர உங்கüல் சிறந்தவர்.
அறிவிப்பவர் : உஸ்மான் பின் அஃப்பான் (ர-) நூல் : புகாரி 5028
18 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் لறினார்கள்: வல்லமைظம் மாண்பும் உடைய அல்லாஹ் لறினான்: ஆதھன் மகன் (மனிதன்) காலத்தை ஏر،றான். நாْன காலம் (படைத்தவன்). என் கையில்தான் இரـம் பகغம் உள்ளன.
அறிவிப்பவர் : அபூஹ‎ரைரா (ரலிலி) நூல் : طஸ்லிம் 4519
19 நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்:  பகடைக்காய் ஆட்டம் (நர்தجர்)  விளையாடியவர், தமص கையைப் பன்றி இறைச்சியிغம் இரத்தத்திغம் ْதாய்த்தவரைப் ْபான்றவர் ஆவார்.
அறிவிப்பவர் : புரைதா (ரலிலி) நூல் ; طஸ்லிம் 4549
20  சொர்க்கவாசிகقக்،டைْய மன ْவكபாْடா, வெكப் புணர்ْவா இعக்காص. அவர்கقடைய உள்ளங்கள் அனைத்صம் ஒன்றாகْவ இعக்دம் என நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
அபூஹ‎ரைரா (ர-) புகாரி 3245
21 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் لறினார்கள்: இறைநம்பிக்கையாளர் காشம் (நல்ல) கனـ நபித்صவத்தின் நாற்பத்தாك பாகங்களில் ஒன்றாدம்.
அறிவிப்பவர் : உபாதா பின் அஸ்ஸாھத் (ரலிலி) நூல் : طஸ்லிம் 4556
22 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிْலْய ھக அழ،ய பண்புகள் கொண்டவர்களாய்த் திகழ்ந்தார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிலிக் (ரலிலி)நூல் : طஸ்லிம் 4627
23 அவர்கள் لறியதாவص: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எص ْகட்கப்பட்டாغம் ஒعْபாصம் அவர்கள் "இல்லை' என்ك சொன்னதில்லை.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலிலி)நூல் : طஸ்லிம் 4628

24 அளـக்கதிகமாகப் புகழ்ந்ص ْபرபவரின் طகங்களில் மண்ணை அள்ளி إرமாك அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கقக்د உத்தரவிட்டார்கள்'' என்ك لறினார்கள்
அறிவிப்பவர் : ھக்தாத் பின் அம்ர் (ரலிலி) நூல் : طஸ்லிம் 5730

25 அதை (பிறையை) ؟ங்கள் காشம் ْபாص ْநான்பு பிடிظங்கள். அதை (மك பிறையைக்) காشம் ْபாص ْநான்பை விسங்கள். உங்கقக்د ْமக மூட்டம் ஏற்பட்டால் (طப்பص நாட்களாக) எண்ணிக் கொள்قங்கள் என்ك நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
அறிவிப்பவர் இப்னு உமர்(ரலி), ضôல் புகாரி 1909

26 பிறையைப் பார்க்காமல் ْநான்பு பிடிக்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் ْநான்பை விடாதீர்கள். உங்கقக்د ْமக மூட்டம் ஏற்பட்டால் (طப்பص நாட்களாக) எண்ணிக் கொள்قங்கள் என்ك நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி) ضôல் புகாரி 1906

27 மாதத்திற்د இعபத்தி ஒன்பص நாட்களாدம். எனْவ பிறையைக் காணாமல் ْநான்பு பிடிக்காதீர்கள். உங்கقக்د ْமக மூட்டம் ஏற்பட்டால் எண்ணிக்கையை طப்பதாக طفமைப் பسத்صங்கள் என்ك நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி), ضôல் புகாரி 1907

27 அதை (பிறையைப்) பார்த்ص ْநான்பு பிடிظங்கள். அதைப் பார்த்ص ْநான்பபை விسங்கள். உங்கقக்د ْமக மூட்டம் ஏற்பட்டால் ஷஃபான் மாதத்தின் எண்ணிக்கையை طப்பص நாட்களாக طفமைப்பسத்صங்கள் என்ك நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
அறிவிப்பவர் அபூஹ‎ரைரா (ரலி), ضôல் புகாரி 1900

29 ஆண்سகளின் எண்ணிக்கையைظம், (காலக்) கணக்கைظம் ؟ங்கள் அறிந்ص கொள்வதற்காக அவْன مரியனை வெளிச்சமாகـம், சந்திரனை ஒளியாகـம் அமைத்தான்.
அல்دர்ஆன் 10:5

30 நபி (ஸல்) அவர்கள் பிறையைப் பற்றிக் دறிப்பிட்டார்கள். ؟ங்கள் அதைக் காشம் ْபாص ْநான்பு பிடிظங்கள். அதைக் காشம் ْபாص ْநான்பை விسங்கள்.உங்கقக்د ْமகமூட்டம் ஏற்பட்டால் طப்பص நாட்களாக எண்ணிக் கொள்قங்கள்.
அறிவிப்பவர் அபூஹ‎ரைரா (ரலி), ضôல் طஸ்லிம் 1973

ரமலான்
1. யார் அம் (ரமலான்) மாதத்தை அடை،ன்றாْரா அதில் ْநான்பு ْநாற்கட்سம்.
அல்دர்ஆன் 2:185

2. ْநான்பு நரகத்திலிعந்ص காக்دம் ْகடயமாدம். ْநான்பாளியின் வாய் நாற்றம் அல்லாஹ்விடம் கஸ்தூரியை விடச் சிறந்ததாدம் என நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
நூல் : புகாரி 1894

3. உங்களில் ஒعவர் ْநான்பு ْநாற்றிعக்دம் ْபாص யாْரனும் طட்டாள் தனமாக நடந்ص கொண்டால் நான் ْநான்பாளி என்ك لறிவிسங்கள் என நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
நூல் : புகாரி 1894

4. நபி (ஸல்) அவர்கள் ْநான்பு ْநாற்றிعக்دம் ْபாص எண்ணிச் சொல்ல طடியாத தடவை பல் صலக்،யதை நான் பார்த்صள்ْளன்.
நூல் : அபூதாவூத் 2019

5. யார் ரமலான் மாதத்தில் நம்பிக்கைظடனும் மكமைப் பயனை எதிர்பார்த்صம் ْநான்பு ْநாற்،றாْரா அவர் அதற்د طன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பسம் என நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
நூல் : புகாரி 37

6. ரமலான் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் دளிப்புக் கடமையானவர்களாக رப்ஹ் ْநரத்தை அடைவார்கள். (அந்த நிலையில்) ْநான்பு ْநாற்பார்கள்.
நூல் : புகாரி 1926

7. யாعக்د ْபأச்சம் பழம் ،டைக்،றْதா அவர் அதன் மூலம் ْநான்பு صறக்கட்سம்! ،டைக்காதவர்கள் தண்ணீர் மூலம் ْநான்பு صறக்கட்سம். ஏனெனில் அص தூய்மையானதாدம் என்ك நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி) நூல்: திர்ھதீ (631),

8. பொய்யான ْபச்சைظம், பொய்யான (தீய) நடவடிக்கையைظம் யார் கைவிடவில்லைْயா அவர் பசித்திعப்பصம் தாகமாக இعப்பصம் அல்லாஹ்ـக்دத் ْதவையில்லாத ஒன்ك என்ك நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் لறியள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹ‎ரைரா (ரலிலி)  நூல்: புகாأ (1903)

9. ْநான்பு ْநாற்றிعக்دம் ْபாص உங்களிடம் ஒعவர் சண்டைக்د வந்தால் - அறியாமையாக நடந்ص கொண்டால், ஏசினால், நான் ْநான்பாளி எனக் لறிவிسங்கள் என்ك நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் لறிظள்ளார்கள்.        
அறிவிப்பவர்: அபூஹ‎ரைரா (ரலிலி) நூல்: புகாأ (1894)

10. "ஒعவர் ْநான்பு ْநாற்றிعக்دம் ْபாص மறதியாகச் சாப்பிட்டாْலா பع،னாْலா அவர் தனص ْநான்பை طفமையாக்கட்سம். ஏனெனில் அவعக்د அல்லாஹ்ْவ உண்ணـம் பعகـம் அளித்صள்ளான்'' என்ك நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் لறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹ‎ரைரா (ரலிலி)  நூற்கள்: புகாأ (1933)
,
11. ْநான்பு களாவாகـள்ள நிலையில் ஒعவர் மரணித்ص விட்டால் அவعக்காக அவரص பொكப்பாளர் ْநான்பு ْநாற்க ْவண்سம் என்ك நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் لறினார்கள்.
அறிவிப்பவர்:  ஆயிஷா (ரலிலி)
நூல்: புகாரி (1952)

12. "ரமலான் மாதம் வந்ص விட்டால் رவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பس،ன்றன'' என்ك நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹ‎ரைரா (ரலிலி)
நூல்கள்: புகாأ (1898)
طஸ்லிலிம் (1956)
13. "ரமலான் மாதம் வந்ص விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் பس،ன்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்பس،ன்றன. ஷைத்தான்கள் விலங்،டப்பس،ன்றனர்'' என்ك நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹ‎ரைரா (ரலிலி) நூல்கள்: புகாأ (1899)

14. "ஒவ்வொع நன்மையான காரியத்திற்دம் பத்ص طதல் எفضôك மடங்د வரை لலிலி வழங்கப்பس،றص. ஆனால் ْநான்பு எனக்ْக உரியص. எனْவ அதற்د நாْன لலிலி வழங்دْவன்'' என்ك அல்லாஹ் لكவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் لك،றார்கள்.
அறிவிப்பவர் அபூஹ‎ரைரா (ரலிலி) ضôல்:  طஸ்லிலிம் (2119)

15. யார் லைலத்صல் கத்ரில் நம்பிக்கைظடனும் நன்மையை எதிர்பார்த்صம் வணங்د،றாْரா அவரص பாவம் மன்னிக்கப் பس،ன்றص. யார் ரமாலனில் நம்பிக்கைظடனும் நன்மையை எதிர்பார்த்صம் ْநான்பு ْநாற்،றாْரா அவர்களص طந்தைய பாவங்கள் மன்னிக்கப்பس،ன்றன.
அறிவிப்பவர்: அபூஹ‎ரைரா (ரலிலி)
நூல்: புகாأ (1901), طஸ்லிலிம் (1393)

16. "ரமலான் மாதத்தில் உம்ரா செய்வص ஹஜ் (செய்த நன்மை) ஆدம்'' என்ك நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலிலி)
நூல்: புகாأ (1782) طஸ்லிலிம் (2408)

17. "ْநான்பு நரகத்திலிعந்ص காக்دம் ْகடயமாدம். ْநான்பாளியின் வாய் நாற்றம் அல்லாஹ்விடம் கஸ்صôரியை விடச் சிறந்ததாدம்'' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் لறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹ‎ரைரா (ரலிலி) ضôல்: புகாأ (1894)

18. ْநான்பாளிக்د இரண்س ம،ழ்ச்சிகள் உள்ளன. ஒன்ك ْநான்பு திறக்دம் ْபாص ஏற்பسம் ம،ழ்ச்சி. மற்றொன்ك தனص இறைவனைச் சந்திக்دம் ْபாص ،டைக்دம் ம،ழ்ச்சியாدம் என நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
நூல் : அஹ்மத் 9061

19. ْநான்பு திறப்பதை விரைந்ص செய்ظம் காலமெல்லாம் மக்கள் நன்மையில் உள்ளனர் என நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
நூல் : அஹ்மத் 21739

20. சஹர் ْநரத்தில் உண்شங்கள். ஏனெனில் சஹர் ْநர உணவில் பரகத் (புலனுக்دத் தெரியாத மறைطகமான ْபரعள்) உள்ளص என நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
 நூல் : புகாரி 1923

21. நமص ْநான்புக்دம் ْவதம் கொسக்கப்பட்ட (யூத, ،றித்த)வர்களின் ْநான்புக்دம் வித்தியாசம் சஹர் ْநரத்தில் உண்பதாدம் என நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
நூல் : طஸ்லிம் 1836

22. நபி (ஸல்) அவர்கள் ْநான்பு ْநாற்றிعக்دம் ْபாص வெப்பத்தின் காரணமாக தமص தலையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிعந்ததை நான் பார்த்صள்ْளன்.
நூல் : அஹ்மத் 22106

23. நபி (ஸல்) அவர்கقம் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆ،ْயாعம் இع பெعநாட்களில் உரை நிகழ்த்صவதற்د طன் طதலில் தொفவார்கள். பிறدதான் உரை நிகழ்த்صவார்கள்.
நூல் : புகாரி 963

24. நான் நபி (ஸல்) அவர்கقடன் இع பெعநாள் தொفகைகளை பாங்دம், இகாமத்صம் இல்லாமல் ஒع طறை இع طறை அல்ல (பல طறை) தொفதிعக்،ْறன்.
நூல் : طஸ்லிம் 1610

25. நபி (ஸல்) அவர்கள் இع பெعநாள் தொفகைகளிغம், ஜ‚طஆவிغம் 87வص மற்كம் 88வص அத்தியாயங்களை ஓصவார்கள்.
நூல் : طஸ்லிம் 1592

26. நபித்ْதாழர்கள் ْநான்புப் பெعநாளைக்د ஒع நாள் அல்லص இரண்س நாள்கقக்د طன்னதாக அதைக் (ஸதகصல் ஃபித்ரை) கொسத்ص வந்தனர்.
நூல் : புகாரி???

27. நபி (ஸல்) அவர்கள் இع பெعநாள் தொفகையின் طதல் ரக்அத்தில் ஓصவதற்د طன் ஏف தக்ہர்கقம் இரண்டாவص ரக்அத்தில் ஓصவதற்د طன் ஐந்ص தக்ہர்கقம் لكவார்கள்.
நூல் : திர்ھதி???

28.நபி (ஸல்) அவர்கள் ْநான்புப் பெعநாள் அன்ك உணـ உண்ணாமல் தொفகைக்دச் செல்லமாட்டார்கள்
நூல் : புகாரி 953

29. நபி (ஸல்) அவர்கள் பொعநாள் அன்ك (தொفம் திடغக்د) ஒع வழியில் சென்றால் மற்றொع வழியில் திعம்பி வعவார்கள்.
நூல் ; புகாரி 986

30. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெعநாளன்ك தரையில் நின்ك உரையாற்றினார்கள்.
நூல் ; இப்னுدஸைமா

ஷவ்வால்

1. என்னை நபி (ஸல்) அவர்கள் ஷவ்வால் மாதத்திْலْய திعமணம் செய்தார்கள். ஷவ்வால் மாதத்திْலْய உறـம் கொண்டார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : طஸ்லிம் 2551

2. நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்: (சொர்க்கத்திغள்ள) لடாரம் என்பص நسவில் صளைظள்ள ஒع طத்தாدம். அص வானத்தில் طப்பص மைல் தொலைـக்د உயர்ந்திعக்دம். 
அறிவிப்பவர் : அப்صல்லாஹ்  (ர-)  புகாரி 3243

3. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் لறினார்கள்: சொர்க்கத்தில் ஒع சாட்டை வைக்دம் அளـ இடம் (،டைப்பص) உலகத்தைظம் அதி-عப்பவற்றைظம் விடச் சிறந்ததாدம்.
அறிவிப்பவர் : சஹ்ல் பின் சஃص (ரலி) நூல் : புகாரி 3250

4. நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்: காய்ச்சல், நரகத்தின் கسமையான வெப்பத்தால் உண்டா،றص. ஆகْவ, அதைத் தண்ணீரால் தணித்صக் கொள்قங்கள்.
அறிவிப்பவர் ; ராஃபிஉ பின் கதீஜ் (ர-) நூல் : புகாரி 3262

5 அல்லாஹ் யாரை வழிْகட்டில் விட்سவிس،றாْனா அவعக்د வழிகாட்سபவர் யாعھல்லை. அவர்களை அவர்களص அத்صءறலில் தسமாற விட்سவிسவான்.
அல்دர்ஆன் 7:186
6 இணைவைத்தல் மற்كம் இறைமكப்புக்دம் (طஸ்லிமான) அடியானுக்دம் இடையில் உள்ள ْவكபாس தொفகையை விسவதாدம் என நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) طஸ்லிம் 134

7 யார் இரவிغம் பகலிغம் பன்னிரண்س ரக்அத்கள் தொف،ன்றாْரா அவعக்காக رவனத்தில் ஒع إس கட்டப்பس،றص என நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
அறிவிப்பவர் : உம்ط ஹہபா (ரலி) நூல் : طஸ்லிம் 1198

8 நபி (ஸல்) அவர்கள் பஜ்عடைய رன்னத் அளவிற்د ْவك எந்த உபரியான தொفகைக்دம் அதிக طக்،யத்صவம் கொسத்ததில்லை. 
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி 592

9 நபி (ஸல்) அவர்கள் لறினார்கள் "(உًவில் சரியாகக் கفவப்படாத இத்தகைய) دதிகால்கقக்د நரக ْவதனை தான்''
அறிவிப்பவர் : அபூஹ‎ரைரா (ரலிலி) طஸ்லிம் 408

10 உமர் பின் அல்கத்தாப் (ரலிலி) அவர்கள் لறியதாவص: ஒعவர் உً செய்ظம் ْபாص  பாதத்தில் நகம் அளـ இடத்தை (கفவாமல்) விட்سவிட்டார். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், "திعம்பிச் சென்ك, சரியாக உًச் செய்ظங்கள்'' என்ك لறினார்கள்.
நூல் : طஸ்லிம் 411

11 "؟ங்கள் அல்லாஹ்வை விعம்பினால் என்னைப் பின்பற்كங்கள்! அல்லாஹ் உங்களை விعம்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடைْயான்'' என்ك لكإராக!
அல்دர்ஆன் 3:31

12 அல்லாஹ்ـக்دம், அவனص தூதعக்دம் எதிராக நடப்ْபாعக்د நரக நெعப்பு உள்ளص. அதில் நிரந்தரமாக இعப்பார்கள்.
அல்دர்ஆன் 9:63

13 அவர்களின் நாـகقம், கைகقம், கால்கقம் அவர்கقக்د எதிராக அவர்கள் செய்தவை دறித்ص சாட்சியமளிக்دம்.
அல்دர்ஆன் 24.24

14 "எங்கள் இறைவா! இவ்ـல،غம் எங்கقக்د நன்மையை வழங்دவாயாக! மكமையிغம் நன்மையை (வழங்دவாயாக!) நரக ْவதனையிலிعந்ص எங்களைக் காப்பாயாக!'' என்ك لكْவாعம் மனிதர்களில் உள்ளனர்.
அல்دர்ஆன் 2.201

15 ஸ‏ர் ஊதப்பسம் ْபாص அவர்களிடைْய அந்நாளில் எந்த உறـகقம் இعக்காص. ஒعவரையொعவர் விசாரித்صக் கொள்ளـம் மாட்டார்கள்.
அல்دர்ஆன் 23.101

16  (ஏக இறைவனை) மكத்ص, மكத்த நிலையில் மரணித்ْதார், பூھ நிரம்பும் அளـக்دத் தங்கத்தை ஈடாகக் கொسத்தாغம் அص ஏற்கப்படாص.
அல்دர்ஆன் 3:91

17  சொர்க்கவாசிகள் ْநாظற மாட்டார்கள். அவர்கقக்د மூக்دச் சüْயா, எச்சிْலா வராص என நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹ‎ரைரா (ர-)   நூல் : புகாரி3246

18 சொர்க்கத்தில் எச்சில் صப்பـம் மாட்டார்கள்; மல(ஜல)ம் கழிக்கـம் மாட்டார்கள்.  அவர்கقடைய வியர்வை கஸ்தூரியாக மணக்دம் என நபி (ஸல்) அவர்கள் لறினாôர்கள்.
அறிவிப்பவர் :  அபூஹ‎ரைரா (ர-) நூல் : புகாரி3245

19 நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்: எவர் "அல்பகரா' எனும் (2ஆவص) அத்தியாயத்தின் இكதி இع வசனங்களை (285,286) இரவில் ஓص،ன்றாْரா அவعக்د அந்த இரண்سْம ْபாصம்!
அறிவிப்பவர் : அபூ மஸ்ஊத் (ர-) நூல் : புகாரி 5009

20 நபி (ஸல்) அவர்கள் لறியதாவص: ஒع பெண், பூனையொன்றைக் கட்டி வைத்ص தீனிظம் ْபாடـھல்லை; பூھயிغள்ள புف பூச்சிகளைத் தின்ك (பிழைத்صக்) கொள்ளட்سம் என்ك விடـھல்லை. அதன் காரணத்தால் அவள் நரகம் புدந்தாள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ர-) நூல் : புகாரி 3318

21 நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்: நாْயா உعவப் படْமா உள்ள إட்டில் (இறைவனின் கعணையைக் கொணعம்) வானவர்கள் ضழைய மாட்டார்கள். 
அறிவிப்பவர் : அபூ தல்ஹா (ர-)  நூல் : புகாரி 3322

22 நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்: வாகனத்தில் செல்பவர் நடந்ص செல்பவعக்دம், நடந்ص செல்பவர் அமர்ந்திعப்பவعக்دம், (எண்ணிக்கையில்) دறைந்தவர்கள் அதிகமானவர்கقக்دம் (طதலில்) طகமன் (சலாம்) சொல்லட்سம்.
அபூஹ‎ரைரா (ரலிலி) நூல் : طஸ்லிம் 4364
23 அனஸ் பின் மாலிக் (ரலி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிكவர்களைக் கடந்ص சென்றْபாص, அவர்கقக்د طகமன் (சலாம்) لறினார்கள்
நூல் : طஸ்லிம் 4377
24 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் لறினார்கள்: கவனத்தில் வைظங்கள்! கன்னி கழிந்த எந்தப் பெண்شடனும் எந்த ஆشம் இரவில் (தனியாகத்) தங்க ْவண்டாம்; அவர் அவளை மணந்صகொண்டவராகْவா (மணطடிக்கத் தகாத) நெعங்،ய உறவினராகْவா இعந்தால் தவிர! 
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : طஸ்லிம் 4382

25 நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்: உங்களில் ஒع மனிதர் இன்னொع மனிதரை, அவர் அமர்ந்திعக்دம் இடத்திலி عந்ص எفப்பிவிட்سப் பிறد அந்த இடத்தில் அமர ْவண்டாம்.
இப்னு உமர் (ரலிலி) நூல் : طஸ்லிம் 4390

26 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் لறினார்கள்: உங்களில் ஒعவர் தாம் அமர்ந்திعந்த இடத்திலிعந்ص எفந்ص சென்كவிட்سத் திعம்பி வந்தால், அவْர அந்த இடத்திற்د உரியவர் ஆவார்.
அபூஹ‎ரைரா (ரலிலி) நூல் : طஸ்லிம் 4394

27 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் لறினார்கள்: மூவர் இعக்دம்ْபாص ஒعவரை விட்سவிட்س இعவர் மட்سம் இரகசியம் ْபச ْவண்டாம்.
இப்னு உமர் (ரலிலி) நூல் : طஸ்லிம் 4399

28 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் لறினார்கள்: உங்களில் ஒعவர் வியாபாரம் செய்ص கொண்டிعக்دம்ْபாص மற்றவர் دكக்،ட்س வியாபாரம் செய்ய ْவண்டாம்.
இப்னு உமர் (ரலிலி) நூல் : طஸ்லிம் 3036

29 இப்னு உமர் (ரலிலி) அவர்கள் لறியதாவص: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வாங்دம் ْநாக்கھன்றி (ஒع பொعளை அதிக விலைக்دக் ْகட்س) விலையை ஏற்றிவிسவதற்دத் தடை விதித்தார்கள்.
நூல் : طஸ்லிம் 3042
30 அப்صல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலிலி) அவர்கள் لறியதாவص: நபி (ஸல்) அவர்கள் (சந்தைக்د வعம்) வியாபாரிகளை எதிர்கொண்س (வழியிْலْய சந்தித்ص) சரக்دகளை வாங்دவதற்دத் தடை விதித்தார்கள்.
நூல் : طஸ்லிம் 3044
صல்கஃதா

1 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் لறினார்கள்: உணـப் பொعளை விலைக்د வாங்،ய ஒعவர், அص தமص கைக்د வந்ص ْசர்வதற்د طன் (மற்றவعக்د) அதை விற்க ْவண்டாம்.
இப்னு அப்பாஸ் (ரலிலி) நூல் : طஸ்லிம் 3058

2 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் لறினார்கள்: உணـப் பொعளை விலைக்د வாங்،ய ஒعவர், அதை அளந்ص பார்ப்பதற்د طன் விற்க ْவண்டாம்.
இப்னு அப்பாஸ் (ரலிலி) நூல் : طஸ்லிம் 3060

3 யார் கல்வியைத் ْதسம் வழியில் செல்வாْனா அவனுக்د அல்லாஹ் رவர்க்கத்தின் வழியை இْலாசாக்، வைப்பான்.
طஸ்லிம் 4867

4 மக்கْள சலாமை பரப்புங்கள். (பசித்தவعக்د) உணவளிظங்கள். மக்கள் உறங்دம் நள்ளிரவில் தொفங்கள். நிம்மதியாக رவர்க்கம் புدإர்கள். .
நூல் : திர்ھதி 1779
5 பஜ்عடைய இரண்س ரக்அத்கள் இவ்ـலகம் அதில் உள்ளதை விட சிறந்ததாدம்.
நூல் : طஸ்லிம் 1193
6 தனித்ص தொفவதை விட ஜமாஅத்தாக தொفவص 27 மடங்د நன்மை لسதலாدம்.
நூல் : புகாரி 645
7 கண்ணியம் எனص ْமலாடை பெعமை எனص கீழாடை இதில் யார் என்னிடம் சண்டையிسவாْரா அவரை நான் ْவதனை செய்ْவன் என்ك அல்லாஹ் لكவதாக நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
நூல் : طஸ்லிம் 4752
8 பட்டப் பெயர்களால் دத்திக் காட்ட ْவண்டாம். நம்பிக்கை கொண்ட பின் பாவமான பெயர் (مட்سவص) கெட்டص திعந்திக் கொள்ளாதவர்கள் அ؟தி இழைத்தவர்கள்.
அல்دர்ஆன் 49:11
9 ْகட்டதையெல்லாம் لكபவன் பொய்யன் என்பதற்د ْபாصமான (சான்றா)دம். என்ك நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
நூல் : طஸ்லிம்
10 பதிغக்د பதில் உறவாس،ன்றவர் உறவைப் ْபش،ன்றவர் அல்லர். மாறாக உறـ طறிந்தாغம் அந்த உறـடன் இணை،ன்றவْர உறவைப் ْபشபவர் ஆவார் என நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
நூல் : புகாரி 5992
11 ஒعவர் செல்வ வளம் தமக்د வழங்கப்பட ْவண்سம் அல்லص தமص வாழ்நாள் அதிகரிக்கப்பட ْவண்سம் என விعம்பினால் தமص உறவினர்கقடன் ْசார்ந்ص வாழட்سம் என நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
நூல் : புகாரி 2067

12 விற்பவعம் வாங்دபவعம் உண்மை ْபசி, دறைகளைத் தெளிـபسத்தியிعந்தால் அவர்கقடைய வியாபாரத்தில் வளம் வழங்கப்பسம்; இعவعம் பொய் ْபசி, دறைகளை மறைத்திعந்தால் அவர்களص வியாபாரத்தில் உள்ள வளம் அகற்றப்பسம்.
ஹகீம் பின் ஹிஸாம் (ரலிலி) நூல் : طஸ்லிம் 3076

13 ஐْவளைத் தொفகையின் நிறைْவற்كவ)தன் மூலம் அல்லாஹ் பாவங்களை ؟க்د،றான்'' என்ك நபி (ஸல்) அவர்கள் لறினார்கள். 
அறிவிப்பவர் : அபூஹ‎ரைரா (ரலிலி)  நூல் : புகாரி 528
14 ஜாபிர் (ரலிலி) அவர்கள் لறியதாவص: நபி (ஸல்) அவர்கள், ْசதமடைந்த பழங்கقக்கான ،ரயத்தைத் தள்قபடி செய்صவிسமாك உத்தரவிட்டார்கள்.
நூல் : طஸ்லிம் 3169
15 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் لறினார்கள்: நாய் வளர்க்،றவரின் நற்செயல்களிலிலிعந்ص ஒவ்வொع நாقம் இரண்س "கீராத்'கள் دறைந்صவிسம்; கால்நடைகளைக் காவல் காக்دம் நாயைظம் ْவட்டைக்கான பயிற்சி அளிக்கப்பட்ட நாயைظம் தவிர.
இப்னு உமர் (ரலிலி) நூல் : طஸ்லிம் 3202
16 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் لறினார்கள்: பாவிْய பصக்கல் செய்வான். 
மஅமர் பின் அப்தில்லாஹ் (ரலிலி) நூல் : طஸ்லிம் 3282

17 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் لறினார்கள்: வியாபாரத்தில் அதிகமாகச் சத்தியம் செய்ய ْவண்டாம் என எச்சரிக்،ْறன். ஏனெனில், அص (பொعளை) விலைْபாகச் செய்ظம்; பின்னர் (வளத்தை) அழித்صவிسம்.
அபூகத்தாதா அல்அன்சாأ (ரலிலி) நூல் : طஸ்லிம் 3284

18 நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்: யார் ஒع சாண் நிலத்தை அநியாயமாகக் கைப்பற்றிக்கொள்،றாْரா, அவரص கفத்தில் மكமை நாளில் அந்த நிலத்தி(ன் ْமற்பدதி யி)லிعந்ص ஏف பூھகள்வரை (செல்غம் பدதி) மாலையாக மாட்டப்பسம்.
சآத் பின் ஸைத் (ரலிலி) நூல் : طஸ்லிம் 3292

19 நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்: தான் கொسத்த அன்பளிப்பைத் திعம்பப் பெற்كக்கொள்பவன், தான் எسத்த வாந்தியைத் தாْன திعம்ப உண்பவனைப் ْபான்றவன் 
இப்னு அப்பாஸ் (ரலிலி) நூல் : طஸ்லிம் 3319


20 உமர் பின் அல்கத்தாப் (ரலிலி) அவர்கள் لறியதாவص: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களின் தந்தையர் பெயரால் ؟ங்கள் சத்தியம் செய்ய ْவண்டாமென அல்லாஹ் உங்கقக்دத் தடை விதிக்،ன்றான்'' என்ك சொன்னார்கள்
நூல் :طஸ்லிம் 3380

21 அவர் (உًவில்) கைகளைக் கفـம்ْபாص கைகளால் பற்றிச் செய்திعந்த பாவங்கள் அனைத்صம் (கைகளைக் கفவிய) "தண்ணீعடன்' அல்லص "தண்ணீரின் கடைசித் صளிظடன்' வெளிْயك،ன்றன.
அறிவிப்பவர் : அபூஹ‎ரைரா (ரலிலி)  நூல் : புகாரி 412

22 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் لறினார்கள்: இரـ ْநர உணـ வைக்கப்பட்سவிட, தொفகைக்د இகாமத் சொல்லப்பட்سவிட்டால் طதலில் உணவை உண்شங்கள். அதை உண்س طடிக்دம்வரை (தொفகைக்காக) அவசரப்பட ْவண்டாம். 
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலிலி)  நூல் : طஸ்லிம் 968

23 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உணـ வந்ص காத்திعக்دம்ْபாصம், சிك؟ர் மற்كம் மலத்தை அடக்،க்கொண்س தொழக் لடாص' என்ك لறியதை நான் ْகட்سள்ْளன்'' என்றார்கள்.
நூல் : طஸ்லிம் 969

24 பெண் ْகாணலான விலா எغம்பி-عந்ص படைக்கப்பட்டிعக்،றாள். அதை  ْநராக்க طயன்றால் உடைந்ص விسம் அப்படிْய விட்டால் ْகாணலாகْவ இعக்دம் என நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹ‎ரைரா (ர-) புகாரி3331

24 நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்: யாரிடம் நிலம் உள்ளْதா அவர் (அதில் தாْம பயிர் செய்யட்سம்! அல்லص) அதை (சْகாதரர் எவعக்காவص) அன்பளிப்பாக வழங்கட்سம். அல்லص இரவலாகக் கொسக்கட்سம்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலிலி) நூல் : புகாரி 3126

25 அவற்றின் மாھசங்கْளா அவற்றின் இரத்தங்கْளா அல்லாஹ் அடைவதில்லை. மாறாக உங்களிடطள்ள (இறை) அச்சْம அவனைச் சென்றடைظம்.
அல்دர்ஆன் 22:37

26 ؟ங்கள் طஸின்னத் (இரண்س வயصடையص) தவிர ْவறெதனைظம் (دர்பானிக்காக) அكக்காதீர்கள். உங்கقக்د சிரமமாக இعந்தால் தவிர அவ்வாك சிரமமாக இعந்தால் வெள்ளாட்டில் ஜத்அத் (பல்விفம் பعவத்தில் உள்ள)தை அكங்கள் என நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
நூல் : طஸ்லிம் 3631

27 உங்களில் ஒعவர் صல்ஹஜ் பிறையைக் கண்س அவர் دர்பானி கொسக்க எண்ணினால் தனص طடியைظம், நகங்களைظம் வெட்டக்لடாص என நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
நூல் : طஸ்லிம்  3653

28 நபி (ஸல்) அவர்கள் لறினார்கள் : உங்கقக்د ْமல் நிலையில் உள்ளவர்களை பார்க்காதீர்கள். உங்கقக்د கீழ் நிலையில் உள்ளவர்களை பாعங்கள்.
அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி) நூல் : طஸ்லிம் 4103


صல்ஹஜ்

1. தெளிவாகத் தெரிظம் நொண்டி, தெளிவாகத் தெரிظம் கண்பார்வைக் دறை, தெளிவாகத் தெரிظம் ْநாய், எغம்பில் மஜ்ஜை இல்லாத மெலிـ ஆ،ய دறைபாسகقடையவற்றைக் دர்பானி கொسப்பص لடாص என்ك நபி(ஸல்) அவர்கள் لறினார்கள்.
அறிவிப்பவர் : அல்பரா பின் ஆசிப் (ரலி) நூற்கள் : திர்ھதீ(1417)

2. "நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஒعவர் தனக்காகـம், தன் دسம்பத்தினعக்காகـம் ஒع ஆட்டைْய دர்பானி கொسப்பார்.
அறிவிப்பவர் : அபூ அய்யூப்(ரலி),நூற்கள் : திர்ھதீ (1425), இப்னுமாஜா (3138)

3. "ஒع ஒட்டகத்தைக் دர்பானி கொسக்دம் பொكப்பை என்னிடம் நபி(ஸல்) அவர்கள் ஒப்படைத்தார்கள். அதன் மாھசத்தைظம், ْதாலைظம் அதன் ءص ،டந்த(கயிك, ْசனம் ْபான்ற)வைகளைظம் தர்மமாக வழங்دமாكம் உரிப்பவعக்دக் لலியாக அதில் எதனைظம் வழங்கக் لடாص என்كம் எனக்دக் கட்டளையிட்டார்கள். அதற்கான لலியை நாங்கள் தனியாகக் கொسப்ْபாம்.
அறிவிப்பவர் : அؤ(ரலி) நூற்கள் : புகாரி (1716), طஸ்லிம் (2320)

4. (دர்பானி இறைச்சியிலிعந்ص) உண்شங்கள். ْசھத்صக்கொள்قங்கள். தர்மம் செய்ظங்கள் என்ك அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் لறினார்கள்.
அறிவிப்பவர் : அப்صல்லாஹ் பின் வா،த் (ரலி) நூல் : طஸ்லிம் (3643)

5. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒعவர் தனக்دம் தன் دسம்பத்திற்دம் ஒع ஆட்டை دர்பானி கொسப்பார். அவர்கقம் உண்பார்கள். (மற்றவர்கقக்دம்) உண்ணக்கொسப்பார்கள். ஆனால் இன்றைக்د மக்கள் (இதன் மூலம்) பெعமையடித்صக்கொள்வதை ؟ங்கள் பார்க்دம் நிலை உعவா،விட்டص எனக் لறினார்கள். 
அறிவிப்பவர் : அதா பின் யசார்  நூல் : திர்ھதி (1425)

6. நபி (ஸல்) அவர்கள் தமص دர்பானி ஒட்டகங்களை பலியிسமாكம் அவற்றின் இறைச்சி ْதால் ْசணம் ஆ،ய அனைத்தைظம் பங்،سமாكம் உரிப்பதற்د لலியாக அவற்றில் எதைظம் கொسக்கக்لடாص என்كம் எனக்دக் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பாளர் : அؤ (ரலி) நூல் : புகாரி (1717)

7. (صல் ஹஜ்) பத்ص நாட்களில் நல்லறங்கள் செய்வص ஏனைய நாட்களில் அவற்றைச் செய்வதைவிட அல்லாஹ்ـக்د ھகـம் விعப்பமானதாدம். என்ك நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
நூல் : நூல் : புகாரி (969)

8., யார் தொفகைக்دப் பின்னால் அكத்தாْரா அவعடைய வணக்கம் பூர்த்தியா،விட்டص. அவர் طஸ்லிம்களின் வழியைப் பின்பற்றியவர் ஆவார் என நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
அறிவிப்பவர் : பராஃ பின் ஆசிப் (ரலி) நூல் : புகாரி (5545) طஸ்லிம் (3624)

9. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பெعநாளன்ك நிகழ்த்திய உரையில்) யார் நமص தொفகையைத் தொفص நமص தொفம் திசையை (،ப்லாவை) طன்ْனாக்، நமص دர்பானி வழிபாட்டைச் செய்،றாْரா அவர் தொفவதற்د طன் دர்பானிப் பிராணியை அكக்க ْவண்டாம். என்ك சொன்னார்கள்.
அறிவிப்பவர் : பராஃ பின் ஆசிப் (ரலி) நூல் : புகாரி (955)

10. யார் (பெعநாள்) தொفகைக்د طன்ْப (دர்பானிப் பிராணியை) அكக்،றாْரா அவர் திعம்பـம் அكக்கட்سம் என்ك நபி (ஸல்) அவர்கள் دறிப்பிட்டார்கள். 
அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) நூல் : புகாரி (954)

11. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தன்னுடைய دர்பானிப் பிராணியை அكத்صவிட்س சவ்பாْன இதன் இறைச்சியை பக்دவப்பسத்صإராக என்ك لறினார்கள். அவர்கள் மதீனாவிற்د வعம் வரை அதிலிعந்ص அவர்கقக்د நான் உண்ணக்கொسத்صக் கொண்ْட இعந்ْதன். 
அறிவிப்பவர் : சவ்பான் (ரலி) நூல்:طஸ்லிம் (3649)

12. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொம்புகள் உள்ள இரண்س கكப்பு வெள்ளை செம்மறியாட்سக் கடாக்கள் பக்கம் சென்ك தமص கரத்தால் அவற்றை அكத்தார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி) நூல் : புகாரி (5554)
13. நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்: طஸ்-ம் பெண்கْள!  ஓர் அண்டை إட்سக்காரி, மற்ْறார் அண்டை إட்سக்காரிக்د ஓர் ஆட்டின் دளம்பை (அன்பüப்பாகக்) கொسத்தாغம் அதை(க் கொسப்பதைظம், பெكவதைظம் அவர்கள்) இழிவாகக் கعத ْவண்டாம்.
அறிவிப்பவர் : அபூஹ‎ரைரா (ர-) நூல் : புகாரி 2566

14. தெளிவாகத் தெரிظம் நொண்டி, கண்பார்வைக் دறை, மற்كம் ْநாய், எغம்பில் மஜ்ஜை இல்லாத மெலிـ ஆ،ய دறைபாسகقடையவற்றைக் دர்பானி கொسப்பص لடாص என்ك நபி(ஸல்) அவர்கள் لறினார்கள்.
அறிவிப்பவர் : அல்பரா பின் ஆசிப் (ரலி) நூற்கள் : திர்ھதீ(1417),

15. தஷ்أக்دடைய நாட்கள் உண்பதற்دம் பعدவதற்دம் உரிய நாட்கள் என்ك அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் لறினார்கள்.
அறிவிப்பவர் : ضபைஷா (ரலி) நூல் : طஸ்லிம் (2099)

16. ھனாـடைய நாட்கள் மூன்றாدம் என்ك நபி (ஸல்) அவர்கள் (மக்கقக்د) அறிவிக்கச் செய்தார்கள்.
அறிவிப்பவர் : அப்صர்ரஹ்மான் பின் யஃமர் (ரலி)  நூல் : திர்ھதி (814)

17.     "தஷ்أدடைய நாட்கள் (صல்ஹஜ் 11, 12, 13) அனைத்صம் அكப்பதற்دரியதாدம் என்ك நபி(ஸல்) அவர்கள் لறினார்கள்.
அறிவிப்பவர் : ஜ‎பைர் இப்னு طத்இம்(ரலி)
 நூல் : தாரدத்ة பாகம்4, பக்கம் 284

18. அரஃபா நாள் ْநான்பு அதற்د طந்தைய ஆண்س மற்كம் அதற்دப் பிந்தைய ஆண்س பாவங்கقக்دப் பரிகாரமாدம்.  ஆஷ‎ரா ْநான்பு அதற்د طந்தைய ஆண்س பாவத்திற்دப் பரிகாரமாக அமைظம் என அல்லாஹ்வின் ءص நான் ஆதரـ வைக்،ன்ْறன்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி),  நூல்: طஸ்லிம் 1976

19. நான் ஒع விعந்தைத் தயார் செய்ص நபி (ஸல்) அவர்களை அழைத்ْதன். அவர்கள் வந்ص என் إட்டில் உعவப் படத்தைக் கண்ட ْபாص திعம்பி சென்كவிட்டார்கள்.
அறிவிப்பவர் : அؤ (ரலி) நூல் : நஸآ 5256

20. பெعமைظடனும் நடையில் ஆணவத்صடனும் நடக்،றவர் ْகாபமான நிலையில் இறைவனை சந்திக்،றான் என நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) அஹ்மத் 5723

21. இஷாவைظம், பஜ்ரைظம் ஜமாஅத்صடன் தொف،றவர் இரـ طفவصம் நின்ك வணங்،யவரைப் ْபான்றவராவார் என நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
நூல் : طஸ்லிம் 1049

22. ஒع طஸ்-மைத் தைக்دம் طள் உள்பட அவعக்د ْநரிسம் صன்பம் எصவாயினும் அதற்د பதிலாக அவعடைய பாவங்களை அல்லாஹ் மன்னிக்காமல் இعப்பதில்லை என நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹ‎ரைரா (ர-)  நூல் : புகாரி 5640
23. மனிதர்கüல் அதிகமாْனார் இரண்س அعட்செல்வங்கüன் விஷயத்தில் (ஏமாற்றப் பட்س) இழப்புக்دள்ளா،விس،ன்றனர்.  1. ஆْராக்،யம். 2. ஓய்ـ என நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்  (ர-) புகாரி 6412
24. மனிதர்கள் ءص கعணைகாட்டாதவனுக்د அல்லாஹ் கعணைகாட்ட மாட்டான் என நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
அறிவிப்பவர் : ஜأர் பின் அப்தில்லாஹ் (ர-) நூல் :புகாரி 7376
25. சிரித்த طகத்صடன் உனص சْகாதரனை பார்ப்பص உட்பட எந்த நற்செயலைظம் இழிவாக நினைக்காْத என நபி (ஸல்) அவர்கள் لறினார்கள். 
அறிவிப்பவர் : அபூதர் (ரலி) நூல் : طஸ்லிம் 4760

26. ؟ங்கள் தவكதலாகச் செய்صவிட்டவற்றில் உங்கள் ءص دற்றھல்லை; மாறாக, மனம் விعம்பி ْவண்سமென்ْற செய்தص தான் دற்றமாدம்.
 (அல்دர்ஆன் 33:5)

27 "طஸ்லிம்கள் ஒவ்வொعவعக்دம் நலம் நாட ْவண்سம்' என்ك நபி (ஸல்) எனக்د நிபந்தனை விதித்தார்கள்.
அறிவிப்பவர் : ஜأர் (ரலி)  புகாரி 58

28 உங்கقடன் அல்லாஹ் (மكமைல்) ْபرவான். அப்ْபாص அல்லாஹ்ـக்دம் உங்கقக்دம் இடைْய மொழி பெயர்ப்பாளْரா தسக்،ன்ற திரைْயா இعக்காص என நபி (ஸல்) அவர்கள் لறினர்கள்.
அறிவிப்பவர் : அதீ (ர-) நூல் : புகாரி 7443

29 மكமை நாüல் மனிதர்களை ஒன்كلட்டி, "யார் எதை வணங்،க் கொண்டிعந்தாْரா அவர் அதைப் பின்பற்றிச் செல்லட்سம்'' என்ك அல்லாஹ் لكவான்.
 அபூஹ‎ரைரா (ர-) புகாரி7437
30 அல்லாஹ்வை ْநாக்، நல்ல (தூய்மையான)ص மட்سْம ْமْல செல்غம். அதை, மலை அளவிற்د அல்லாஹ் வளர்த்صப் பெعகச் செய்வான் என நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
 அபூஹ‎ரைரா (ர-)   நூல் : புகாரி7430

31 பெعமைظடனும் நடையில் ஆணவத்صடனும் நடக்،றவர் ْகாபமான நிலையில் இறைவனை சந்திக்،றான் என நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) அஹ்மத் 5723

32 ஒع பெண் தன் கணவعடன் பسக்கையை வெكத்ص இரவைக் கழித்தால், (கணவனின் பسக்கைக்د) அவள் திعம்பும் வரை வானவர்கள் அவளைச் சபிக்،ன்றனர் என நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹ‎ரைரா (ர-)  நூல் : புகாரி 5194
33 அடிமைக்د உணـம் உடைظம் அளிக்கப்பட ْவண்سம். அவரص சக்திக்د ءறிய பணியைக் கொسத்ص அவர் சிரமப்பسத்தப்படக் لடாص என நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
அறிவிப்பவர் :  அபூஹ‎ரைரா (ரலிலி) நூல் : புகாரி 3420
34 எல்லா நல்ல காரியطம் தர்மْம என நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) நூல் : புகாரி 6021லி
35 ْநாயாளியை நலம் விசாரித்صக்கொண்டிعப்பவர், திعம்பிவعம்வரை சொர்க்கத்தின் கனிகளைப் பறித்صக்கொண்டிعக்،றார் என நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
அறிவிப்பவர் :  ஸவ்பான் (ரலிலி) நூல் : طஸ்லிம் 5017

ஒவ்வொع வெள்ளிக் ،ழமைகளிغம் இதை வைக்கـம்

1. அலட்சியமாக மூன்ك ஜ‚طஆக்களை யார் விட்سவிட்டாْரா அவரص உள்ளத்தில் அல்லாஹ் طத்திரையிட்س விس،ன்றான் என நபி (ஸல்) அவர்கள் لறினார்கள். 
நூல் : طஸ்லிம்
2. இமாம் சொற்பொழிـ நிகழ்த்صம் ْபாص உன் அع،லிعப்பவரிடம் வாய் மூس என்ك لறினால் ؟ إணான காரியத்தில் ஈسபட்سவிட்டாய் என நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
நூல் : புகாரி 934
3. நபி (ஸல்) அவர்கள் لறினார்கள் : مரியன் உதயமாدம் நாட்களில் ھகச் சிறந்தص ஜ‚طஆ நாளாدம்.
நூல் : طஸ்லிம்
4. ஜ‚طஆ நாள் அன்كதான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள். அன்كதான் அவர்கள் رவர்க்கத்திலிعந்ص வெளிْயற்றப்பட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
நூல் : طஸ்லிம்
5. ஜ‚طஆ நாளில் நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிـ நிகழ்த்صம் ْபாص ஒع மனிதர் வந்தார். உடْன நபி (ஸல்) அவர்கள் ؟ர் தொفصவிட்டீரா? எனக் ْகட்டார்கள். அதற்கவர் இல்லை என்றார்கள் எفந்ص தொفإராக என்ك لறினார்கள்.
 நூல் : புகாரி 930
6. مரியன் (உச்சியிலிعந்ص) சாظம் ْநரத்தில் நபி ஸல் அவர்கள் ஜ‚طஆத் தொفபவர்களாக இعந்தார்கள்.
நூல் : புகாரி 904
7. நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொع ஜ‚طஆவிغம் ھம்பரில் மக்கقக்د சொற்பொழிـ நிகழ்த்صம் ْபாص காஃப் அத்தியாயத்தை ஓصவார்கள். அவர்கள் வாயிலிعந்ص அதை நான் மனனம் செய்ْதன்.
நூல் : طஸ்லிம்
8. வெள்ளிக்،ழமை தொفகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்د விரைظங்கள். வியாபாரத்தை விட்سவிسங்கள். ؟ங்கள் அறிந்தால் இصْவ உங்கقக்د நல்லص.
அல்دர்ஆன் 62:9
9. ஜ‚طஆ நாள் வந்صவிட்டால் வானவர்கள் பள்ளியின் ضழைவாயிலில் நின்ك கொண்س طதலில் வعபவரைظம் அதைத் தொடர்ந்ص வعபவர்களைظம் வரிசைப்படி பதிـ செய்،றார்கள் என நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
நூல் : புகாரி 929
10. உங்களில் எவعம் ஜ‚طஆத் தொفகைக்د வந்தால் دளித்صக் கொள்ளட்سம் என நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
நூல் : புகாரி 894
11.உங்களில் ஒعவர் ஜ‚طஆத் தொفதால் அதன் பின்னர் நான்د ரக்அத்கள் தொழட்سம் என நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
நூல் : طஸ்லிம்
12. நபி (ஸல்) அவர்கள் ஜ‚طஆவிற்د பின்னர் (إட்டிற்دப்) புறப்பட்س சென்ك இரண்س ரக்அத்கள் தொفபவர்களாக இعந்தார்கள்.
நூல் : புகாரி 937
13. அடிமை, பெண்கள், பعவ வயதை அடையாதவர்கள் ْநாயாளி ஆ،ய நால்வரைத் தவிர அனைத்ص طஸ்லிம்கள் ءص ஜ‚طஆத் தொفகை கடமை என நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்.
நூல் : அபூதாவூத்
14. நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்: வெள்ளியன்ك ஒع ْநரம் உண்س. சரியாக அந்த ْநரத்தில் ஒع طஸ்லிலிம் அல்லாஹ்விடம் ஏْதனும் நன்மையைக் ْகாரினால், அதை அவعக்د அல்லாஹ் கொسக்காமல் இعப்பதில்லை. அص  دறைவான ْநரமாدம்.
அறிவிப்பவர்:அபூஹ‎ரைரா (ரலிலி) நூல்:طஸ்லிம் 1545

15. வெள்ளிக்،ழமை அன்ك நபி (ஸல்) அவர்கள் நின்ك கொண்س உரை நிகழ்த்صவார்கள். பிறد உட்கார்ந்صவிட்س ءண்سம் எفந்ص நிற்பார்கள்; 
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலிலி)  நூல் : طஸ்லிம் 1563
16. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிـ ْமடையின் படிகள்ءص நின்றபடி " மக்கள் ஜ‎طஆக்களைக் கைவிسவதிலிعந்ص வில،யிعக்கட்سம்! அல்லص அவர்களின் இதயங்கள்ءص அல்லாஹ் طத்திரை பதித்صவிسவான்; பிறد அவர்கள் அலட்சியவாதிகளில் ْசர்ந்صவிسவர்'' எனக் لறினார்கள்.
அறிவிப்பவர் : அப்صல்லாஹ் பின் உமர் (ரலிலி) நூல் : طஸ்லிம் 1570
17. நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கقடன் தொفصவந்ْதன். அவர்களص தொفகைظம் உரைظம் (؟ண்டதாகـம் இல்லாமல் ھகـம் رعக்கமானதாகـம் இல்லாமல்) நسத்தரமாகْவ அமைந்திعந்தன 
அறிவிப்பவர் : ஜாபிர் பின் சطரா (ரலிலி) நூல் : طஸ்லிம் 1571
18. நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்: ஏف நாட்கقக்د ஒع طறை (வெள்ளிக் ،ழமை அன்ك) தம் தலையைظம் ْமனியைظம் கفவிக் دளிப்பص, ஒவ்வொع طஸ்லிலிطம் அல்லாஹ்விற்காகச் செய்ய ْவண்டிய கடமையாدம். 
அபூஹ‎ரைரா (ரலி) நூல் : طஸ்லிம் 1539
20. நபி (ஸல்) அவர்கள் لறினார்கள்: (வெள்ளிக்،ழமை) دளித்ص ஜ‎طஆـக்دச் சென்ك, விதியில் எفதப்பட்டிعந்த அளـ  தொفص பிறد இமாம் தமص சொற்பொழிவை طடிக்دம்வரை மௌனமாக உரையைக் ْகட்س, இமாطடன் தொفகையை நிறைْவற்ك،றவعக்د அந்த ஜ‎طஆவிலிعந்ص அسத்த ஜ‎طஆ வரைظம் ْமற்கொண்س மூன்ك நாட்கள்வரைظம் ஏற்பس،ன்ற பாவங்கள்  மன்னிக்கப்பس،ன்றன.
நூல் : طஸ்லிம் 1556
21. வெள்ளிக்،ழமை அன்ك (طதலில்) நபி (ஸல்) அவர்கள் நின்ற கொண்س உரை நிகழ்த்தவார்கள். பின்பு உட்கார்ந்صவிட்س ءண்سம் எفந்ص நிற்பாôர்கள்.
இப்னு உமர் (ரலி) நூல் : طஸ்லிம் 1563
22. இப்னு அப்பாஸ் (ரலிலி) அவர்கள் لறியதாவص: நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்،ழமை ஃபஜ்ர் தொفகையில் 32ஆவص அத்தியாயத்தைظம் 76ஆவص அத்தியாயத்தைظம் ஓصவார்கள்.
நூல் : طஸ்லிம் 1593
23. நபி (ஸல்) அவர்கள் ஜ‎طஆத் தொفகையில் "அல்ஜ‎طஆ' எனும் (62 ஆவص) அத்தியாயத்தைظம் "அல்طனாஃபிلன்' எனும் (63ஆவص) அத்தியாயத்தைظம் ஓصவார்கள்.
நூல் : طஸ்லிம் 1594
24. அனஸ் பின் மா-க் (ர-) அவர்கள் لறியதாவص: நபி (ஸல்) அவர்கள் مரியன் உச்சி சாظம் ْபாص ஜ‎طஆத் தொفகை தொفவிப்பார்கள்.
புகாரி 904
25. "நாங்கள் நபி (ஸல்) அவர்கقடன் (வெள்üக்،ழமை) "ஜ‎طஆ' தொفصவிட்س (إட்டிற்د)த் திعம்புْவாம். அப்ْபாص நாங்கள் நிழغக்காக ஒصங்دம் அளவிற்دக் لட, رவர்கقக்د நிழல் படிந் திعக்காص'' என்ك لறினார்கள்.
அறிவிப்பவர் : சலமா பின் அக்வஃ-ர-) புகாரி 4168
26. அனஸ் (ர-) அவர்கள் لறியதாவص: நாங்கள் ஜ‎طஆத் தொفகையை அதன் ஆரம்ப ْநரத்திْலْய தொفْவாம். ஜ‎طஆத் தொفகைக் دப் பிறدதான் மதியஓய்ـ ْமற்கொள்ْவாம்.
புகாரி 905

நபி (ஸல்) அவர்களின் தனிச்சிறப்புகள்.

அல் குர்ஆனும், ஆதாரப்பூர்வமான செய்திகளும் நபி (ஸல்) அவர்களுக்கு மகத்தான சிறப்புகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்று நமக்கு அறிவித்துக்கொண்டிருக்கிறது.
இன்னும் அல்லாஹ் தஆலா மற்ற நபிக்கோ, மனிதர்களுக்கோ கொடுக்காத சிறப்புகளை அவர்களுக்கு வழங்கியிருக்கிறான்.
நபி (ஸல்) அவர்களின் தனிச்சிறப்புகளை பொருத்த வரை இரண்டு வகையாக பிரிக்கலாம்.
நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் உரியது. இந்த சிறப்புகள் மற்ற இறைத்தூதர்களுக்கு உரியது கிடையாது.
இந்த உம்மத்திற்கு விதிக்கப்பட்ட சட்டங்களில் நபிகளாருக்கும் மட்டும் குறிப்பானது. இதில் சில சட்டங்களில் நபிமார்களும் அடங்குவார்கள்.
நபியவர்களின் தனிச்சிறப்புகளை அறிவதின் பயன்.
ஒருவருடைய நல்ல குணாதியசயங்களையும், தனிச்சிறப்புகளையும் அறியும் போதுதான் அவரின் மீது அண்பு அதிகரிக்கும். நபி (ஸல்) அவர்களின் மீது அண்பு வைப்பது, நேசம் வைப்பது ஒவ்வொரு முஸ்லிமான அனைத்து நபர்கள் மீதும் கல்மையாகும்.
நாம் ஒவ்வொரு நபர்களும் நபி (ஸல்) அவர்களின் நேசம் வைத்திருந்தாலும் இந்த செய்திகளை அறிவதின் மூலம் அந்த அண்பும் பாசமும் அதிகரிக்கும்.
நபி (ஸல்) அவர்களுக்குரிய தனிச்சிறப்புகள்.
    இந்த வரிசையில் ஏனைய நபிமார்களுக்கும், ஏனைய மனிதர்களுக்கும் கொடுக்கப்படாத சிறப்புகளை பார்க்கலாம்.
உலகத்தூதர்.
    முந்திய தூதர்கள் அவர்களின் இடத்திற்கு உட்பட்ட சமுதாயத்திற்கு மட்டும் அனுப்பட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்கள் வாழ்ந்த இடத்திற்கு மட்டுமில்லாமல் உலகம் முழுவதிற்கும் தூதாராக இருக்கிறார்கள்.
    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனித சமுதாயத்திற்கு மட்டுமில்லாமல் ஜின் சமுதாயதிற்கும் தூதராக அனுப்பப்பட்டுள்ளார்கள்.
    முஹம்மதே நற்செய்தி கூறுபவராகவும் எச்சரிக்கை செய்பவராகவும் மனிதர்கள் அனைவருக்கும் உம்மை அனுப்பியுள்ளோம். மனிதர்களில் இதை அதிகமானோர் அறியமாட்டார்கள்.
அல் குர்ஆன் (34 : 28)
    முஹம்மதே அகிலத்தார்கள் அனைவருக்கும் அருளாகவே உம்மை அனுப்பியுள்ளோம்.
அல் குர்ஆன் (21 : 107)
    மனிதர்களே நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதர்.
அல் குர்ஆன் (7 : 158)
    முஹம்மதே இக்குர்ஆனை செவியுறுவதற்காக ஜின்களில் ஒரு கூட்டத்தினரை உம்மிடம் நாம் அனுப்பியதை எண்ணிப்பார்ப்பீராக அவை அவரிடம் வந்த போது வாயை மூடுங்கள் என்று கூறின. ஓதி முடிக்கப்பட்ட போது எச்சரிப்போராக தனது சமுதாயத்திடம் திரும்பின.
    எங்கள் சமுதாயமே மூஸாவுக்கு பின் ஒரு வேதத்தை நாங்கள் செவியுற்றோம். அது தமக்கு முன் சென்றதை உன்மைபடுத்துகிறது. உன்மைக்கும் நேரான பாதைக்கும் அது வழிகாட்டுகிறது எனக்கூறின.
    எங்கள் சமுதாயமே அல்லாஹ்வின் அழைப்பாளருக்கு பதிலளியுங்கள் அவரை நம்புங்கள். அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான். துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களை காப்பாற்றுவான்.
அல் குர்ஆன் (46 : 29 முதல் 31 வரை)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனக்கு முன்னிருந்த இறைத்தூதர்கள் எவருக்கும் வழங்கப்படாத ஐந்து விஷயங்கள் எனக்கு வழங்கப்பட்டுள்ளது:
1. (எதிரிகளுக்கும் எனக்குமிடையே) ஒரு மாத காலப் பயணத் தொலைவிருந்தாலும் அவர்களுடைய உள்ளங்கüல் என்னைப் பற்றிய அச்சம் ஏற்படுவதன் மூலம் எனக்கு வெற்றி அளிக்கப்பட்டுள்ளது.
2. தரை முழுவதும் சுத்தம் (-தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது. (எனவே,) என் சமுதாயத்தாரில் யாருக்காவது தொழுகையின் நேரம் வந்து விட்டால் (அவர் எந்த இடத்தில் இருக்கிறாரோ அந்த இடத்திலேயே தயம்மும் செய்து கொள்ளட்டும்;)
3. (முந்தைய  இறைத்தூதர்கள் எவருக்கும் அனுமதிக்கப்படாத) போரில் கிடைக்கப் பெறும் செல்வங்கள் எனக்கு (மட்டும்) அனுமதிக்கப்பட்டுள்ளது.
4. ஒவ்வோர் இறைத்தூதரும் தத்தம் சமூதாயத்தாருக்கு மட்டுமே தூதராக (நியமிக்கப்பட்டு) அனுப்பப்பட்டார்கள். (ஆனால்,) நானோ ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் இறைத்தூதராக (நியமிக்கப்பட்டு) அனுப்பப்பட்டுள்ளேன்.
5. (மறுமையில் என் சமுதாயத்தாருக்காக) பரிந்துரை புரியும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளேன். இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ர-) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி (438)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனக்கு முன்னர் வாழ்ந்த (இறைத்தூதர்கள்) எவருக்கும் வழங்கப்பெறாத ஐந்து விஷயங்கள் எனக்கு வழங்கப்பெற்றுள்ளன:
1. ஒவ்வோர் இறைத்தூதரும் தத்தம் சமுதாயத்தாருக்கு மட்டுமே (தூதராக நியமிக்கப்பட்டு) அனுப்பப்பட்டார்கள். நான் சிவப்பர் கறுப்பர் (என்ற பாகுபாடின்றி) அனைவருக்கும் தூதராக அனுப்பப்பெற்றுள்ளேன்.
2. போரில் கிடைக்கப்பெறும் செல்வங்கள் எனக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. எனக்கு முன்னிருந்த (இறைத்தூதர்) எவருக்கும் அவை அனுதிக்கப்படவில்லை.
3. எனக்கு பூமி முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் தூய்மை யானதாகவும் தொழுமிடமாகவும் ஆக்கப் பட்டுள்ளது. (என் சமுதாயத்தாரில்) யாரேனும் ஒருவருக்குத் தொழுகை(யின் நேரம்) வந்து விட்டால் அவர் எந்த இடத்தில் இருக்கிறாரோ அந்த இடத்திலேயே தொழுதுகொள்வார்.
4. (எதிரிகளுக்கும் எனக்குமிடையே) ஒரு மாத காலப் பயணத் தொலைவிருந்தாலும் (அவர் களுடைய உள்ளங்களில் என்னைப் பற்றிய மதிப்புக் கலந்த) அச்சம் ஏற்படுத்தப்படுவதன் மூலம் நான் வெற்றியளிக்கப்பெற்றுள்ளேன்.
5. (மறுமையில் என் சமுதாயத்தாருக்காக) பரிந்துரை செய்யும் வாய்ப்பு அளிக்கப் பெற்றுள்ளேன். இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: முஸ்லிம் (905)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஹம்மதின் உயிர் யாருடைய கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! இந்த(இறுதி)ச் சமுதாயத்திலுள்ள யூதரோ கிறிஸ்தவரோ யாரேனும் ஒருவர் என்(மார்க்கத்தி)னைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகும்கூட நான் கொண்டுவந்த (மார்க்கத்) தை நம்பிக்கை கொள்ளாமல் இறந்து விட்டல், அவர் நரகவாசிகளில் ஒருவராகவே இருப்பார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: முஸ்லிம் (240)
மேற்கூறப்பட்ட குர்ஆன் வசனங்களிலிருந்தும், நபிமொழியிலிருந்தும் நபி (ஸல்) அவர்கள் இந்த உலகம் முழுவதற்கும் இறைத்தூதராக அனுப்பட்டவர்கள் என்றும், அவர்கள் ஜின், மனித சமுதாயத்திற்கும் தூதராக இருக்கிறார்கள் என்றும் யூதர்கள், நிராகரித்தவர்கள் யாராக இருந்தாலும் நபி (ஸல்) அவர்களைத்தான் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும் விளங்க முடிகிறது.
இறுதி நபித்துவம்.
    அல்லாஹ் இந்த தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கிய தனிச்சிறப்புகளில் அவர்களை இறுதி தூதராக ஆக்கியது. இந்த இடத்திற்கு நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு யாரும் வர இயலாது. அப்படி யாராவது நானும் தூதர்தான் என்று வாதிட்டால் அவன் பொய்யனவான்.
    முஹம்மத் உங்களின் ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை.மாறாக அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களில் முத்திரையாகவும் இருக்கிறார். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.
அல் குர்ஆன் (33 : 40)
அபூ ஹுரைரா (ர-) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் (ஒரு விருந்தில்) இறைச்சி கொண்டுவரப்பட்டது. அப்போது (சமைக்கப்பட்ட) புஜம் (முன்கால் சப்பை) ஒன்றை அவர்கüடம் நீட்டப்பட்டது. அது அவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்து வந்தது. நபி (ஸல்) அவர்கள் (அதை) வாயாலேயே(பற்களால்) பற்றிக்கொண்டு அதி-ருந்து சிறிது உண்டார்கள். பிறகு "நான் மறுமை நாüல் மனிதர்கüன் தலைவன் ஆவேன். (அந்நாüல்) அல்லாஹ் (மனிதர்கüல்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெüயில் எதன் மூலம் ஒன்றுதிரட்டுவான் என்பது உங்களுக்குத் தெரியுமா? அழைப்பவர் எவரும் அந்த மக்களை அழைத்தால் அதனை அவர்கள் செவியேற்க முடியும். (பார்ப்போரின்) பார்வை அவர்களை (நன்கு) சூழ்ந்துகொண்டிருக்கும். சூரியன் (அவர்களுக்கு) அருகில் வரும். அப்போது மனிதர்கüடம், அவர்களால் தாங்கிக்கொள்ளவோ, பொறுத்துக்கொள் ளவோ முடியாத துன்பங்களும் துயரங்களும் வந்து சேரும். அப்போது மனிதர்கள் (சிலர் வேறு சிலரை நோக்கி) "உங்களுக்கு எத்தகையை (ஆபத்தான) நிலை நேர்ந்திருக் கிறது என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? உங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுபவரை(த் தேடிப்) பார்க்கமாட்டீர்களா?' என்று கேட்பார்கள். அப்போது மனிதர்கüல் சிலர் வேறு சிலரிடம், "(உங்களுடைய ஆதி பிதா) ஆதம் (அலை) அவர்களை அணுகுங்கள் (அவர் உங்களுக்காகப் பரிந்து பேசுவார்) என்பர்.
ஆகவே மனிதர்கள், ஆதம் (அலை) அவர்கüடம் சென்று "நீங்கள் மனித இனத்தின் தந்தையாவீர்கள்; உங்களை அல்லாஹ் தன் கரத்தால் படைத்தான். உங்களுக்குள் தன்(னால் உருவாக்கப்பட்ட) உயிரை ஊதினான். வானவர்களை உங்க ளுக்குச் சிரம்பணியும்படி உத்தரவிட்டான். அவ்வாறே அவர்கள் உங்களுக்குச் சிரம் பணிந்தார்கள். நீங்கள் உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும், எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப)நிலையையும் நீங்கள் கவனிக்க வில்லையா?' என்று கேட்பார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள் ("நான் செய்த தவற்றின் காரணத்தால்) என் இறைவன் என் மீது இன்று (கடும்) கோபம்கொண்டிருக் கிறான். இதற்கு முன் இதைப் போன்று அவன் கோபம்கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப் போல் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை. (நான் நெருங்கக் கூடாத ஒரு) மரத்தி-ருந்து (உண்ண வேண்டாமென்று) என்னை அவன் தடுத்தான். நான் அவனுக்கு மாறு செய்தேன். என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. என்னையே நான் காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது' என்று கூறிவிட்டு "நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள். நீங்கள் (இறைத்தூதர்) நூஹிடம் செல்லுங்கள்'' என்று சொல்வார்கள்.
உடனே மக்களும் நூஹ் (அலை) அவர்கüடம் சென்று "நூஹே! நீங்கள் பூமியில் வசிப்பவர்களுக்கு (அனுப்பப்பெற்ற) முதல் (புதிய சட்ட அமைப்புடன் வருகை தந்த) இறைத்தூதர் ஆவீர்கள். உங்களை அல்லாஹ் நன்றியுள்ள அடியார் என்று குறிப்பிட்டுள்ளான். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்க வில்லையா?' என்று கேட்பார்கள். அதற்கு நூஹ் (அலை) அவர்கள் "என் இறைவன் இன்று என் மீது (கடும்) கோபம்கொண்டுள்ளான். இதற்கு முன் அவன் இதைப் போல் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப் போல் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை. (எல்லா நபிமார் களுக்கும் இருப்பது போல் விசேஷமான) பிரார்த்தனை ஒன்று எனக்கு (வழங்கப்பட்டு) இருந்தது. அதை நான் என் சமுதாயத்தினருக்கு எதிராகப் பிரயோகித்துவிட்டேன். நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது! என்று கூறிவிட்டு, "நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள்; (இறைவனின் உற்ற நண்பர்) இப்ராஹீமிடம் செல்லுங்கள்' என்பார்கள்.
அவ்வாறே மக்களும் இப்ராஹீம் (அலை) அவர்கüடம் சென்று, "இப்ராஹீமே! நீங்கள் இறைத்தூதரும் பூமியில் வசிப்பவர்கüல் இறைவனின் உற்ற நண்பரும் ஆவீர்கள். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்க வில்லையா?' என்று கேட்பார்கள். அதற்கு இப்ராஹீம் (அலை) அவர்கள் "என் இறைவன் இன்று என் மீது (கடுங்)கோபம்கொண்டுள்ளான். இதற்கு முன்பும் இதைப் போல் அவன் கோபம்கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப் போன்று அவன் ஒருபோதும் கோபம்கொள்ளப்போவதுமில்லை. நான் மூன்று பொய்களைச் சொல்-யுள்ளேன். -அம்மூன்றையும் அறிவிப்பாளர் அபூ ஹய்யான் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள்.- நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டி யுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது! (ஆகவே,) வேறெவரிடமாவது நீங்கள் செல்லுங்கள். (இறைத் தூதர்) மூசாவிடம் செல்லுங்கள்' என்று கூறுவார்கள்.
அவ்வாறே மக்களும் மூசா (அலை) அவர்கüடம் சென்று "மூசாவே நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவீர்கள். தன்னுடய தூதுவத்தினை வழங்கியும் உங்கüடம் உரையாடியும் மக்கள் அனைவரையும்விட உங்களை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளான். (ஆகவே,) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?' என்று கூறுவார்கள். அதற்கு மூசா (அலை) அவர்கள் "இன்று என் இறைவன் (என் மீது கடும்) கோபம்கொண்டுள்ளான். இதற்கு முன்பும் இதைப் போல் அவன் கோபம்கொண்ட தில்லை. இதற்குப் பின்பும் இதைப் போல் அவன் ஒருபோதும் கோபம்கொள்ளப் போவதுமில்லை. கொலை செய்யுமாறு எனக்கு ஆணையிடப்பாடாமலேயே நான் ஒரு மனித உயிரைக் கொலை செய்துவிட்டிருக்கிறேன். நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது. (ஆகவே,) வேறெவரிடமாவது நீங்கள் செல்லுங்கள். (இறைத்தூதர்) ஈசாவிடம் செல்லுங்கள்' என்று கூறுவார்கள்.
அவ்வாறே மக்கள் ஈசா (அலை) அவர் கüடம் சென்று, "ஈசாவே! நீங்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறீர்கள். மர்யமிடம்  இறைவனிட்ட அவனது வார்த்தையும் அவன் (ஊதிய) உயிரும் ஆவீர்கள். நீங்கள் தொட்டி-ல் சிறுவராய் இருந்தபோதே மனிதர்கüடம் பேசினீர்கள். (ஆகவே,) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?' என்று கேட்பார்கள். அதற்கு ஈசா (அலை) அவர்கள், "என் இறைவன் இன்று (என் மீது கடும்) கோபம்கொண்டுள்ளான். இதற்கு முன் அவன் இதைப் போல் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப் போல் அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை.- (தாம் புரிந்து விட்டதாக) எந்தப் பாவத்தையும் அவர்கள் குறிப்பிடாமல்- நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! (ஆகவே,) நீங்கள் வேறெவரிட மாவது செல்லுங்கள்; நீங்கள் முஹம்மதிடம் செல்லுங்கள்' என்று கூறுவார்கள்.
அப்போது மக்கள் என்னிடம் வந்து "முஹம்மதே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர். இறைத்தூதர்கüல் இறுதியானவர். உங்களது முன் பின் பாவங்களை இறைவன் மன்னித்து விட்டான். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?' என்று கூறுவர். அப்போது நான் நடந்து இறைவனின் அரியாசனத்திற்குக் கீழே சென்று, என் இறைவனுக்கு (பணிந்து) சஜ்தாவில் விழுவேன். பிறகு இறைவன் எனக்கு முன் வேறெவருக்கும் (உள்ளத்தில்) உதிக்கச் செய்திராத இறைப் புகழ் மாலைகளையும் அழகிய தோத்திரங்களையும் எனக்கு உதிக்கச் செய்வான். பிறகு "முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள்; அது உங்களுக்குத் தரப்படும். பரிந்துரையுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்'' என்று சொல்லப்படும். அப்போது நான் என் தலையை உயர்த்தி "இறைவா! என் சமுதாயம். இறைவா! என் சமுதாயம்' என்பேன். அதற்கு "முஹம்மதே! சொர்க்கத்தின். வாசல்கüல் வலப்பக்க வாசல் வழியாக எந்த விதக் கேள்விக் கணக்கும் இல்லாமல் உங்கள் சமுதாயத்தார் சிலரை நுழையச் செய்யுங்கள்; அவர்கள் மற்ற வாசல்கüலும் மக்களுடன் இணைந்து நுழைந்துகொள்ளலாம்' என்று கூறப்படும். என் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! சொர்க்க வாச-ன் இரு பக்கங்களுக்கிடையேயான தூரம் "மக்காவிற்கும் (யமனிலுள்ள) "ஹிம்யர்' எனும் ஊருக்கும் இடையிலுள்ள' அல்லது "மக்காவிற்கும் (ஷாமிலுள்ள) புஸ்ரா எனும் ஊருக்கும் இடையிலுள்ள' தூரமாகும்'' என்று கூறினார்கள்.
நூல்: புகாரி (4712)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் மற்ற இறைத்தூதர்களைவிடவும் ஆறு விஷயங்களில் சிறப்பிக்கப்பட்டுள்ளேன்:
1. நான் ஒருங்கிணைந்த (பொருள்களைக் குறிக்கும்) சொற்கள் வழங்கப்பெற்றுள்ளேன்.
2. (எதிரிகளின் உள்ளத்தில் என்னைப் பற்றிய (மதிப்பும்) அச்ச(மு)ம் ஊட்டப்பட்டு எனக்கு வெற்றியளிக்கப்பட்டுள்ளது.
3. போர்ச் செல்வங்கள் எனக்கு (மட்டும்) அனுமதிக்கப்பட்டுள்ளன.
4. எனக்கு பூமி முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் தொழுமிட மாகவும் ஆக்கப்பட்டுள்ளது.
5. நான் மனித இனம் முழுவதற்கும் தூதராக நியமிக்கப்பெற்றுள்ளேன்.
6. என்னோடு நபிமார்களின் வருகை முற்றுப்பெற்றுவிட்டது. இதை அபூஹுரைரா (ரலிலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: முஸ்லிம் (907)
    நபித்துவமும், தூதுத்துவமும் என்னோடு முடிந்து விட்டன. எனக்குப்பின்னால் எந்த நபியும் கிடையாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: திர்மிதி (2198)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன. நான் முஹம்மது -புகழப்பட்டவர்- ஆவேன். நான் அஹ்மத் -இறைவனை அதிகமாகப் புகழ்பவர் ஆவேன். நான் மாஹீ- அழிப்பவர் ஆவேன். என் மூலமாக அல்லாஹ் இறைமறுப்பை அழிக்கின்றான். நான் ஹாஷிர்- ஒன்று திரட்டுபவர் ஆவேன். மக்கள் எனக்குப் பின்னால் ஒன்று திரட்டப்படுவார்கள். நான் ஆகிப் (இறைத் தூதர்கüல்) இறுதியானவர் ஆவேன். இதை ஜுபைர் பின் முத்இம் (ர-) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி (3532)
முஸ்லிமுடைய (4342) வது செய்தியில்  நான் இறுதியானவர் எனக்குப்பின்னால் எந்த நபியும் இல்லை என்று கூடுதலாக இடம் பெற்றுள்ளது.
அபூ ஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபூஹுரைரா (ர-) அவர்கüடம் (மார்க்க விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக) ஐந்தாண்டுகள் (தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு) அமர்ந்திருந்தேன்.
(ஒரு முறை) அபூஹுரைரா (ர-) அவர்கள் கூறினார்கள்: "பனூ இஸ்ராயீல்களை நிர்வகிப்பவர்களாக இறைத்தூதர்கள் இருந்தனர். இறைத்தூதர் ஒருவர் இறக்கும் போதெல்லாம் மற்றோர் இறைத்தூதர் அவருக்குப் பதிலாக வருவார். மேலும், எனக்குப் பின் எந்த இறைத்தூதரும் (வரப் போவது) இல்லை. ஆயினும், இனி (எனக்குப் பின்) கலீபாக்கள் (பிரதிநிதிகள்) நிறையப் பேர் தோன்றுவார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "அவர்கள் வரும் போது நாங்கள் என்ன செய்ய வேண்டு மென்று நீங்கள் உத்திரவிடுகின்றீர்கள்?'' என்று நபித் தோழர்கள் கேட்டனர். அதற்கு, "அவர்கüல் முதலாவதாக வருபவரிடம் உறுதிப் பிரமாணம் (செய்ய வேண்டிய உங்கள் கடமையை) நிறைவேற்றுங்கள். பிறகு அடுத்து வருபவரிடம் (அந்தக் கடமையை நிறைவேற்றுங்கள்.) அவர்களுக்கு அவர்கüன் உரிமையைக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், அல்லாஹ் அவர்கள் நிர்வகித்தவை பற்றி அவர்கüடம் கேட்க விருக்கிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
நூல்: புகாரி (3455)
மேற்கூறப்பட்ட திருக்குர்ஆன் வசனங்களிலிருந்தும், நபிமொழிகளிலிருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்தான் இறுதி தூதர் என்பது தெளிவாகின்றது. அத்தோடு இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தனிச்சிறப்பு என்றும் தெரிகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீது சத்தியம்.
    அல்லாஹ் தஆலா தனது திருமறையில் பல இடங்களில் சூரியன், சந்திரன் போன்ற பல படைப்பினங்களின் மீது சத்தியம் செய்து பல விஷயங்களை சொல்கிறான். ஆனால் மனித படைப்பில் மனிதர்களில் நபி ஸல் அவர்களைத்தவிர யாரும் மீதும் அல்லாஹ் சத்தியம் செய்து சொல்ல வில்லை. இது நபி (ஸல்) அவர்களுக்குள்ள தனிச்சிறப்பையே காட்டுகிறது. ஆகையால் இதை வைத்து கொண்டு மனிதர்கள் மற்ற மனிதர்கள் மீது சத்தியம் செய்யலாம் என்று விளங்கி கொள்ளக்கூடாது. படைத்த இறைவன் யாரும் மீதும் எதன் மீதும் சத்தியம் செய்வான்.
    அல்லாஹ் தஆலா லூத் (அலை) அவர்களின் சமுதாயத்தைப்பற்றி குர்ஆனில் சொல்லிக்கொண்டு வரும் போது...
    உமது வாழ் நாளின் மீது சத்தியமாக! அவர்கள் தமது (காம) போதையில் தட்டழிந்தனர்.
அல் குர்ஆன் (15 : 72)
மற்றொரு தனிச்சிறப்பு.
    அல்லாஹ் தனது திருமறையில் நபிமார்களை அழைக்கும் போது அவர்களின் பெயர்களைக் கொண்டு கூப்பிடுகிறான். ஆனால் நபி (ஸல்) அவர்களை அழைக்கும் போது அவர்களை தூதரே, நபியே என்று அழைக்கிறான்.
    ஒருவர் தனக்கு கீழ் உள்ளவரை அழைக்கும் போது அவரின் பெயரைச்சொல்லி அழைப்பதும் உண்டு. பெரும்பாலும் அவரிடம் இருக்கும் மிக உயர்ந்த தன்மைகளைச் சொல்லி அழைப்பதும் உண்டு. இப்படித்தான் நபி (ஸல்) அவர்களை அழைக்கும் போது அவர்களிடம் இருந்த மிக உயர்ந்த பண்பான நபித்துவத்தையும், தூதுத்துவத்தையும் சொல்லி அழைக்கிறான்.
    அத்தோடு மனிதர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைக்கும் போது சாதரண மக்களை அவர்களின் பெயரைச் சொல்லி அழைப்பது போன்று அழைக்க கூடாது என்றும் தடுத்திருக்கிறான்.
    உங்களில் ஒருவர் மற்றவரை அழைப்பதைப் போல் இத்தூதரை அழைக்காதீர்கள்! உங்களில் மறைந்து நழுவி விடுவோரை அல்லாஹ் நன்கறிவான். அவருடைய கட்டளைக்கு மாறு செய்வோர் தமக்குத் துன்பம் ஏற்படுவதையோ, துன்புறுத்தும் வேதனை ஏற்படுவதையோ அஞ்சிக் கொள்ளவும்.
அல் குர்ஆன் (24 : 63)
இரத்தினச்சுருக்கமான வார்த்தைகள்.
    நபிகள் நாயகததிற்கு வழங்கப்பட்ட தனிச்சிறப்புகளில் இந்த ஜவாமிவுல் கலிம் என்பதும் ஒன்று. அதாவது நபி (ஸல்) அவர்கள் ஒரு வார்த்தையை பேசுவார்கள். அதில் பல விஷயங்கள் பொதிந்திருக்கும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் மற்ற இறைத்தூதர்களைவிடவும் ஆறு விஷயங்களில் சிறப்பிக்கப்பட்டுள்ளேன்:
1. நான் ஒருங்கிணைந்த (பொருள்களைக் குறிக்கும்) சொற்கள் வழங்கப்பெற்றுள்ளேன்.
2. (எதிரிகளின் உள்ளத்தில் என்னைப் பற்றிய (மதிப்பும்) அச்ச(மு)ம் ஊட்டப்பட்டு எனக்கு வெற்றியளிக்கப்பட்டுள்ளது.
3. போர்ச் செல்வங்கள் எனக்கு (மட்டும்) அனுமதிக்கப்பட்டுள்ளன.
4. எனக்கு பூமி முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் தொழுமிடமாகவும் ஆக்கப்பட்டுள்ளது.
5. நான் மனித இனம் முழுவதற்கும் தூதராக நியமிக்கப்பெற்றுள்ளேன்.
6. என்னோடு நபிமார்களின் வருகை முற்றுப்பெற்றுவிட்டது. இதை அபூஹுரைரா (ரலிலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: முஸ்லிம் (907)
    நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை பார்த்தால் ஒரிரு வார்த்தைகள் பல பொக்கிஷங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. இதற்கு உதாரணமாக புகாரியில் இடம் பெற்றுள்ள முதலாவது செய்தியை எடுத்துக்கொள்ளலாம்.
    அறிஞர் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் கூறும் போது இந்த செய்தியில் மொத்த கல்வியில் மூன்றில் ஒன்றாக இருக்கிறது. இதில் எழுபது விதமான சட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.
நூல்: ஜாமிவுல் உலூம் வல் ஹிகம் பக்கம் (5)
எதிரிகளின் பயம்.
    நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட தனிச்சிறப்புகளில் எதிரிகளின் உள்ளத்தில் நபி (ஸல்) அவர்களைப்பற்றியான பயத்தை அல்லாஹ் போட்டது. எதிரிகள் ஒரு மாத கால அளவு தூரத்தில் இருந்தாலும் நபி (ஸல்) அவர்களைப்பற்றியான அச்சம் இருந்து கொண்டே இருக்கும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் மற்ற இறைத்தூதர்களைவிடவும் ஆறு விஷயங்களில் சிறப்பிக்கப்பட்டுள்ளேன்:
1. நான் ஒருங்கிணைந்த (பொருள்களைக் குறிக்கும்) சொற்கள் வழங்கப்பெற்றுள்ளேன்.
2. (எதிரிகளின் உள்ளத்தில் என்னைப் பற்றிய (மதிப்பும்) அச்ச(மு)ம் ஊட்டப்பட்டு எனக்கு வெற்றியளிக்கப்பட்டுள்ளது.
3. போர்ச் செல்வங்கள் எனக்கு (மட்டும்) அனுமதிக்கப்பட்டுள்ளன.
4. எனக்கு பூமி முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் தொழுமிட மாகவும் ஆக்கப்பட்டுள்ளது.
5. நான் மனித இனம் முழுவதற்கும் தூதராக நியமிக்கப்பெற்றுள்ளேன்.
6. என்னோடு நபிமார்களின் வருகை முற்றுப்பெற்றுவிட்டது. இதை அபூஹுரைரா (ரலிலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: முஸ்லிம் (907)
பூமியின் கரூவூலங்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் ஒருங்கிணைந்த (பொருள்களைத் தரும்) சொற்களுடன் அனுப்பப் பட்டுள்ளேன். (எதிரிகüன் உள்ளத்தில் என்னைப் பற்றிய மதிப்பு கலந்த) அச்சம் விதைக்கப்பட்டு எனக்கு உதவப்பட்டுள்ளது. (ஒரு முறை) நான் உறங்கிக் கொண்டிருக்கையில் பூமியின் கருவூலங் களுடைய சாவிகள் கொண்டு வரப்பட்டு என் கையில் வைக்கப்பட்டன.”
இதை அபூஹுரைரா (ர-) அவர்கள் அறிவித்து விட்டு, "நபி (ஸல்) அவர்கள் சென்று விட்டார்கள். நீங்கள் அந்தக் கரூவூலங்களை (தோண்டி) வெüயே எடுத்து (அனுபவித்துக்) கொண்டிருக்கிறீர்கள்'' என்று சொன்னார்கள்.
நூல்: புகாரி (2977)
    உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் (தமது இல்லத்திலிருந்து) புறப்பட்டு வந்து, இறந்தவர்களுக்காக (ஜனாஸாத் தொழுகை) தொழுவித்ததைப் போன்று உஹுதுப்போர் உயர் தியாகிகளுக்காக (ஜனாஸாத் தொழுகை) தொழுவித்தார்கள். பிறகு சொற்பொழிவுமேடை (மிம்பர்)க்குத் திரும்பி வந்து, "(உங்களுக்கு முன்னேற்பாடுகளைச் செய்து வைப்பவனைப்போல்) நான் உங்களுக்கு முன்பே செல்கிறேன். நான் (அப்போது) உங்களுக்கு சாட்சியம் கூறுவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இப்போது (கவ்ஸர் எனும்) எனது தடாகத்தைக் காண்கிறேன். மேலும், எனக்கு பூமியின் கருவூலங்களின் திறவுகோல்கள்’ வழங்கப்பட்டுள்ளன. மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! என(து இறப்பு)க்குப் பின்னால் நீங்கள் இணைவைப்பவர்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. எனினும் நீங்கள் உலகத்திற்காக ஒருவரோடொருவர் போட்டியிடுவீர்களோ என்றுதான் நான் அஞ்சுகிறேன்'' என்று சொன்னார்கள்.
நூல்: புகாரி (1344)
    இந்த சிறப்பை பொருத்த வரை நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டதுதான் என்றாலும் நபித்தோழர்களும் நபி (ஸல்) அவர்கள் இறந்திருந்ததற்குப்பின் பல நாடுகளை வெற்றி கொண்டார்கள்.
முன் பின் பாவங்கள் மன்னிக்கப்படுதல்.
    (முஹம்மதே!) உமது பாவத்தில் முந்தியதையும் பிந்தியதையும் உமக்காக அல்லாஹ் மன்னிப்பதற்காகவும், தனது அருட்கொடையை உமக்கு முழுமைப் படுத்திடவும், உமக்கு நேரான பாதையைக் காட்டுவதற்காகவும், அல்லாஹ் மகத்தான உதவியை உமக்குச் செய்வதற்காகவும், தெளிவான ஒரு வெற்றியை உமக்கு நாம் அளித்தோம்.
அல் குர்ஆன் (28 : 1,2,3)
    அபூ ஹுரைரா (ர-) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் (ஒரு விருந்தில்) இறைச்சி கொண்டுவரப் பட்டது. அப்போது (சமைக்கப்பட்ட) புஜம் (முன்கால் சப்பை) ஒன்றை அவர்கüடம் நீட்டப்பட்டது. அது அவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்து வந்தது. நபி (ஸல்) அவர்கள் (அதை) வாயாலேயே(பற்களால்) பற்றிக்கொண்டு அதி-ருந்து சிறிது உண்டார்கள். பிறகு "நான் மறுமை நாüல் மனிதர்கüன் தலைவன் ஆவேன். (அந்நாüல்) அல்லாஹ் (மனிதர்கüல்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெüயில் எதன் மூலம் ஒன்றுதிரட்டுவான் என்பது உங்களுக்குத் தெரியுமா? அழைப்பவர் எவரும் அந்த மக்களை அழைத்தால் அதனை அவர்கள் செவியேற்க முடியும். (பார்ப்போரின்) பார்வை அவர்களை (நன்கு) சூழ்ந்துகொண்டிருக்கும். சூரியன் (அவர்களுக்கு) அருகில் வரும். அப்போது மனிதர்கüடம், அவர்களால் தாங்கிக்கொள்ளவோ, பொறுத்துக்கொள் ளவோ முடியாத துன்பங்களும் துயரங்களும் வந்து சேரும். அப்போது மனிதர்கள் (சிலர் வேறு சிலரை நோக்கி) "உங்களுக்கு எத்தகையை (ஆபத்தான) நிலை நேர்ந்திருக் கிறது என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? உங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுபவரை(த் தேடிப்) பார்க்கமாட்டீர்களா?' என்று கேட்பார்கள். அப்போது மனிதர்கüல் சிலர் வேறு சிலரிடம், "(உங்களுடைய ஆதி பிதா) ஆதம் (அலை) அவர்களை அணுகுங்கள் (அவர் உங்களுக்காகப் பரிந்து பேசுவார்) என்பர்.
ஆகவே மனிதர்கள், ஆதம் (அலை) அவர்கüடம் சென்று "நீங்கள் மனித இனத்தின் தந்தையாவீர்கள்; உங்களை அல்லாஹ் தன் கரத்தால் படைத்தான். உங்களுக்குள் தன்(னால் உருவாக்கப்பட்ட) உயிரை ஊதினான். வானவர்களை உங்க ளுக்குச் சிரம்பணியும்படி உத்தரவிட்டான். அவ்வாறே அவர்கள் உங்களுக்குச் சிரம் பணிந்தார்கள். நீங்கள் உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும், எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப)நிலையையும் நீங்கள் கவனிக்க வில்லையா?' என்று கேட்பார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள் ("நான் செய்த தவற்றின் காரணத்தால்) என் இறைவன் என் மீது இன்று (கடும்) கோபம்கொண்டிருக் கிறான். இதற்கு முன் இதைப் போன்று அவன் கோபம்கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப் போல் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை. (நான் நெருங்கக் கூடாத ஒரு) மரத்தி-ருந்து (உண்ண வேண்டாமென்று) என்னை அவன் தடுத்தான். நான் அவனுக்கு மாறு செய்தேன். என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. என்னையே நான் காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது' என்று கூறிவிட்டு "நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள். நீங்கள் (இறைத்தூதர்) நூஹிடம் செல்லுங்கள்'' என்று சொல்வார்கள்.
உடனே மக்களும் நூஹ் (அலை) அவர்கüடம் சென்று "நூஹே! நீங்கள் பூமியில் வசிப்பவர்களுக்கு (அனுப்பப்பெற்ற) முதல் (புதிய சட்ட அமைப்புடன் வருகை தந்த) இறைத்தூதர் ஆவீர்கள். உங்களை அல்லாஹ் நன்றியுள்ள அடியார் என்று குறிப்பிட்டுள் ளான்.7 எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்க வில்லையா?' என்று கேட்பார்கள். அதற்கு நூஹ் (அலை) அவர்கள் "என் இறைவன் இன்று என் மீது (கடும்) கோபம்கொண்டுள் ளான். இதற்கு முன் அவன் இதைப் போல் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப் போல் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை. (எல்லா நபிமார் களுக்கும் இருப்பது போல் விசேஷமான) பிரார்த்தனை ஒன்று எனக்கு (வழங்கப்பட்டு) இருந்தது. அதை நான் என் சமுதாயத் தினருக்கு எதிராகப் பிரயோகித்துவிட்டேன்.8 நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது!' என்று கூறிவிட்டு, "நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள்; (இறைவனின் உற்ற நண்பர்) இப்ராஹீமிடம் செல்லுங்கள்' என்பார்கள்.
அவ்வாறே மக்களும் இப்ராஹீம் (அலை) அவர்கüடம் சென்று,ன "இப்ராஹீமே! நீங்கள் இறைத்தூதரும் பூமியில் வசிப்பவர்கüல் இறைவனின் உற்ற நண்பரும் ஆவீர்கள். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்க வில்லையா?' என்று கேட்பார்கள். அதற்கு இப்ராஹீம் (அலை) அவர்கள் "என் இறைவன் இன்று என் மீது (கடுங்)கோபம்கொண்டுள் ளான். இதற்கு முன்பும் இதைப் போல் அவன் கோபம்கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப் போன்று அவன் ஒருபோதும் கோபம்கொள்ளப்போவதுமில்லை. நான் மூன்று பொய்களைச் சொல்-யுள்ளேன். -அம்மூன்றையும் அறிவிப்பாளர் அபூ ஹய்யான் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள்.9- நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டி யுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது! (ஆகவே,) வேறெ வரிடமாவது நீங்கள் செல்லுங்கள். (இறைத் தூதர்) மூசாவிடம் செல்லுங்கள்' என்று கூறுவார்கள்.
அவ்வாறே மக்களும் மூசா (அலை) அவர்கüடம் சென்று "மூசாவே நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவீர்கள். தன்னுடய தூதுவத்தினை வழங்கியும் உங்கüடம் உரையாடியும் மக்கள் அனைவரையும்விட உங்களை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள் ளான். (ஆகவே,) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?' என்று கூறுவார்கள். அதற்கு மூசா (அலை) அவர்கள் "இன்று என் இறைவன் (என் மீது கடும்) கோபம்கொண்டுள்ளான். இதற்கு முன்பும் இதைப் போல் அவன் கோபம்கொண்ட தில்லை. இதற்குப் பின்பும் இதைப் போல் அவன் ஒருபோதும் கோபம்கொள்ளப் போவதுமில்லை. கொலை செய்யுமாறு எனக்கு ஆணையிடப்பாடாமலேயே நான் ஒரு மனித உயிரைக் கொலை செய்துவிட்டிருக்கிறேன். நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக் கொள்ளவேண்டி யுள்ளது. (ஆகவே,) வேறெவரிடமாவது நீங்கள் செல்லுங்கள். (இறைத்தூதர்) ஈசாவிடம் செல்லுங்கள்' என்று கூறுவார்கள்.
அவ்வாறே மக்கள் ஈசா (அலை) அவர் கüடம் சென்று, "ஈசாவே! நீங்கள் அல்லாஹ் வின் தூதராக இருக்கிறீர்கள். மர்யமிடம்  இறைவனிட்ட அவனது வார்த்தையும் அவன் (ஊதிய) உயிரும் ஆவீர்கள். நீங்கள் தொட்டி-ல் சிறுவராய் இருந்தபோதே மனிதர்கüடம் பேசினீர்கள். (ஆகவே,) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்க வில்லையா?' என்று கேட்பார்கள். அதற்கு ஈசா (அலை) அவர்கள், "என் இறைவன் இன்று (என் மீது கடும்) கோபம்கொண்டுள்ளான். இதற்கு முன் அவன் இதைப் போல் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப் போல் அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை.- (தாம் புரிந்து விட்டதாக) எந்தப் பாவத்தையும் அவர்கள் குறிப்பிடாமல்- நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டி யுள்ளது! (ஆகவே,) நீங்கள் வேறெவரிட மாவது செல்லுங்கள்; நீங்கள் முஹம்மதிடம் செல்லுங்கள்' என்று கூறுவார்கள்.
அப்போது மக்கள் என்னிடம் வந்து "முஹம்மதே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர். இறைத்தூதர்கüல் இறுதியானவர். உங்களது முன் பின் பாவங்களை இறைவன் மன்னித்து விட்டான். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்க வில்லையா?' என்று கூறுவர். அப்போது நான் நடந்து இறைவனின் அரியாசனத்திற்குக் கீழே சென்று, என் இறைவனுக்கு (பணிந்து) சஜ்தாவில் விழுவேன். பிறகு இறைவன் எனக்கு முன் வேறெவருக்கும் (உள்ளத்தில்) உதிக்கச் செய்திராத இறைப் புகழ் மாலைகளையும் அழகிய தோத்திரங்களையும் எனக்கு உதிக்கச் செய்வான். பிறகு "முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள்; அது உங்களுக்குத் தரப்படும். பரிந்துரையுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்'' என்று சொல்லப்படும். அப்போது நான் என் தலையை உயர்த்தி "இறைவா! என் சமுதாயம். இறைவா! என் சமுதாயம்' என்பேன். அதற்கு "முஹம்மதே! சொர்க்கத்தின். வாசல்கüல் வலப்பக்க வாசல் வழியாக எந்த விதக் கேள்விக் கணக்கும் இல்லாமல் உங்கள் சமுதாயத்தார் சிலரை நுழையச் செய்யுங்கள்; அவர்கள் மற்ற வாசல்கüலும் மக்களுடன் இணைந்து நுழைந்துகொள்ளலாம்' என்று கூறப்படும். என் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! சொர்க்க வாச-ன் இரு பக்கங்களுக்கிடையேயான தூரம் "மக்காவிற்கும் (யமனிலுள்ள) "ஹிம்யர்' எனும் ஊருக்கும் இடையிலுள்ள' அல்லது "மக்காவிற்கும் (ஷாமிலுள்ள) புஸ்ரா எனும் ஊருக்கும் இடையிலுள்ள' தூரமாகும்'' என்று கூறினார்கள்.
நூல்: புகாரி (4712)
முஃகீரா பின் ஷுஅபா (ர-) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தம் பாதங்கள் வீங்கும் அளவிற்கு நின்று (அல்லாஹ்வைத்) தொழுதார்கள். அப்போது அவர்கüடம் "தங்கüன் முந்தைய பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்துவிட்டானே! (பிறகு ஏன் நீங்கள் இந்த அளவு சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டும்?)'' என்று  கேட்கப்பட்டது. (அதற்கு அவர்கள்,) "நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?'' என்று கேட்டார்கள்.
நூல்: புகாரி (4836)
குர்ஆன்.
    ஒவ்வொரு நபிமார்களுக்கும் வேதத்தையும், ஞானத்தையும் வழங்கியுள்ளான். தன்னுடைய நபிமார்களை உன்மைபடுத்துவதற்காக ஏராளமான சான்றுகளையும் வழங்கியுள்ளான். அந்த சான்றுகளில் நபிமார்களுக்கு மிகவும் முக்கியமானதாக அவர்களுடைய கால கட்டத்தில் மிகப்பெரிய சான்றாக அமைந்தது.
    இதே பொன்று நபி (ஸல்) அவர்களுக்கும் ஏராளமான சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த சான்றுகளில் மிகவும் முக்கியமானதாக இந்தக்குர்ஆன் இருந்து கொண்டுருக்கிறது.  
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வோர் இறைத்தூதருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பட்டே இருந்தன. அவற்றைக் காணும் மக்கள் நம்பித்தான் ஆகவேண்டிய நிலை இருந்தது. எனக்கு வழங்கப்பெற்ற அற்புதமெல்லாம், அல்லாஹ் எனக்கு அருüய வேத அறிவிப்பு(வஹீ)தான். ஆகவே, நபிமார்கüலேயே மறுமை நாüல், பின்பற்றுவோர் அதிகம் உள்ள நபியாக நான் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். இதை அபூஹுரைரா (ர-) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி (4981)
நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த திருக்குர்ஆன் மற்ற முந்திய வேதங்களை விட வித்தியாசமானது.
முந்திய வேதங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் உரியதாக பொருந்தக்கூடியதாக இருந்தது. குர்ஆன் கியாம நாள் வரை இதுதான் வேதமாகும். இதற்கு பிறகு எந்த வேதமும் இல்லை.
முந்திய வேதங்கள் அந்த சமுதாயத்தாயவர்களால் பாழ்படுத்தப்பட்டது. இந்தக்குர்ஆன் இறைவனால் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. கியாம நாள் வரை இந்தக்குர்ஆனில் எந்த மாற்றமும் இல்லாமல் பாதுகாக்கப்படும்.
இதை அல்லாஹ் தஆலா தன்னுடைய திருன்றையில் சொல்லிக்காட்டுகிறான்.
இந்தக்குர்ஆனை நாமே இறக்கினோம் நாமே பாதுகாப்போம் அல்குர்ஆன் (15 : 9)
இந்தக்குர்ஆன் நபி (ஸல்) அவர்களுக்கு மிகப்பெரிய அற்புதமானதாக இருக்கிறது என்பதற்கான சான்றுகள் குர்ஆனில் நிறைந்து காணக்கிடைக்கின்றன. குர்ஆனில் விஞ்ஞானத்தை சொல்லக்கூடிய ஆயத்துகள். மகத்துவத்தை பற்றி சொல்லக்கூடிய வசனங்கள், இப்படி என்னென்ன துறைகள் இருக்கிறதோ அத்துனை துறைகளுக்கும் வழகாட்டக்கூடியதாகவும் அதைப்பற்றிய செய்திகளை சொல்லக்கூடியதாகவும் இருக்கிறது. இதுவே குர்ஆன் நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய அற்புதம் என்பதற்கான சான்றுகளாக இருக்கின்றன.
வின்வெளிப்பயனம்.
    நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட தனிச்சிறப்புகளில் நபி (ஸல்) அவர்களின் வின்வெளிப்பயனமும் ஒன்று.
    இந்த வின்வெளிப்பயனத்தில் நபி (ஸல்) அவர்களின் பூத உடலோடு இந்த உலகத்தை விட்டு ஒரு இரவில் பாலஸ்தீனில் உள்ள பைதுல் முகத்தஸ் சென்று அங்கிருந்து வானவர் ஜிப்ரயீல் (அலை) அவர்களுடன் ஏழு வானத்தையும் கடந்து பைதுல் மஃமூர் சென்று பிறகு இறைவனுடன் திறைக்கப்பால் நின்று உரையாடி ஜந்து நேரத்தொழுகையும் வாங்கி வந்தார்கள்.
    இதற்கு குர்ஆனிலும் நபிமொழித்தொகுப்புகளிலும் நிறைய ஆதுôரங்கள் காணக்கிடைக்கின்றன.
    மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.
அல் குர்ஆன் (17 : 1)
    அழகிய தோற்றமுடைய வலிமை மிக்கவர் (ஜிப்ரீல்) அதைக் கற்றுக் கொடுக்கிறார். அவர் அடிவானத்தில் இருக்கும் நிலையில் நிலை கொண்டார். பின்னர் இறங்கி நெருங்கினார். அ(ந்த நெருக்கமான)து வில்லின் இரு முனைகள் அளவு அல்லது அதை விட நெருக்கமாக இருந்தது. தனது அடியாருக்கு அவன் அறிவிப்பதை அறிவித்தான். அவர் பார்த்ததில் அவரது உள்ளம் பொய்யுரைக்கவில்லை. அவர் கண்டது பற்றி அவரிடம் தர்க்கம் செய்கிறீர்களா? ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தல்வையும் அவரை இறங்கக் கண்டார். அங்கே தான் சொர்க்கம் எனும் தங்குமிடம் உள்ளது. அந்த இலந்தை மரத்தை மூட வேண்டியது மூடிய போது, அவரது பார்வை திசை மாறவில்லை; கடக்கவுமில்லை. தமது இறைவனின் பெரும் சான்றுகளை அவர் கண்டார்.
அல் குர்ஆன் (53 : 5 முதல் 18 வரை)
    இந்த வசனங்களில் ஜிப்ரயீல் (அலை) அவர்களை நபி (ஸல்) அவர்கள் அவர்களின் அசல் தோற்றத்தில் பார்த்தது. சித்ரதுல் முன்தஹாவைப்பார்த்தது. இறைவனோடு உரையாடிய ஆகிய சம்பவங்களை அல்லாஹ் நமக்கு தெரிவிக்கிறான்.
வின்வெளிப்பயனத்தைபற்றி நபி (ஸல்) அவர்கள் கூறுகையில்... நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் (இறையில்லம் கஅபா அருகில்) ஹத்தீமில் ....  .அல்லது ஹிஜ்ரில்.... படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் ஒருவர் (வானவார் ஜிப்ரீல்) வந்து (என் நெஞ்சைப்) பிளந்தார்.
-அறிவிப்பாளர்கüல் ஒருவரான அனஸ் (ர-) அவர்கள், "இங்கிருந்து இது வரையில் அவர் பிளந்தார்'' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதாகக் கூறினார்கள்.
அறிவிப்பாளர் கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் என்னருகி-ருந்த (அனஸ் (ர-) அவர்கüன் நண்பர்) ஜாரூத் (ரஹ்) அவர்கüடம், "அனஸ் (ர-) அவர்கள், "இங்கிருந்து இது வரையில்...... என்று எதைக் கருத்தில் கொண்டு கூறினார்கள்?'' என்று கேட்டேன். அதற்கு ஜாரூத் (ரஹ்) அவர்கள், "நபி (ஸல்) அவர்கüன் நெஞ்சின் காறை யெலும்பி-ருந்து அடிவயிறு வரை ....அல்லது நெஞ்சின் ஆரம்பத்தி-ருந்து அடிவயிறு வரை.... என்ற கருத்தில் அனஸ் (ர-) அவர்கள் கூறினார்கள்'' என்று பதிலüத்தார்கள்.-
 பிறகு அ(ந்த வான)வர் (ஜிப்ரீல்) எனது இதயத்தை வெüயிலெடுத்தார். பிறகு, இறை நம்பிக்கையால் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டு, எனது இதயம் கழுவப்பட்டு, (அதில்) அந்த இறை நம்பிக்கை நிரப்பப்பட்டது. பிறகு பழையபடி மீண்டும் (எனது இதயம், மூடி) வைக்கப்பட்டது. பிறகு கோவேறுக் கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான வெள்ளை நிறத்திலமைந்த (மின்னல் வேக) வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டு வரப்பட்டது.
(இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்கüல் ஒருவரான) அனஸ் (ர-) அவர்கüடம் ஜாரூத் (ரஹ்) அவர்கள், "அது புராக் எனும் வாகனம் தானே அபூஹம்ஸா அவர்களே!'' என்று கேட்டார்கள். அதற்கு அனஸ் (ர-) அவர்கள், "ஆம், (அது புராக் தான்.) அந்த வாகனம்  பார்வை எட்டுகிற தூரத்திற்கு ஓர் எட்டு வைக்கும்'' என்று கூறினார்கள்.-
பிறகு நான் அந்த வாகனத்தில் ஏற்றப்பட்டேன். என்னை ஜிப்ரீல் முதல் வானத்திற்கு அழைத்துச் சென்று அதன் கதவைத் திறக்கும்படிக் கூறினார். அப்போது, "யார் அது?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "ஜிப்ரீல்'' என்று பதிலüத்தார். "உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?'' என்று கேட்கப்பட்டது. அதற்குஅவர், "முஹம்மது'' என்று பதிலüத்தார். "(அவரை அழைத்து வரச் சொல்-) அவரிடம் ஆள் அனுப்பப் பட்டிருந்ததா?'' என்று கேட்கப்பட்டது. அவர், "ஆம்'' என்றார். "அவரது வரவு நல்வர வாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை'' என்று (வாழ்த்துச்) சொல்லப்பட்டது. அப்போது (அந்த வானத்தின் காவலர்) கதவைத் திறந்தார். நான் அங்கு சென்றடைந்த போது அங்கு ஆதம் (அலை) அவர்கள் இருந் தார்கள். (என்னிடம் ஜிப்ரீல்) "இவர்கள் உங்கள் தந்தை ஆதம். இவர்களுக்கு சலாம் சொல்லுங்கள்'' என்று கூறினார். அவர்களுக்கு நான் சலாம் சொன்னேன். அவர்கள் (எனக்கு) பதில் சலாம் சொன்னார்கள். பிறகு, ஆதம் (அலை) அவர்கள், "(என்) நல்ல மகனும், நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகுக!'' என்று சொன்னார்கள். பிறகு (என்னை அழைத்துக் கொண்டு ஜிப்ரீல்) இரண்டாம் வானத்திற்கு உயர்ந்து அதைத் திறக்கும்படிச் சொன்னார். "யார் அது?'' என்று கேட்கப்பட்டது. அவர், "ஜிப்ரீல்'' என்று பதிலüக்க, உங்களுடன் (இருப்பவர்) யார்?'' என்று வினவப்பட்டது. (அதற்கு) அவர், "முஹம்மது'' என்று பதிலüத்தார், "(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?'' என்று கேட்கப் பட்டது. அவர், "ஆம்'' என்று பதிலüத்தார். "அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை'' என்று (வாழ்த்துச்) சொல்லப்பட்டது. பிறகு (அந்த வானத்தின் காவலர் கதவைத்) திறந்தார். நான் அங்கு சென்றடைந்த போது, அங்கு  யஹ்யா (அலை) அவர்களும், ஈசா (அலை) அவர்களும் இருந்தனர். -அவ்விருவரும் சிற்றன்னையின் மக்களாவர்.-134 இது யஹ்யா அவர்களும், ஈசா அவர்களும் ஆவர். இவர்களுக்கும் சலாம் சொல்லுங்கள்'' என்று ஜிப்ரீல் கூறினார். நான் (அவர்கள் இருவருக்கும்) சலாம் சொன்ன போது அவர்கள் சலாமிற்கு பதில் கூறினார்கள். பிறகு அவர்கள் இருவரும், "நல்ல சகோதரரும், நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்'' என்று (வாழ்த்துக்) கூறினர். பிறகு ஜிப்ரீல் என்னை அழைத்துக் கொண்டு மூன்றாம் வானத்திற்கு உயர்ந்தார். (அந்த வானத்தின் கதவைத்) திறக்கும்படிக் கூறினார். "யார் அது?'' என்று கேட்கப்பட்டது. அவர், "ஜிப்ரீல்'' என்று பதிலüத்தார். "உங்களுடன் (இருப்பவர்) யார்?'' என்று கேட்கப்பட்டது. அவர், "முஹம்மது'' என்று பதிலüத்தார். "(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப் பட்டிருந்ததா?'' என்று கேட்கப்பட்டது. அவர், "ஆம்'' என்று பதிலüத்தார். "அவர் வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை'' என்று (வாழ்த்துச்) சொல்லப் பட்டது. பிறகு (அந்த வானத்தின் கதவு) திறக்கப்பட்டது. அங்கு நான் சென்றடைந்த போது அங்கு யூசுஃப் (அலை) அவர்கள் இருந்தார்கள். "இவர்கள் தாம் (இறைத்தூதர்) யூசுஃப். இவர்களுக்கு சலாம் சொல்லுங்கள்'' என்று ஜிப்ரீல் கூறினார். நான் அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்களும் (எனக்கு) பதில் சலாம் சொன்னார்கள். பிறகு, "நல்ல சகோதரரும் நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்'' என்று (வாழ்த்துச்) சொன்னார்கள். பிறகு என்னை அழைத்துக் கொண்டு ஜிப்ரீல் நான்காம் வானத்திற்கு உயர்ந்தார். (அந்த வானத்தின் கதவைத்) திறக்குமாறு சொன்னார். "யார் அது'' என்று கேட்கப்பட்டது. அவர், "ஜிப்ரீல்'' என்று பதிலüத்தார். "உங்களுடன் இருப்பவர் யார்?'' என்று கேட்கப்பட்டது. அவர், "முஹம்மது'' என்று பதிலüத்தார். "(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டி ருந்ததா?'' என்று வினவப்பட்ட போது, "ஆம்'' என்று அவர் பதிலுரைத்தார். "அவர் வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை'' என்று (எனக்கு வாழ்த்துச்) சொல்லப்பட்டு(க் கதவும்) திறக்கப்பட்டது. அங்கு நான் சென்றடைந்த போது அங்கு இத்ரீஸ் (அலை) அவர்கள் இருந்தார்கள். "இவர்கள் தாம் இத்ரீஸ் (அலை) அவர்கள். இவர்களுக்கு சலாம் கூறுங்கள்'' என்று ஜிப்ரீல் கூறினார். நான் அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்களும் எனக்கு பதில் சலாம் கூறினார்கள். பிறகு, "நல்ல சகோதரரும் நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்'' என்று (வாழ்த்தும்) சொன்னார்கள். பிறகு என்னை அழைத்துக் கொண்டு ஜிப்ரீல் ஐந்தாம் வானத்திற்கு வந்து சேர்ந்து அதைத் திறக்கும்படிச் சொன்னார். "யார் அது?'' என்று கேட்கப்பட்டது. அவர், "ஜிப்ரீல்'' என்று பதிலüத்தார். "உங்களுடன் (இருப்பவர்) யார்?'' என்று வினவப்பட்டது. அவர், "முஹம்மது'' என்று பதிலüத்தார். "(அவரை அழைத்து வருமாறு) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?'' என்று கேட்கப் பட்டது. அவர், "ஆம்'' என்றார். "அவர் வரவு நல்வரவாகட்டும். அவர் வருகை மிக நல்ல வருகை'' என்று (வாழ்த்துச்) சொல்லப் பட்டது. நான் அங்கு சென்றடைந்த போது ஹாரூன் (அலை) அவர்கள் அங்கிருந்தார்கள். "இவர்கள் தாம் ஹாரூன். இவர்களுக்கும் சலாம் சொல்லுங்கள்'' என்று ஜிப்ரீல் சொன்னார். நான் அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள் (எனக்கு) பதில் சலாம் சொன்னார்கள். பிறகு அவர்கள், "நல்ல சகோதரரும் நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும் '' என்று (வாழ்த்துச்) சொன்னார்கள். பிறகு என்னுடன் அவர் ஆறாம் வானத்திற்கு உயர்ந்தார். (அதன் கதவைத்) திறக்கும்படிக் கூறினார். "யார் அது?'' என்று கேட்கப்பட்டது. அவர், "ஜிப்ரீல்'' என்று பதிலüத்தார். "உங்களுடன் யார்?'' என்று கேட்கப்பட்டது. அவர், "முஹம்மது'' என்றார். "(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?'' என்று கேட்கப்பட்டது. அவர், "ஆம்'' என்றார். (அந்த வானத்தின் காவலர்,) "அவர் வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை'' என்று (வாழ்த்துச்) சொன்னார். அங்கு நான் சென்றடைந்த போது மூசா (அலை) அவர்கள் அங்கிருந்தார்கள். "இவர்கள் தாம் மூசா. இவர்களுக்கு சலாம் சொல்லுங்கள்'' என்று ஜிப்ரீல் கூறினார். நான் அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள் (எனக்கு) பதில் சலாம் சொன்னார்கள். பிறகு, "நல்ல சகோதரரும் நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்'' என்று (வாழ்த்துச்) சொன்னார்கள். நான் (மூசா -அலை- அவர்களைக்) கடந்து சென்ற போது அவர்கள் அழுதார்கள். "தங்கள் அழுகைக்கு என்ன காரணம்?'' என்று அவர்களை நோக்கிக் கேட்கப்பட்டது. அவர்கள், "என் சமுதாயத் தினரில் சொர்க்கம் புகுபவர்களை விட அதிகமானவர்கள், எனக்குப் பிறகு அனுப்பப் பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்தி-ருந்து சொர்க்கம் புகுவார்கள் என்பதால் தான் அழுகிறேன்'' என்று பதிலüத்தார்கள். பிறகு என்னை அழைத்துக் கொண்டு ஜிப்ரீல் ஏழாவது வானத்திற்கு உயர்ந்தார். (அதன் கதவைத்) திறக்கும்படி ஜிப்ரீல் கூறினார். "யார் அது?'' என்று கேட்கப்பட்டது. அவர், "ஜிப்ரீல்'' என்று பதிலüத்தார். "உங்களுடன் இருப்பவர் யார்?'' என்று வினவப்பட்ட போது அவர், "முஹம்மது'' என்று பதில் சொன்னார். "(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?'' என்று கேட்கப் பட்டது. அவர், "ஆம்'' என்றார். (அந்த வானத் தின் காவலர்,) "அவரது வரவு நல்வரவா கட்டும், அவரது வருகை மிக நல்ல வருகை'' என்று (வாழ்த்துச்) சொன்னார். நான் அங்கு சென்றடைந்த போது, இப்ராஹீம் (அலை) அவர்கள் அங்கிருந்தார்கள். "இவர்கள் தாம் உங்கள் தந்தை. இவர்களுக்கு சலாம் சொல்லுங்கள்'' என்று ஜிப்ரீல் கூறினார். நான் அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள் (எனக்கு) பதில் சலாம் உரைத்தார்கள். அவர்கள், "நல்ல மகனும், நல்ல இறைத் தூதருமான இவரது வரவு நல்வரவாகட்டும்'' என்று வாழ்த்துச் சொன்னார்கள். பிறகு, (வான எல்லையில் அமைந்துள்ள இலந்தை மரமான) "சித்ரத்துல் முன்தஹா' என்னும் இடத்திற்கு நான் கொண்டு செல்லப் பட்டேன். அதன் (இலந்தைப்) பழங்கள் (யமனில் உள்ள) "ஹஜர்' எனுமிடத்தின் (உற்பத்திப் பொருளான மண்) கூஜாக்கள் போல் இருந்தன. அதன் இலைகள் யானை கüன் காதுகள் போ-ருந்தன. "இது தான் சித்ரத்துல் முன்தஹா'' என்று ஜிப்ரீல் (அறிமுகப் படுத்திக்) கூறினார். அங்கு (அந்த மரத்தின் வேர்ப்பகுதியில் இருந்து ஓடி வருகின்ற) நான்கு ஆறுகள் இருந்தன.  இரண்டு ஆறுகள் உள்ளே இருந்தன. மற்றும் இரண்டு ஆறுகள் வெüயே இருந்தன. "ஜிப்ரீலே! இவ்விரண்டு ஆறுகள் எவை?'' என்று நான் கேட்டேன். அவர், "உள்ளேயிருப்பவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ள (ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகியவை)வையாகும். வெüயே இருப்பவை இரண்டும் நைல் நதியும் யூப்ரடீஸ் நதியும் ஆகும்'' என்று பதிலüத்தார்கள். பிறகு, "அல் பைத்துல் மஃமூர்' (எனும் "வானவர்கள் அதிகம் சஞ்சரிக்கும் இறை யில்லம்') எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்து. பிறகு என்னிடம் ஒரு பாத்திரத்தில் மதுவும், ஒரு பாத்திரத்தில் பாலும் இன்னொரு பாத்திரத்தில் தேனும் கொண்டுவரப்பட்டது. நான் பாலை (தேர்ந்து) எடுத்தேன். (பிறகு அதைக் குடித்தேன்.) அப்போது ஜிப்ரீல், "இது தான்  நீங்களும் உங்கள் சமுதாயத்தாரும் இருக்கும் (இஸ்லாம் எனும்) இயற்கை நெறியாகும்'' என்று கூறினார்கள். பிறகு என் மீது ஒவ்வொரு தினத்திற்கும் ஐம்பது (வேளைத்) தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. நான் திரும்பி வந்த போது மூசா (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது அவர்கள், "உங்களுக்கு என்ன உத்தரவிடப்பட்டது?'' என்று கேட்டார்கள். "ஒவ்வொரு நாளும் ஐம்பது (வேளைத்) தொழுகை (கட்டாயக் கடமையாக நிறை வேற்றும்படி) எனக்கு உத்தரவிடப் பட்டது'' என்று நான் பதிலüத்தேன். உஙகள் சமுதாயத்தார் ஒரு தினத்திற்கு ஐம்பது வேளைத் தொழுகையைத் தாங்கமாட் டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களுக்கு முன் மக்கüடம் அனுபவப் பட்டுள்ளேன். பனூ இஸ்ராயீல்களுடன் பழகி நன்கு பக்குவப்பட்டுள்ளேன். ஆகவே, உங்கள் இறைவனிடம் திரும்பிச் சென்று அவனிடம் உங்கள் சமுதாயத்தினருக்காக (தொழுகை யின் எண்ணிக்கையைக்) குறைத்துக் தரும்படிக் கேளுங்கள்'' என்று சொன்னார்கள். நான் திரும்பிச் சென்றேன். (இறைவனிடம் குறைத்துத் தரும்படி கேட்டேன்) இறைவன் (ஐம்பதி-ருந்து) பத்தை எனக்குக் குறைத்தான். நான் மூசா (அலை) அவர்கüடம் திரும்பி வந்தேன். முன் போலவே (இன்னும் குறைத்துக் கேட்கும்படி) சொன்னார்கள். நான் திரும்பிச் சென்றேன். அப்போது (நாற்பதி-ருந்து) பத்தைக் குறைத்தான். நான் மூசா (அலை) அவர்கüடம் திரும்பி வந்தேன். அப்போதும் முன் போலவே (இன்னும் குறைத்துக் கேட்கும் படி) கூறினார்கள். நான் (இறைவனிடம்) திரும்பிச் சென்றேன். எனக்கு (முப்பதி-ருந்து) பத்தைக் குறைத்தான். நான் மூசா (அலை) அவர்கüடம் திரும்பி வந்தேன். அப்போது அவர்கள் முன்போலவே (குறைத்து கேட்கும் படி) கூறினார்கள். நான் திரும்பிச் சென்றேன். எனக்கு (இருபதி-ருந்து பத்து குறைக்கப்பட்டு) தினந்தோறும் பத்து (வேளைத்) தொழுகைகள் (தொழும்படி) உத்தரவிடப்பட்டது. நான் (மூசா -அலை- அவர்கüடம்) திரும்பி வந்தேன். அப்போதும் அவர்கள் முன் போலவே சொன்னார்கள். நான் திரும்பிச் சென்றேன். ஒவ்வொரு நாளும் ஐந்து (வேளைத்) தொழுகைகள் (நிறை வேற்றும்படி) எனக்கு உத்தரவிடப்பட்டது. நான் மூசா (அலை) அவர்கüடம் திரும்பி வந்தேன். அப்போது"உங்களுக்கு என்ன உத்தரவிடப் பட்டது?''என்று கேட்டார்கள். ஒவ்வொரு நாளைக்கும் ஐந்து (நேரத்) தொழுகைகள் எனக்கு உத்தரவிடப்பட்டுள்ளது'' என்று சொன்னேன். "ஒவ்வொரு நாளும் ஐந்து (நேரத்) தொழுகைகளை உங்கள் சமுதாயத் தினர் தாங்கமாட்டார்கள். உங்களுக்கு முன்பே மக்களுடன் பழகி நான் நன்கு அனுபவப் பட்டுள்ளேன். நான் பனூ இஸ்ராயீல்களுடன் பழகி நன்கு பக்குவப்பட்டுள்ளேன். எனவே, உங்கள் இறைவனிடம் திரும்பிச் சென்று உங்கள் சமுதாயத்தினருக்காக இன்னும் குறைத்துத் தரும்படிக் கேளுங்கள்'' என்று கூறினார்கள்.  அதற்கு நான், "(கடமையான தொழுகைகüன் எண்ணிக்கைûயைக் குறைத்துத் தரும்படி பலமுறை இறைவனிடம்) எனக்கே  வெட்கமேற்படும் வரையில் நான் கேட்டு விட்டேன். ஆகவே, நான் திருப்தி யடைகிறேன்; (இந்த எண்ணிக்கைக்கு) ஒப்புக் கொள்கிறேன்'' என்று கூறினேன். பிறகு (அந்த இடத்தை) நான் கடந்த போது,  (அல்லாஹ்வின் தரப்பி-ருந்து) "நான் என் (ஐந்து நேரத் தொழுகை எனும்) விதியை நடைமுறைப்படுத்தி விட்டேன். என் அடியார்களுக்கு (ஐம்பது வேளைகü-ருந்து ஐந்து நேரமாகக் குறைத்துக் கடமையை) எüதாக்கி விட்டேன்'' என்று ஒரு (அசரீரிக்) குரல் ஒ-த்தது.
நூல்: புகாரி (3887)
பாதுகாக்கப்பட்ட இறைத்தூதர்.
    நபி (ஸல்) அவர்களின் தனிச்சிறப்புகளில் இதுவும் மிகவும் உன்னதமானது. அதுமட்டுமில்லாமல் இது நபி (ஸல்) அவர்களின் இறைவனின் தூதர் என்பதற்கும் மிகவும் சான்றாக அமைகின்றது.
    தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்துச் சொல்வீராக! (இதைச்) செய்யவில்லையானால் அவனது தூதை நீர் எடுத்துச் சொன்னவராகமாட்டீர்! அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்.
அல் குர்ஆன் (5 : 67)
    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்றைய சமுதாயத்தில் இருந்த அனைத்துத் தீமைகளையும் தைரியமாக எதிர்த்ததால் ஏராளமான எதிரிகளைச் சம்பாதித்து வைத்திருந்தனர். அவர்களை எப்படியாவது கொன்று விட வேண்டும் என்று பல வகையிலும் முயற்சிகள் நடந்தன.
அவர்கள் கோட்டை, கொத்தளங்களில் ஒளிந்து கொண்டிருக்கவில்லை. குடிசையில் தான் வசித்தார்கள். வாயிற் காப்போன் யாரும் இருக்கவில்லை. வீதியில் சாதாரணமாக நடமாடினார்கள். உயிரைக் காக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. எந்தக் கொள்கையிலும் சமரசம் செய்து கொள்ளவில்லை.
போர்க் களங்களிலும் பங்கெடுத்து, கொல்லப்படுவதற்கான வாய்ப்பை தாமாகவே எதிரிகளுக்கு வழங்கினார்கள். ஆனாலும் அவர்களை யாரும் கொல்ல முடியவில்லை. "உம்மை இறைவன் காப்பான்'' என்ற இந்த முன்னறிவிப்பு நிறைவேறியது. (திருக்குர்ஆன் 5:67)
இப்படி அறை கூவல் விட்டதை முறியடிப்பதற்காகவாவது எதிரிகள் அவரைக் கொன்றிருந்தால் இது பொய்யான மார்க்கம் என்று நிரூபித்திருப்பார்கள். ஆனாலும் இயலவில்லை.
இது இறைவனது வார்த்தையாகவும், உத்தரவாதமாகவும் இல்லாதிருந்தால் அவர்கள் என்றோ கொல்லப் பட்டிருப்பார்கள். அவர்கள் கொல்லப்படாதது திருக்குர்ஆன் இறை வேதம் என்பதற்கான நிரூபணம்.
என்னை எவரும் கொல்ல முடியாது என்று அறிவித்து விட்டு, சர்வ சாதாரணமாக இன்றைய உலகில் எவரும் நடமாட முடியாது. அதுவும் தீய சக்திகளை எதிர்த்துப் போரிடுபவர் இப்படி அறிவித்தால் அடுத்த நாளே அவரது கதை முடிக்கப்பட்டு விடும்.
அன்றைய நிலையில் இவரைப் போல் சர்வ சாதாரணமாக எவ்விதப் பாதுகாப்பு ஏற்பாடுமின்றி மக்களோடு மக்களாக பழகும் ஒருவரை எளிதாகக் கொல்ல முடியும். ஆனாலும் தன்னைக் கொல்ல முடியாது என்று அறிவித்து, தாம் கூறுவது இறை வாக்கு என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிரூபித்தார்கள்.
    நூல்: பீ.ஜே அவர்களின் குர்ஆன் விளக்கம்.
பாதுகாக்கப்பட்ட உடல்.
    பொதுவாக மன்னுடைய தனித்தன்மைகளில் மன்னில் எதைக்கொண்டு போட்டாலும் அதை சாப்பிட்டு விட்டு அந்தப்பொருளை தன்னுடைய இனமாக ஆக்கிக்கொள்ளும்.
    ஆனால் இறைத்தூதர்களுடைய  உடலை அது சாப்பிட்டு தன்னுடைய இனமாக ஆக்கிக்கொள்ளாது.
உங்களுடைய நாட்களில் வெள்ளிக்கிழமை சிறந்த நாளாகும். இந்த நாளில்தான் ஆதம் (அலை) படைக்கப்பட்டார். இந்த நாளில்தான் மரணமடைந்தார். இந்த நாளில்தான் முதலாவது ஊதுதலும் இரண்டாவது ஊதுதலும் நடைபெறும். எனவே என் மீது ஸவாத் சொல்லுங்கள். உங்களுடைய ஸலவாத் எனக்கு எடுத்து வைக்கப்படுகிறது. அதற்கு ஸஹாபாக்கள் நீங்கள் மரணித்து மன்னாகிவிடும் போது எங்களுடைய ஸலவாத் உங்களுக்கு எப்படி எடுத்து வைக்கப்படும் ? என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் நபிமார்களின் உடல்களை சாப்பிடக்கூடாது என்று பூமிக்கு தடைவிதித்து விட்டான் என்று கூறினார்கள்.
நூல்: நஸயீ (1357) அபூதாவூத் (883) (1308) இப்னு மாஜா (1075) (1626) அஹ்மத் (15575)
ஹவ்லுல் கவ்ஸர் (சிறப்பு தன்னீர் பந்தல்.)
    அல்லாஹ் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு வழங்கிய தனிச்சிறப்புகளில் ஹவ்லுல் கவ்ஸர் என்ற நீர்த்தடாகமாகும்.
இந்த நீர்த்தடாகத்தின் பற்றி பல்வேறு சிறப்புகள் வந்துள்ளன. அந்த சிறப்பை அறியும் போதுதான் அதன் மகிமை தெரிய வரும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ("அல்கவ்ஸர்' எனும்) என் தடாகம் ஒரு மாத காலப் பயணத் தொலைதூரம் (பரப்பளவு) கொண்டதாகும். அதன் நீர் பாலைவிட வெண்மையானது. அதன் மணம் கஸ்தூரியைவிட நறுமணம் வாய்ந்தது. அதன் கூஜாக்கள் விண்மீன்கள் போன்றவை. யார் அதன் நீரை அருந்துகின்றார்களோ அவர்கள் ஒருபோதும் தாகமடையமாட்டார்கள். இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ர-) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி (6579)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (விண்ணுலகப் பயணத்தின்போது) சொர்க்கத்தில் பயணம் செய்தேன். அப்போது அங்கு ஓர் ஆறு இருந்தது. அதன் இரு மருங்கிலும் துளையுள்ள முத்துக் கலசங்கள் காணப்பட்டன. அப்போது நான் "(வானவர்) ஜிப்ரீலே! இது என்ன?'' என்று கேட்டேன். அவர் "இதுதான் உங்கள் இறைவன் உங்களுக்கு (சிறப்பாக) வழங்கிய அல்கவ்ஸர்'' என்றார். "அதன் மண்' அல்லது "அதன் வாசனை' நறுமணமிக்க கஸ்தூரியாகும். இதை அனஸ் பின் மா-க் (ர-) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
"வாசனை'யா(தீப்)? "மண்ணா'(தீன்)? என்பதில் அறிவிப்பாளர் ஹுத்பா பின் கா-த் (ரஹ்) அவர்கள் சந்தேகம் தெரிவிக்கிறார்கள்.
புகாரி 6581
புகழுக்குரிய இடத்தை அடைபவர்.
    கியாம நாளில் நபி (ஸல்) அவர்களுக்கு என்று தனியான மிக அந்தஸ்திற்குரிய ஒர் இடம் உண்டு. அதைப்பற்றி ஒரு நீண்ட ஹதிஸின் தொடரில் இடம் பெற்றுள்ளது.
"இறுதியில் குர்ஆன் தடுத்துவிட்ட, அதாவது நிரந்தர நரகம் கட்டாயமாகி விட்டவர்களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் இருக்கமாட்டார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள்ன கூறிவிட்டு, "(நபியே!) உம் இறைவன் உம்மை ("மகாமும் மஹ்மூத்' எனும்) உயர் அந்தஸ்துக்கு அனுப்பலாம்'' எனும் (17:79 ஆவது வசனத்தை) ஓதினார்கள்.
பிறகு இந்த "மகாமும் மஹ்மூத்' எனும் இடம் உங்கள் நபிக்காக வாக்கüக்கப்பட்ட இடமாகும்'' என்று கூறினார்கள்.
நூல்: புகாரி (7440)
அதிகமாக பின்பற்றப்படும் நபி.
    மறுமையில் ஒவ்வொரு நபியும் ஒரு குறிப்பிட்ட சில ஜனத்தொகையினர் தன்னை பின்பற்றக்கூடியவர்களாக இருப்பார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் மட்டும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவர்களாக இருப்பார்கள்.
ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இம்ரான் பின் ஹுஸைன் (ர-) அவர்கள் "கண்ணேறு, அல்லது விஷக்கடி தவிர வேறெதற்காகவும் ஓதிப்பார்த்த(-)ல் (சிறப்பு) கிடையாது'' என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் ஹுஸைன் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:ன
நான் இதை சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கüடம் எடுத்துரைத்தேன். அப்போது அவர்கள் தமக்கு இப்னு அப்பாஸ் (ர-) அவர்கள் (பின்வருமாறு) அறிவித்தார்கள் என்று கூறினார்கள்:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மிஅராஜ் எனும் விண்ணுலகப் பயணத்தின்போது) எனக்குப் பல சமுதாயத்தார் எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது இறைத்தூதர்கüல் ஓரிருவருடன் (அவர்களுடைய சமுதாயத் தாரில் பத்துக்குட்பட்ட) ஒரு சிறு கூட்டமே கடந்து செல்லலாயினர். ஓர் இறைத்தூதர் தம்முடன் ஒருவருமில்லாத நிலையில் கடந்து சென்றார். பின்னர் எனக்கு ஒரு பெரும் கூட்டம் காட்டப்பட்டது. நான், "இது எந்தச் சமுதாயம்? இது என் சமுதாயமா?'' என்று கேட்டேன். அப்போது, "அல்ல. இது (இறைத் தூதர்) மூசாவும் அவருடைய சமுதாயமும்'' என்று எனக்குச் சொல்லப்பட்டது. அப்போது "அடிவானத்தைப் பாருங்கள்'' என்று என்னிடம் கூறப்பட்டது. அங்கு அடி வானத்தையே அடைத்திருந்த ஏராளமான மக்கள் திரளை நான் பார்த்தேன். பிறகு என்னிடம், "அடிவானங்கüல் இங்கும் இங்கும் பாருங்கள்'' எனச் சொல்லப்பட்டது. அப்போது நான் அடிவானங்களை அடைத்திருந்த ஏராளமான மக்கள் திரளைக் கண்டேன். "இது உங்கள் சமுதாயம். விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேரும் இவர்கüல் அடங்குவர்'' என்று எனக்குச் சொல்லப்பட்டது.
(விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் அந்த எழுபதாயிரம் பேர் யார் என்பதை) தோழர்களுக்கு விளக்காமலேயே நபி (ஸல்) அவர்கள் (தமது வீட்டுக்குள்) நுழைந்து விட்டார்கள். (அது தொடர்பாக) மக்கள் விவாதிக்கத் தொடங்கினார்கள். "நாம்தாம் அவர்கள். (ஏனெனில்,) நாமே அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றினோம்; அல்லது நம் பிள்ளைகள் தாம் அவர்கள். (ஏனெனில்,) அவர்கள் இஸ்லாத்தில் பிறந்தவர்கள். நாமோ அறியாமைக் காலத்தில் பிறந்தோம்'' என்று சொன்னார்கள். இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. ஆகவே, அவர்கள் புறப்பட்டு வந்து, "(விசாரணையின்றி சொர்க்கம் செல்லவுள்ள) அவர்கள் யாரெனில், அவர்கள் ஓதிப்பார்க்கமாட்டார்கள்;  பறவைகளை வைத்து சகுனம் பார்க்க மாட்டார்கள்; (நோய்க்காக) சூடிட்டுக் கொள்ளமாட்டார்கள்.  தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள்'' என்று சொன்னார்கள். அப்போது உக்காஷா பின் மிஹ்ஸன் (ரலி) அவர்கள் எழுந்து, "அவர்கüல் நானும் ஒருவனா? அல்லாஹ்வின் தூதரே!'' என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், "ஆம்'' என்று பதிலüத்தார்கள். மற்றொருவர் எழுந்து நின்று, "அவர்கüல் நானும் ஒருவனா?'' என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள் "இவ்விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திக்கொண்டுவிட்டார்'' என்று சொன்னார்கள்.
நூல்: புகாரி (5705)
முதலில் எழுப்பப்படுவர்.
    இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் இறுதித்தூதராக இருந்தாலும். அவர்கள் மற்ற நபிமார்களை விட இறுதியில் இறந்தாலும் நபி (ஸல்) அவர்கள்தான் கியாம நாளில் முதன் முதலில் கப்ரை விட்டு எழுப்பப்படுவார்கள்.
அபூசயீத் அல்குத்ரீ (ர-)
அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்துகொண்டிருந்தபோது யூதர் ஒருவர் வந்து, "அபுல் காசிமே! உங்கள் தோழர்கüல் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "(அந்தத் தோழர்) யார்?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர், "அன்சாரிகüல் ஒருவர்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "அவரைக் கூப்பிடுங்கள்'' என்று உத்தரவிட்டார்கள்.  அவர் வந்து சேர்ந்தவுடன், "இவரை நீர் அடித்தீரா?'' என்று கேட்டார்கள். அந்த அன்சாரி, "இவர் கடைவீதியில், "மனிதர்கள் அனைவரையும்விட மூசாவுக்கு மேன்மையை அüத்தவன்மீது சத்தியமாக!' என்று ஆணையிட்டுக் கூறிக் கொண்டிருந்ததை நான் செவியுற்றேன். உடனே நான், "தீயவனே! முஹம்மதை விடவா (மூசா மேன்மை வாய்ந்தவர்)?' என்று கேட்டேன்.  என்னைக் கோபம் ஆட் கொண்டுவிட, இவரது முகத்தில் அறைந்துவிட்டேன்'' என்று கூறினார்.  இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், "நபிமார்களுக்கிடையே ஒருவரை மற்றொருவரை விட உயர்த்திப் போசாதீர்கள். ஏனெனில், மறுமை நாüல் மக்கள் அனைவரும் மூர்ச்சையாகிவிடுவார்கள். அப்போது, பூமி  பிளந்து வெüப்படுத்துபவர்கüல் முதலாவது நபராக நான் இருப்பேன்.  அப்போது, நான் மூசாவை அர்ஷின் (இறை சிம்மாசனத்தின்) கால்கüல் ஒன்றைப் பிடித்துக்கொண்டிருப்பவராகக் காண்பேன். "மூர்ச்சையடைந் தவர்கüல் அவரும் ஒருவராக இருந்தாரா அல்லது (தூர்சீனா மலையில் இறைவனின் ஒüயை அவர் கண்ட போது அவர் அடைந்த) முதல் மூர்ச்சை கணக்கிலெடுக்கப்பட்டு (அதுவே போது மென்று, இப்போது மூர்ச்சையடையத் தேவையில்லையென்று  அவருக்கு விலக்கு அüக்கப்பட்டு) விட்டதா  என்று எனக்குத் தெரியாது'' என்று கூறினார்கள்.
புகாரி (2412)
பரிந்துரை செய்யும் தூதர்.
நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட தனிச்சிறப்புகளில் கியாமநாளில் இந்த உம்மத்திற்காக நபி (ஸல்) அவர்கள் பரிந்துரை செய்வதும் ஒன்றாகும்.
அபூஹுரைரா (ர-) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன், ஒரு விருந்தில் இருந்தோம். அப்போது (வைக்கப்பட்ட) புஜம் (முன்னங்கால்) ஒன்று நபி (ஸல்) அவர்கüடம் நீட்டப்பட்டது. அது அவர்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருந்து வந்தது. நபி (ஸல்) அவர்கள் (அதைத் தம்) வாயாலேயே (பற்கüல்) பற்றிக்கொண்டு அதி-ருந்து சிறிது உண்டார்கள். பிறகு, "நான் மறுமை நாüல் மக்கüன் தலைவன் ஆவேன். (மறுமை நாüல்) அல்லாஹ் (மக்கüல்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெüயில் எவரைக் கொண்டு ஒன்று திரட்டுவான் என்பது உங்களுக்குத் தெரியுமா? பார்ப்பவர் அந்த மக்களை பார்க்க முடியும். (தம்மை) அழைப்பவர்களை அவர்களும் செவியேற்பார்கள். சூரியன் அவர்களுக்கு அருகில் வரும். அப்போது மக்கள் சிலர் (மற்ற மக்களை நோக்கி), "நீங்கள் எத்தகைய (துன்பகரமான) நிலையில் இருக்கிறீர்கள் என்பதையும் உங்களுக்கு எத்தகைய (ஆபத்தான) நிலை நேர்ந்திருக்கின்றது என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா? உங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரை செய்பவரைத் (தேடிப்) பார்க்கமாட்டீர்களா?'' என்று கேட்பார்கள். மக்கள் சிலர், "உங்கள் தந்தை ஆதம் (அலை) அவர்கள் (உங்களுக் காகப் பரிந்துரை செய்வார்கள்)'' என்று கூறுவார்கள். ஆகவே, மக்கள் ஆதம் (அலை) அவர்கüடம் சென்று, "ஆதமே! நீங்கள் மனித இனத்தின் தந்தையாவீர்கள். உங்களை அல்லாஹ் தன் கரத்தால் படைத்தான். உங்களுக்குள் தன்(னால் உருவாக்கப்ட்ட) உயிரை ஊதினான். வானவர்களை உங் களுக்குச் சிரம்பணியும் படி உத்திரவிட்டான். அவ்வாறே அவர்களும் உங்களுக்குச் சிரம் பணிந்தார்கள். உங்களை சொர்க்கத்தில் குடியமர்த்தினான். நீங்கள் உங்கள் இறைவ னிடம் எங்களுக்காகப் பரிந்துரை செய்ய மாட்டீர்களா? நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும் எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப) நிலையையும் நீங்கள் பார்க்க வில்லையா?'' என்று கேட்பார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், "(நான் செய்த தவற்றின் காரணத்தால்) என் இறைவன் என் மீது (கடும்) கோபம் கொண்டான். அதற்கு முன் அதைப் போன்று அவன் கோபம் கொண்டதில்லை. அதற்குப் பிறகும் அதைப் போல் அவன் கோபம் கொள்ளமாட்டான். (நான் நெருங்கக் கூடாத ஒரு) மரத்தி-ருந்து (உண்ண வேண்டா மென்று) என்னைத் தடுத்தான். நான் (அவனுக்கு) மாறு செய்தேன். என்னையே நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலையிலுள்ளேன். (ஆகவே,) நீங்கள் வேறெவ ரிடமாவது செல்லுங்கள். நீங்கள் நூஹ் (அலை) அவர்கüடம் செல்லுங்கள்'' என்று கூறுவார்கள். உடனே, மக்கள் நூஹ் (அலை) அவர்கüடம் சென்று, "நூஹே! நீங்கள் பூமியில் வசிப்பவர்களுக்கு (அனுப்பப் பட்ட) முதல் (புதிய சட்ட அமைப்புடன் வருகை தந்த) இறைத்தூதர் ஆவீர்கள். உங்களை அல்லாஹ், "நன்றி செலுத்தும் அடியார்' என்று குறிப்பிட்டுள்ளான்.12 நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் அவல நிலையை நீங்கள் பார்க்கவில்லையா? எங்களுக்கு நேர்ந்துள்ள (இந்தத் துன்ப) நிலையை நீங்கள் காண வில்லையா? எங்களுக்காக உங்கள் இறைவ னிடம் பரிந்துரைக்க மாட்டீர்களா?'' என்று கேட்பார்கள். அதற்கு அவர்கள், "என் இறைவன் இன்று என் மீது (கடும்) கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன் அவன் இதைப் போல் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப்போல் கோபம் கொள்ளமாட்டான். என்னையே நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. நீங்கள் (இறுதி) நபி (ஸல்) அவர்கüடம் செல்லுங்கள்'' என்று கூறுவார். மக்கள் என்னிடம் வருவார்கள். நான் இறை சிம்மாசனத்திற்குக் கீழே சஜ்தா செய்வேன். அப்போது "முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துவீராக! பரிந்துரை செய்யுங்கள். (உங்கள்) பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படும். கேளுங்கள். அது உங்களுக்குத் தரப்படும்'' என்று (இறைவனின் தரப்பி-ருந்து) சொல்லப்படும். அறிவிப்பாளர் முஹம்மத் பின் உபைத் (ரஹ்) அவர்கள், "இந்த ஹதீஸ் முழுமையாக எனக்கு நினைவில்லை'' என்று கூறுகிறார்கள்.
நூல்: புகாரி (3340)
    மஹ்ஷரில் நிற்கும் மக்களுக்கும் பரிந்துரை செய்வது அல்லாமல் வேறு சில காரியங்களுக்காகவும் கியாம நாளில் பரிந்துரை செய்வார்கள்.
1.    சொர்க்கத்தின் கதவுகள் திறக்க. முஸ்லிம் (288)
2.    கேள்வி கணக்கின்றி 70 ஆயிரம் நற்ர்கள் கேள்விக்கு முன்னதாகவே சுவர்க்கத்திற்கு செல்ல பரிந்துரை. புகாரி (4712)
3.    முஃமின்களுக்கு பரிந்துரை.
4.    பெரும்பாவம் செய்தவர்களுக்கு பரிந்துரை.
5.    அபூதாலிப் அவர்களுக்கு தன்னை குறைக்கப்படுவதற்காக பரிந்துரை. புகாரி (3883)
6.    சுவர்க்கத்தில் முஃமின்களுக்கு அந்தஸ்து உயர்வதற்காக பரிந்துரை.
நபி (ஸல்) அவர்கள் மூலம் இந்த சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட தனிச்சிறப்புகள்.
சிறந்த சமுதாயத்தவர்.
  
    நபி (ஸல்) அவர்களுக்கு தனிச்சிறப்புகளை வழங்கியதல்லாமல் அவர்களை பின்பற்றும் இந்த சமுதாயத்திற்கும் பல தனிச்சிறப்புகளை வழங்கியிருக்கிறான்.
நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்! வேதமுடையோர் நம்பிக்கை கொண்டிருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாக இருந்திருக்கும். அவர்களில் நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர். அவர்களில் அதிகமானோர் குற்றம் புரிபவர்கள்.
அல் குர்ஆன் (3 : 110)
    நபி (ஸல்) அவர்கள் (மொத்த சமுதாயத்தில் இறுதியாக) நீங்கள் எழுபதாவது சமுதாயமாக இருக்கின்றீர்கள். அந்த எழுபதில் நீங்கள் சிறந்த சமுதாயமாக இருக்கின்றீர்கள் என்று கூறினார்கள்.
நூல்: திர்மிதி (2927)
எதிரிகளிடமிருந்து கைப்பற்ற பொருட்கள்.
    நபி (ஸல்) அவர்களுடைய சமுதாயத்திற்கு கொடுக்கப்பட்ட தனிச்சிறப்புகளில் எதிரிகளிடமிருந்து பேரில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் ஆகுமானதும் ஒன்றாகும்.
    போர்க்களத்தில் எதிரிகளிடம் கைப்பற்றப்பட்ட, அனுமதிக்கப்பட்ட, தூய்மையானதை உண்ணுங்கள்! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
அல் குர்ஆன் (8 : 68)
    இந்த வசனத்தில் நன்க்கு போர்க்களத்தில் எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை சாப்பிடுவதற்கு நமக்கு அனுமதியளித்திருக்கிறான். நபி (ஸல்) அவர்கள் இது இந்த சமுதாயத்திற்கு மட்டும் குறிப்பானது என்று கூறுகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனக்கு முன்னிருந்த இறைத்தூதர்கள் எவருக்கும் வழங்கப்படாத ஐந்து விஷயங்கள் எனக்கு வழங்கப்பட்டுள்ளது:
1. (எதிரிகளுக்கும் எனக்குமிடையே) ஒரு மாத காலப் பயணத் தொலைவிருந்தாலும் அவர்களுடைய உள்ளங்கüல் என்னைப் பற்றிய அச்சம் ஏற்படுவதன் மூலம் எனக்கு வெற்றி அளிக்கப்பட்டுள்ளது.
2. தரை முழுவதும் சுத்தம் (-தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது. (எனவே,) என் சமுதாயத்தாரில் யாருக்காவது தொழுகையின் நேரம் வந்து விட்டால் (அவர் எந்த இடத்தில் இருக்கிறாரோ அந்த இடத்திலேயே தயம்மும் செய்து கொள்ளட்டும்;)
3. (முந்தைய  இறைத்தூதர்கள் எவருக்கும் அனுமதிக்கப்படாத) போரில் கிடைக்கப் பெறும் செல்வங்கள் எனக்கு (மட்டும்) அனுமதிக்கப்பட்டுள்ளது.
4. ஒவ்வோர் இறைத்தூதரும் தத்தம் சமூதாயத்தாருக்கு மட்டுமே தூதராக (நியமிக்கப்பட்டு) அனுப்பப்பட்டார்கள். (ஆனால்,) நானோ ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் இறைத்தூதராக (நியமிக்கப்பட்டு) அனுப்பப்பட்டுள்ளேன்.
5. (மறுமையில் என் சமுதாயத்தாருக்காக) பரிந்துரை புரியும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளேன். இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ர-) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி (438)
ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் நமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைத்தூதர்களில் ஒருவர் (யூஷஉ பின் நூன் (அலை) அவர்கள்) ஓர் அறப்போருக்குச் சென்றார். அப்போது அவர் தம் சமுதாயத்தாரிடம் "ஒரு பெண்ணிடம் இல்லற உரிமையைப் பெற்ற ஒருவர், அவளுடன் தாம்பத்திய உறவைத் தொடங்க விரும்பி, இன்னும் தாம் பத்திய உறவைத் தொடங்காமலிருப்பின் என்னைப் பின்பற்றி (போருக்கு) வர வேண் டாம். (அவ்வாறே,) வீடு கட்டி முடித்து, அதன் மேற்கூரையை (இன்னும்) உயர்த்தாமலிருப் பவரும் என்னைப் பின்பற்றி (போருக்கு) வர வேண்டாம். ஆட்டையோ, சினை ஒட்டகங் களையோ வாங்கிவிட்டு, அவை குட்டிகள் ஈனுவதை எதிர்பார்த்துக்கொண்டிருப்ப வரும் என்னைப் பின்பற்றி (போருக்கு) வர வேண்டாம்'' என்று கூறிவிட்டுப் போருக்குப் புறப்பட்டார்.
ஓர் ஊரை (ஜெரிக்கோ நகரை வெள்ளிக்கிழமை) அஸ்ர் தொழுகையின் நேரத்தில் அல்லது சற்றேறக்குறைய அந்த வேளையில் அவர் நெருங்கினார். (சற்று நேரத்தில் சூரியன் மறையத் தொடங்க, சனிக்கிழமை போரிடுவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்த காரணத்தால் தோற்றுப்போக நேரிடுமே என்றஞ்சி) சூரியனை நோக்கி, "நீ, இறைவனின் கட்டளைப்படி இயங்குகின்றாய். நானும் இறைக்கட்டளைப்படி நடக்க வேண்டியவன் ஆவேன்'' என்று கூறிவிட்டு, "இறைவா! சூரியனை (உடனே மறையவிடாமல்) தடுத்துவிடு'' என்று பிரார்த்தித்தார். எனவே, அவருக்கு அல்லாஹ் வெற்றியை வழங்கும்வரை சூரியன் (மறையாமல்) தடுத்து நிறுத்தப்பட்டது.
(வெற்றிபெற்ற) பின்னர் அம்மக்கள் போரில் கிடைத்த செல்வங்களை ஒன்று சேர்த்தனர். அப்போது அவற்றை (எரித்துச் சாம்பலாக்கி)ப் புசிப்பதற்கு வானிலிருந்து நெருப்பு வந்தது. (ஆனால்) அவற்றைப் புசிக்க அது மறுத்துவிட்டது. அந்த இறைத்தூதர் "உங்களில் கையாடல் நடந்துள்ளது. ஆகவே, ஒவ்வொரு குலத்திலிருந்தும் ஒரு மனிதர் என்னிடம் சத்தியப் பிரமாணம் அளிக்கட்டும்'' என்று கூறினார்.
அவ்வாறே அவர்களும் அவரிடம் சத்தியப் பிரமாணம் அளித்தனர். அப்போது, ஒரு மனிதரின் கை, இறைத்தூதரின் கையோடு ஒட்டிக்கொண்டது. அப்போது இறைத்தூதர், "உங்களி டையேதான் கையாடல் செய்யப்பட்ட பொருள் உள்ளது. ஆகவே, உன்னுடைய குலத்தார் என்னிடம் சத்தியப் பிரமாணம் அளிக்கட்டும்'' என்று கூறினார்.
அவ்வாறே, அவர்கள் சத்தியப் பிரமாணம் அளிக்க, இரண்டு மனிதர்களின் கை அல்லது மூவருடைய கை இறைத்தூதருடைய கையுடன் ஒட்டிக்கொண்டது. அப்போது அவர், "உங்களிடையேதான் கையாடல் செய்யப்பட்ட அந்தப் பொருள் உள்ளது. நீங்கள்தாம் அதைக் கையாடல் செய்துள்ளீர்கள்'' என்று கூறினார்.
ஆகவே, அக்குலத்தார் பசுமாட்டின் தலை அளவுக்குத் தங்கத்தைக் கொண்டு வந்து, மண் தரையில் இருந்த பொருட்களுடன் வைத்தனர். உடனே (வானிலிருந்து) நெருப்பு வந்து அதைப் புசித்தது. (முற்காலங்களில் போர்ச் செல்வங்கள் இப்படித்தான் செய்யப்பட்டன.)
நமக்கு முன்னால் யாருக்கும் போர்ச் செல்வங்கள் (எடுத்துப் பயன்படுத்திக்கொள்ள) அனுமதிக்கப்படவில்லை. (பின்னர் நமக்கு அப்பொருட்களைப் பயன்படுத்த அல்லாஹ் அனுமதியளித்தான்). வளமும் உயர்வும் உள்ள அல்லாஹ் நமது பலவீனத்தையும் இயலாமை யையும் கண்டு, அவற்றை நமக்கு அனுமதிக்கப்பட்டவையாக ஆக்கினான்.
நூல்: (3595)
ஜ‚ம்ஆ தொழுகை.
    நபி (ஸல்) அவர்கள் மூலம் இந்த சமுôயத்திற்கென்று பல தனிச்சிறப்புகள் இருக்கின்றது. அதில் வெள்ளிக்கிழமை ஒன்றாகும்.
    இந்த நாளுக்கென்று பல சிறப்புகள் இருக்கின்றது. இந்நாளில்தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள். இந்த நாளில்தான் அவர்கள் அவர்கள் சுவர்க்கத்தில் நுழைந்தார்கள். இந்நாளில்தான் கியாம நாள் நிகழும். இந்நாளில் பிரார்த்தனை அங்கரிக்கப்படும் நேரம் இருக்கிறது. இப்படி பல சிறப்புகள் இந்நாளுக்கு உண்டு. இப்படி சிறப்புகள் உள்ள இந்நாளை கொடுத்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாம் (காலத்தால்) பிந்தியவர்களாவோம். மறுமையில் (அந்தஸ்தால்) முந்தியவர்களாவோம். எனினும், (யூத, கிறிஸ்தவரான) அவர்கள் நமக்கு முன்பே வேதம் அருளப்பெற்றார்கள். மேலும் இந்த நாள்தான் அவர்களுக்கும் (வாரவழிபாட்டு) நாளாக கடமையாக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் இ(ந்த நாளைத் தம் வாரவழிபாட்டு நாளாக ஏற்றுக்கொள்வ)தில் கருத்து வேறுபாடுகொண்டனர். ஆகவே, அல்லாஹ் நமக்கு அந்த நாளை அறிவித்தான். இதில் மக்கள் அனைவரும் நம்மைப் பின்தொடர்பவர் களே ஆவர். (எவ்வாறெனில், வெள்üக் கிழமை நமது வார வழிபாட்டு நாள் என்றால்) நாளை (சனிக்கிழமை) யூதர்களும் மறு நாள் (ஞாயிற்றுக் கிழமை) கிறிஸ்தவர்களும் (வார வழிபாடு நடத்தும் தினங்களாகும்).
நூல்:புகாரி (876)
பாவங்கள் மன்னிக்கப்பட்ட சமுதாயம்.
    இந்த சமுதாயத்திற்கு என்னமுடியாத பல சிறப்புகளை அல்லாஹ் வழங்கியுள்ளான். அதில் இந்த சமுதாயத்திற்கு ஏற்படும் மறதிகளுக்கும், சிறு தவறுகளுக்கும் குற்றம் பிடிக்காமல் இருப்பதும் ஒன்றாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உம்மத்தினரின் உள்ளங்கüல் ஊசலாடும் தீய எண்ணங்களை, அவர்கள் அதன் படி செயல்படாதவரை அல்லது அதை (வெüப்படுத்தி)ப் பேசாதவரை எனக்காக அல்லாஹ் மன்னித்து விட்டான். இதை அபூஹுரைரா(ர-) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நூல்: புகாரி (2528)
அழிக்கப்படாத சமுதாயம்.
    நபியவர்கள் மூலம் இந்த சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட தனிச்சிறப்புகளில் இந்த சமுதாயம் எக்காரணத்தைக்கொண்டு முழுமையாக எதிரிகள் மூலமாகவோ, அல்லது அல்லாஹ்வின் வேதனையின்  காரணமாகவோ, பசி, பட்டினி, வெள்ளப்பெருக்கு போன்றைவைகளால் முழுமையாக  அழிக்கப்படாது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் எனக்காகப் பூமியைச் சுருட்டிக் காட்டினான். நான் அதன் கிழக்குப் பகுதிகளையும் மேற்குப் பகுதிகளையும் பார்த்தேன். அதில் எனக்குச் சுருட்டிக் காட்டப்பட்ட அளவுக்கு என் சமுதாயத்தாரின் ஆட்சி விரிவடையும். எனக்குச் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தாலான (தங்கம் மற்றும் வெள்ளியின்) இரு கருவூலங்கள் வழங்கப்பட்டன. நான் என் இறைவனிடம் என் சமுதாயத்தைப் பஞ்சத்தால் ஒட்டுமொத்தமாக அழித்துவிடாதே எனப் பிரார்த்தித்தேன்.
மேலும், "அவர்கள்மீது அவர்களிடையே உள்ள எதிரிகளைத் தவிர வெளி எதிரிகளைச் சாட்டி விடாதே. அவ்வாறு நீ சாட்டினால், அவர்களது ஆட்சியும் கண்ணியமும் முற்றாக அழிந்துவிடும்'' என்றும் பிரார்த்தித்தேன்.
என் இறைவன், "முஹம்மதே! நான் ஒன்றை முடிவு செய்துவிட்டால் அது மாற்றப் படாது. நான் உம்முடைய சமுதாயத்தைப் பஞ்சத்தால் ஒட்டுமொத்தமாக அழிக்கமாட்டேன் என்பதை உமக்கு (வாக்குறுதியாக) அளிக்கிறேன். மேலும், அவர்களுக்கெதிராக அவர்களிடையேயுள்ள எதிரிகள் அல்லாமல் வெளி எதிரிகளைச் சாட்டி, அவர்களது ஆட்சியை முற்றாக அழிக்கமாட்டேன்; எதிரி கள் பூமியின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் அவர்களுக்கு எதிராகத் திரண்டாலும் சரியே! ஆனால், அவர்களிலேயே சிலர் சிலரை அழிப்பார்கள். அவர்களிலேயே சிலர் சிலரைச் சிறைபிடிப்பார்கள்'' என்று கூறினான். இதை ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.
    நூல்: முஸ்லிம் (5538)
சாட்சி பகரும் சமுதாயம்.
    இந்த சமுதாயத்தின் தனிச்சிறப்புகளில் கியாம நாளில் இந்த சமுதாயம் பிற சமுதாயத்திற்கு சாட்சி பகருவதாக இருக்கும்.  
இவ்வாறே நீங்கள் (மற்ற) மக்க ளுக்கு எடுத்துச் சொல்வோராகத் திகழ வும், இத்தூதர் (முஹம்மத்) உங்களுக்கு எடுத்துச் சொல்பவராகத் திகழவும் உங் களை நடு நிலையான சமுதாயமாக்கினோம். வந்த வழியே திரும்பிச் செல்வோரி லிருந்து இத்தூதரைப் பின்பற்றுவோரை அடையாளம் காட்டுவதற்காகவே, ஏற் கனவே நீர் நோக்கிய கிப்லாவை நிர்ண யித்திருந்தோம். அல்லாஹ் யாருக்கு நேர் வழி காட்டினானோ அவரைத் தவிர (மற்ற வர்களுக்கு) இது பாரமாகவே இருக்கிறது. அல்லாஹ் உங்கள் நம்பிக்கையைப் பாழாக் குபவனாக இல்லை. அல்லாஹ் இரக்க முடையோன்; நிகரற்ற அன்புடையோன்.
அல் குர்ஆன் (2 : 143)
இந்த சமுதாயத்திற்கு பிற சமுதாயத்திற்கு எதிராக எப்படி சாட்சி சொல்லும் என்பதற்கும் கியாம நாளில் நடைபெறும் ஒரு சம்பவம் நமக்கு விளக்குகின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாüல் (நபி) நூஹ் (அலை) அவர்கள் அழைக்கப்படுவார்கள். அவர்கள், "இதோ வந்துவிட்டேன்; என் இறைவா! கட்ளையிடு; காத்திருக்கிறேன்'' என்று பதிலüப்பார்கள். அப்போது அவர்கüடம், "(நமது செய்தியை மக்களுக்கு) நீங்கள் எடுத் துரைத்துவிட்டீர்களா?'' என்று இறைவன் கேட்பான். அவர்கள், "ஆம் (எடுத்துரைத்து விட்டேன்)'' என்று சொல்வார்கள். அப்போது அவர்களுடைய சமுதாயத்தாரிடம், "உங்களுக்கு இவர் (நம் செய்தியை) எடுத்துரைத் தாரா?'' என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், "எங்கüடம் எச்சரிப்பவர் எவரும் வரவில்லை'' என்று சொல்வார்கள். அப்போது அல்லாஹ், "உங்களுக்கு சாட்சியம் சொல்கின்றவர் யார்?'' என்று (நூஹிடம்) கேட்க அவர்கள், "முஹம்மதும் அவருடைய சமுதாயத்தினரும்'' என்று பதிலüப்பார்கள். அவ்வாறே அவர்களும், "நூஹ் (அலை) அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு இறைச் செய்தியை) எடுத்துரைத்துவிட்டார்கள்'' என்று சாட்சியம் அüப்பார்கள். மேலும், இறைத்தூதர் உங்களுக்கு சாட்சியாக இருப்பார். இதையே "இவ்வாறே, உங்களை நாம் நடு நிலையான சமுதாயமாக ஆக்கினோம். நீங்கள் மக்களுக்குச் சான்று வழங்குபவர்களாகவும், இறைத்தூதர் உங்களுக்குச் சான்று வழங்குபவ ராகவும் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக'' எனும் (2:143) இறைவசனம் குறிக்கிறது. "நடுநிலையான' (வசத்) என்பதற்கு "நீதியான' என்று பொருள். இதை அபூசயீத் அல்குத்ரீ (ர-) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி (4487)
மலக்குமார்களின் வரிசையைப்பெற்ற சமுதாயம்.
இந்த சமுதாயத்தின் தனிச்சிறப்புகளில் மற்றொன்டு இந்த சமுதாயம் சப்புகளில் நிற்கும் போது அது மலக்குமார்களில் வரிசைக்கு ஒப்பாக மாறிவிடுகின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறுதி சமுதாயத்தாராகிய) நாம் மூன்று விஷயங்களில் (மற்ற) மக்கள் அனைவரைவிடவும் சிறப்பிக்கப்பட்டுள்ளோம்:
1. நம் (தொழுகை) வரிசைகள் வானவர்களின் (தொழுகை) வரிசைகளைப் போன்று (சீராக) ஆக்கப்பட்டுள்ளன.
2. நமக்கு பூமி முழுவதும் தொழுமிடமாக ஆக்கப்பட்டுள்ளது. (தொழுகைக்காக "அங்கத் தூய்மை' செய்ய) நமக்குத் தண்ணீர் கிடைக்காதபோது தரை முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாக ஆக்கப்பட்டுள்ளது. மற்றொரு சிறப்பையும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். இதை ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
தலைமைப்பதவியை தக்க வைத்துக் கொள்ளும் சமுதாம்.
கியாம நாளுக்கு முன்பாக ஈஸா (அலை) அவர்கள் இப்பூமிக்கு வúகை தருவார்கள் என்று நம்பியிருக்கிறோம். ஈஸா (அலை) அவர்கள் இப்பூமிக்கு வந்தவுடன் அவர்களை தலைமைப்பதவியை எடுத்துக்கொள்ளப்படும் அதற்கு ஈஸா (அலை) அவர்கள் மறுத்துவிடுவார்கள். இதை பின்வரும் செய்தி நன்க்கு விளக்குகின்றது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாரில் ஒரு பிரிவினர் சத்தியத்திற்கு ஆதரவாகப் போராடிக்கொண்டேயிருப்பார்கள். மறுமை நாள்வரை அவர்கள் (சத்தியத்தில்) மேலோங்கியே நிற்பார்கள். பிறகு மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்கள் (பூமிக்கு) இறங்கிவருவார்கள். அப்போது முஸ்லிம்களின் தலைவர், "வாருங்கள், வந்து எங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்துங்கள்!'' என்று (ஈசாவிடம்) கூறுவார். அதற்கு ஈசா (அலை) அவர்கள், "இல்லை (உங்களுக்கு நான் தலைமை தாங்கித் தொழுவிக்கமாட்டேன்). உங்களில் சிலர்தாம் மற்றச் சிலருக்குத் தலைவராக இருப்பார்; இது, அல்லாஹ் இந்தச் சமுதாயத்திற்கு அளித்துள்ள மரியாதையாகும்'' என்று கூறிவிடுவார்கள்.
நூல்: முஸ்லிம் (247)  
இது வரை இவ்வுலகில் இந்த சமுதாயம் எவ்வளவு சிறப்புகளை பெற்றிருக்கின்றது என்பதை தெளிவுபட பார்த்தோம். இதே இந்த உம்மத்தே முஹம்மதிய்யா சமுதாயம் மறுமையில் என்ன தனிச்சிறப்புகளை பெற்றிருக்கின்றது என்பதை பார்ப்போம்.
வெண்மைச்சமுதாயம்.
    மறுமை நாளில் வேறு எந்த சமுதாயமும் பெற்றிருராத முக ஒலியை இந்த சமுதாயம் பெற்றிருக்கும்.
நுஅய்ம் அல்முஜ்மிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: பள்ளிவாசலிலின் மேல்புறத்தில் அபூ ஹுரைரா (ரலிலி) அவர்களுடன் நானும் ஏறிச் சென்றேன். அபூஹுரைரா (ரலி) அவர்கள் உளூ செய்தார்கள். (உளூ செய்து முடித்ததும்) "மறுமை நாளில் என் சமுதாயத்தார் உளூவின் உறப்புகளிலுள்ள அடையாளங்களால் "(பிரதான) உறுப்புக்கள் பிரகாசிப்போரே! என்று அழைக்கப்படுவார்கள். எனவே, உங்களில் எவருக்குத் (தமது உளூவில் பிரதான உறுப்புக்களை நீட்டிக் கழுவி) தமது பிரகாசத்தையும் நீட்டிக்கொள்ள முடியுமோ அதனைச் செய்து கொள்ளட்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதைக் கேட்டிருக்கிறேன் என்றார்கள்.
நூல்: புகாரி (136)
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே இருந்தார்கள். அப்போது அவர்கள் (திடீரென) உறங்கிவிட்டார்கள். (சிறிது நேரத்திற்குப்) பிறகு புன்னகைத்தவர்களாகத் தமது தலையை உயர்த்தினார்கள். அப்போது நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் சிரிக்கக் காரணம் என்ன?'' என்று கேட்டோம். அதற்கு அவர்கள், "சற்று முன் (குர்ஆனின் 108ஆவது அத்தியாயமான "அல்கவ்ஸர்' எனும்) ஓர் அத்தியாயம் எனக்கு அருளப்பெற்றது'' என்று கூறிவிட்டு அந்த அத்தியாயத்தை (பின்வருமாறு) ஓதிக் காட்டினார்கள்:
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். இன்னா அஉத்தைனாகல் கவ்ஸர். ஃபஸல்லி லி ரப்பிக்க வன்ஹர். இன்ன ஷானிஅக்க ஹுவல் அப்தர்.
(பொருள்: அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்... (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு  அல்கவ்ஸரை நல்கியுள்ளோம். எனவே, உம்முடைய இறைவனைத் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக! நிச்சயமாக உம்முடைய பகைவன்தான் சந்ததியற்றவன்.)
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்கவ்ஸர் என்றால் என்ன? என்று உங்களுக்குத் தெரியுமா?'' என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அறிந்தவர்கள்'' என்று பதிலளித்தோம். அவர்கள், "அது ஒரு (சொர்க்க) நதி. என்னுடைய இறைவன் (மறுமை நாளில்) அதை(த் தருவதாக) எனக்கு வாக்களித்துள்ளான்;  அதில் அபரிமிதமான நன்மைகள் உள்ளன. அது ஒரு நீர் தடாகம்; மறுமை நாளில் என்னுடைய சமுதாயத்தார் (தண்ணீர் அருந்துவதற்காக) அதை நோக்கி வருவார்கள். அதன் குவளைகள் நட்சத்திரங்களின் எண்ணிக்கையைப் போன்று (அதிகமாகக்) காணப்படும். அப்போது அவர்களில் ஓர் அடியார் (தண்ணீர் அருந்தவிடாமல்) தடுக்கப்படுவார். உடனே நான், "இறைவா! அவர் என் சமுதாயத்தாரில் ஒருவர். (அவர் ஏன் தடுக்கப்படுகிறார்?)'' என்று கேட்பேன். அதற்கு இறைவன், "உங்கள் சமுதாயம் உங்களுக்குப் பின்னால் புதிது புதிதாக உருவாக்கிவிட்டதை நீங்கள் அறியமாட்டீர்கள்'' என்று கூறுவான்.
முஸ்லிம் (670)
பாலத்தை கடக்கும் முதல் சமுதாயம்.
    கியாம நாளில் இந்த சமுதாயத்திற்கு என்ன தனிச்சிறப்புகள் வழங்கப்படும் என்பதை பார்த்து சருகிறோம். அதில் மறுமையில் நரகத்தின் மேல் போடப்பட்டிருக்கும் பாலத்தை இந்த சமுதாயம்தான் முதலில் கடந்து செல்லும்.
அபூஹுரைரா (ர-) அவர்கள் கூறியதாவது: மக்கள் (நபி ளஸல்ன அவர்கüடம்) "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?'' என்று  வினவினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "பௌர்ணமி இரவில் கீழே மேகம் சூழாத (வானில்) சந்திரனைக் காண்பதில் நீங்கள் ஐயம்கொள்வீர்களா?'' என்று கேட்டார்கள். மக்கள், "இல்லை (ஐயம் கொள்ள மாட்டோம்), அல்லாஹ்வின் தூதரே!'' என்றார்கள். மீண்டும் நபி (ஸல்) அவர்கள், "கீழே மேகம் சூழாத சூரியனைக் காண்பதில் நீங்கள் ஐயம்கொள்வீர்களா?'' எனக் கேட்டார்கள். அதற்கும் மக்கள், "இல்லை'' என்று பதிலüத்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இவ்வாறுதான் உறுதியாக நீங்கள் இறைவனைக் காண்பீர்கள்'' என்று கூறிவிட்டு (பின்வருமாறும்) கூறினார்கள்:
மறுமை நாüல் மக்கள் அனைவரும் ஒன்று குவிக்கப்படுவார்கள். அப்போது "(உலகத்தில்) யார் எதனை வணங்கிக்கொண்டிருந்தார்களோ அதனைப் பின்பற்றிச்  செல்லட்டும்'' என்பான் (இறைவன்). ஆகவே, சிலர் சூரியனைப் பின்பற்றிச் செல்வர். இன்னும் சிலர் சந்திரனைப் பின்பற்றிச் செல்வர். வேறு சிலர் தீய சக்தி(களான சாத்தான்கள், சிலைகள், மந்திரவாதிகள் போன்ற வழிகேடர்)களைப் பின்பற்றிச் செல்வர். இறுதியில் (எனது) இந்த சமுதாயம் மட்டும் தங்கüடையே நயவஞ்சகர்கள் இருக்கும் நிலையில் எஞ்சியிருக்கும். அப்போது வ-வும் மான்பும் உடைய இறைவன் (அவர்கள் அறியாத தோற்றத்தில்) அவர்கüடம் வந்து, "நான் உங்கள் இறைவன்'' என்பான். உடனே அவர்கள் "எங்கள் இறைவன் எங்கüடம் வரும்வரை நாங்கள் இங்கேயே இருப்போம்; எங்கள் இறைவன் எங்கüடம் வந்தால் அவனை நாங்கள் அறிந்துகொள்வோம்'' என்று கூறுவார்கள்.
அப்போது அல்லாஹ் (அவர்கள் அறிந்த தோற்றத்தில்) அவர்கüடம் வந்து, "நானே உங்கள் இறைவன்'' என்பான். அப்போது அவர்கள், "நீ எங்கள் இறைவன்தான்'' என்பார்கள். பிறகு அவர்களை இறைவன் அழைப்பான். நரகத்தின் மேற்பரப்பில் பாலம் அமைக்கப்படும். (இறைத்தூதர்கள். தத்தம் சமுதாயத்தினருடன் அதைக் கடப்பார்கள். நானே அ(ந்தப் பாலத்)தை முதலாவதாகக் கடப்பவன் ஆவேன். அன்றைய தினத்தில் இறைத்தூதர்களைத் தவிர வேறுயாரும் பேசமாட்டார்கள். அன்றைய தினத்தில் "இறைவா! காப்பாற்று! காப்பாற்று!' என்பதே இறைத்தூதர்கüன் பிரார்த்தனையாகும். தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள், "அந்நரகத்தி(ன் பாலத்தி)ல் கொக்கிகள் அமைந்திருக்கும். அவை (ஊமத்தங்காயின் முள்வடிவில்) "சஅதான்' செடியின் முள்ளைப் போன்றிருக்கும்'' என்று கூறிவிட்டு, ""சஅதான்' செடியின் முள்ளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?'' என்று கேட்டார்கள். மக்கள், "ஆம்(பார்த்திருக் கிறோம்)'' என்று பதிலüத்தார்கள். தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அந்தக் கொக்கிகள் சஅதான் செடியின் முள்ளைப் போன்றிருந்தாலும் அதன் பருமனை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள் அப்போது அந்த கொக்கி மக்களை அவர்கüன் (தீய) செயல்களுக் கேற்ப பற்றிப் பிடிக்கும். அவர்கüடம் தம் (தீய) செயல்களை முன்னிட்டு பேரழிவுக்கு உள்ளாபவர் களும் உண்டு. (அந்தப் பாலத்தில்) தட்டுத்தடு மாறிய பின் தப்புபவர்களும் உண்டு.
இறுதியாக இறைவன் நரகத்திற்குரியவர்கüல் தான் நாடிய சிலர் மீது கருனை காட்ட நினைக்கும் போது வானவர்கüடம், அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தவர்களை நரகத்தி-ருந்து வெüயேற்றுமாறு கட்டளையிடுவான். அவ்வாறே வானவர்கள் அவர்களை வெüயேற்றுவார்கள். சஜ்தாச் செய்த அடையாளங்களை வைத்து இவர் களை வானவர்கள் அடையாளம் காண்பார்கள். சஜ்தா செய்ததனால் (ஏற்பட்ட) அடையாளங் களைப் புசிக்கக் கூடாதென நரகத்திற்கு இறைவன் தடை விதித்துவிட்டான். ஆகவே (அல்லாஹ்வை வணங்கியவர்கள்) நரகத்தி-ருந்து வெüயேற்றப்படுவார்கள். சஜ்தா செய்த(தால் ஏற்பட்ட) வடுக்களைத் தவிர ஆதமின் மைந்த(னான மனித)ர்களுடைய முழு உடம்பையும் நரகம் புசித்துவிடும். இந்த நிலையில் அவர்கள் கருகிப் போனநிலையில் நரகத்தி-ருந்து வெüயேறுவார்கள். அப்போது அவர்கள் மீது (மாஉல் ஹயாத் எனும்) ஜீவநீரை ஊற்றப்படும். உடனே அவர்கள் வெள்ளச் சேற்றில் முளைத்துவிடும் தானிய வித்தைப் போன்று செழிப்புடன் எழுவார்கள்.
பின்னர் அல்லாஹ் அடியார்கüடையே தீர்ப்பüத்து முடிப்பான். இறுதியாக ஒரே ஒரு மனிதன் சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே எஞ்சி நிற்பான். அவன்தான் நரகவாசிகüல் கடைசியாக சொர்க்கத்திற்கு செல்பவன். அவன் நரகத்தை முன்னோக்கியபடி "இறைவா! நரகத்தை விட்டும் என் முகத்தை திருப்புவாயாக! அதன் நச்சுக் காற்று என்னை அழித்துவிட்டது. அதன் ஜுவாலை என்னைக் கரித்துவிட்டது.'' என்று கூறுவான். அப்போது அல்லாஹ், "(உனது கோரிக்கைப்படி) இவ்வாறு உனக்கு செய்து கொடுக்கப் பட்டால் வேறு எதனையும் நீ கேட்காதிருப்பாயா?'' என்று கேட்பான். அதற்கு அம்மனிதன், "இல்லை, உன் கண்ணியத்தின் மீதாணையாக! (வேறுறெதையும் கேட்கமாட்டேன்)'' என்பான். அந்தமனிதன் அல்லாஹ்விடம் தான் நாடிய உறுதிமொழியையும் வாக்குறுதிகளையும் வழங்குவான். அல்லாஹ் நரகத்தைவிட்டும் அம்மனிதனுடைய முகத்தை திருப்பிவிடுவான். சொர்க்கத்தை நோக்கி அவனுடைய முகத்தை திருப்பியதும் அம்மனிதன் சொர்க்கத்தின் செழிப்பைப் பார்த்துக்கொண்டு அல்லாஹ் நாடிய அளவு நேரம் அமைதியாக இருப்பான். பிறகு "இறைவா! என்னைச் சொர்க்கத்தின் வாசலருகே செல்லவைப்பாயாக!'' என்று கேட்பான். அதற்கு இறைவன், "முன்பு கேட்டதைத் தவிர வேறெதையும் நீ என்னிடம் கேட்கமாட்டேன் என்று கூறி உறுதிமொழியும் வாக்குறுதியும் அüத்தாயே?'' என்று கேட்பான். அதற்கு அம்மனிதன், "இறைவா! என்னை உன் படைப்புக்கüலேயே நற்கதியற்றவனாய் ஆகிவிடக்கூடாது!'' என்று கூறுவான். அதற்கு இறைவன், "(நீ கேட்டது) உனக்கு வழங்கப்பட்டால் வேறு எதையும் நீ கேட்காம-ருப்பாயா?'' என்பான். அம்மனிதன், "இல்லை, உன் கண்ணியத்தின் மீதாணையாக! இஃதல்லாத வேறெதையும் நான் கேட்கமாட்டேன்'' என்பான். இதுகுறித்து இறைவனிடம் உறுதிமொழியும் வாக்குறுதியும் அந்த மனிதன் அüப்பான். உடனே இறைவன் அந்த மனிதனை சொர்க்கத்தின் வாசல் வரை செல்லவைப்பான். அதன் வாசலை அவன் அடைந்ததும் அதன் ரம்மியத்தைக் காண்பான்; அதிலுள்ள செழுமையையும் (மனதிற்கு) மகிழ்ச்சி (தரத் தக்கவை)யையும் காண்பான். பிறகு அல்லாஹ் நாடிய அளவுக்கு அவன் அமைதியாக இருப்பான். அதன்பின் அந்த மனிதன், "இறைவா! என்னை சொர்க்கத்திற்குள் செல்ல அனுமதிப்பா யாக!'' என்று கூறுவான். அதற்கு உன்னதனாகிய அல்லாஹ், "ஆதமின் மகனே! உனக்கு என்ன கேடு! ஏன் வாக்கைக் காப்பாற்றத் தவறிவிட்டாய்? முன்பு வழங்கப்பட்டதைத் தவிர வேறெதையும் நான் கேட்கமாட்டேன் என உறுதிமொழியும் வாக்குறுதியும் அüத்தாயே!'' என்று கேட்பான். அதற்கு அம்மனிதன், "இறைவா! உன் படைப்பு கüலேயே என்னை நற்கதியற்றவனாய் ஆக்கி விடாதே!'' என்பான். இம்மனிதனின் நிலை கண்டு சிரிப்பான். பிறகு அவனுக்கு சொர்க்கத்திற்குள் செல்ல அனுமதியüத்துவிடுவான். அதன் பின் இறைவன் அம்மனிதனிடம், "நீ ஆசைப்படுவதைக் கேள்!'' என்று கூறுவான். அம்மனிதனும் தான் ஆசைப்படுவதை கூறுவான். இறுதியில் அவன் தன் ஆசைகள் யாவும் முற்றுப் பெறும்போது (அவனிடம்) இறைவன், "இதைவிட அதிகத்தை நீ ஆசைப்படு!'' என்று சொல்-க் கொடுப்பான். இறுதியில் ஆசைகள் முற்றுப் பெற்றுவிடும்போது உன்னதனாகிய அல்லாஹ் "உனக்கு இதுவும் உண்டு. இதைப்போன்று இன்னொரு மடங்கும் உண்டு'' என்பான்.
இதன் அறிவிப்பாளரான அபூசயீத் அல்குத்ரீ (ர-) அவர்கள் தமக்கு இதை அறிவித்த அபூ ஹுரைரா (ர-) அவர்கüடம், "உனக்கு இதுவும் உண்டு. இதைப்போன்று இன்னொரு மடங்கும் உண்டு' என்றா அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு அபூஹுரைரா (ர-) அவர்கள், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடமிருந்து "உனக்கு இதுவும் உண்டு. இதுபோன்று இன்னொரு மடங்கும் உண்டு' என்றே இறைவன் கூறியதாகவே மனனமிட்டேன்'' என்றார்கள். அதற்கு அபூசயீத் (ர-) அவர்கள், "இதுவும் உண்டு. இதுபோன்று பத்து மடங்கும் உண்டு' என்றே நான் நபி (ஸல்) அவர்கüடமிருந்து செவியேற்றுள்ளேன்'' என்று கூறினார்கள்.
நூல்: புகாரி (806)
குறைவான செயல் நிறைவான கூலி.
    இறைவன் இந்த சமுதாயத்திற்கு அருள் அதிகமதிகம். அதில் ஒரு தனிச்சிறப்போடு மற்றொரு அருளையும் இந்த சமுதாயத்திற்கு செய்திருக்கிறான். அந்த அருளில் உள்ளதுழ்ôன் இந்த சமுதாயம் எந்த குறைவான செயல்களை செய்தாலும் அதற்கு அதிகன்ôக கூலி வழங்குவது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கும் வேதம்வழங்கப்பட்ட இரண்டு சமுதாயத்தாரான (யூத, கிறிஸ்த)வர்களுக்கும் உவமை.,   ஒரு மனிதரால் வேலைக்கு அமர்த்தப்பட்ட கூலியாட்களாவர்! “    ஒரு கீராத் கூலிக்குக் காலையிலிருந்து பகலின் நடுப்பகல் நேரம்வரை எனக்கு வேலை செய்பவர் யார்?” என்று அம்மனிதர் கேட்டார்.  யூதர்கள் அவ்வாறு வேலை செய்தார்கள்.  பிறகு, “நடுப்பகலிலிலிருந்து அஸ்ர் தொழுகை வரை ஒரு கீராத் கூலிக்கு எனக்காக வேலை செய்பவர் யார்?” என்று அவர் கேட்டார்.  கிறிஸ்தவர்கள் அவ்வாறு வேலை செய்தார்கள்.  பிறகு, “அஸரிலிலிருந்து சூரியன் மறையும் வரை இரண்டு கீராத் கூலிலிக்கு எனக்காக வேலை செய்பவர்கள் யார்?” என்று அவர் கேட்டார்.  (முஸ்லிம்களான) நீங்கள்தாம் அ(ப்படி வேலை செய்த)வர்கள்! யுதர்களும், கிறிஸ்தவர்களும் கோபமுற்று, “அதிக வேலை நாங்கள் செய்திருக்கும்போது எங்களுக்கு ஏன் குறைந்த கூலி?” என்று கேட்டனர்.  அதற்கு அவர் ‘’உங்களுக்கு உரியதை நான் குறைத்திருக்கிறேனா?” என்று கேட்டார்.  அவர்கள். “
இல்லை!” என்றனர்.  “சிலருக்கு நான் அதிகமாகக் கொடுப்பது எனது அருட்கொடையாகும்! நான் விரும்பியவருக்கு நான் அதைக் கொடுப்பேன்!” என்று அவர் கூறினார். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி (2268)
சுவர்க்கத்தை பெறும் சமுதாயம்.
    இந்த உம்மத்திற்குள்ள மற்றொரு தனிச்சிறப்பு இந்த சமுதாயம் சுஹ்ர்க்த்தில் மற்ற எல்லா சமுதாயத்தை விட இந்த சமுதாயத்தில் உள்ளவர்கள் அதிகம் இúப்பார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் (மறுமை நாüல்) ஆதம் (அலை) அவர்களை நோக்கி, "ஆதமே!'' என்பான். அதற்கு அவர்கள், "இதோ! வந்து விட்டேன். கட்டளையிடு! காத்திருக்கிறேன். நலம் அனைத்தும் உன் கரங்கüல் தான்'' என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ், "நீங்கள் நரகத்திற்குச் செல்லவிருப்பவர்களை (மற்றவர்கü-ருந்து) தனியாகப் பிரித் திடுங்கள். என்று கூறுவான். ஆதம் (அலை) அவர்கள், "எத்தனை நரகவாசிகளை?'' என்று கேட்பார்கள். அதற்கு அவன், "ஒவ்வோர் ஆயிரம் பேரி-ருந்தும் தொள்ளாயிரத்துத் தொண்ணுற்றொன்பது பேரை (வெüயே கொண்டு வாருங்கள்)'' என்று பதிலüப்பான். இப்படி அவன் கூறும் வேளையில் (அங்கு நிலவும் பயங்கர சூழ்நிலையின் காரணத்தால்) சிறுவன் கூட நரைத்து (மூப்படைந்து) விடுவான்; கர்ப்பம் கொண்ட பெண் ஒவ்வொருத்தியும் கர்ப்பத்தைப் (பீதியின் காரணத்தால் அரைகுறையாகப்) பிரசவித்து விடுவாள். மக்களை (அச்சத்தால்) போதை யுற்றவர்களாக நீங்கள் காண்பீர்கள். ஆனால், அவர்கள் (உண்மையிலேயே மதுவால்) போதையுற்றிருக்க மாட்டார்கள். ஆனால், அல்லாஹ்வின் வேதனை கடுமையானதாகும்.'' (இவ்வாறு நபியவர்கள் கூறியதும்) உடனே மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! நரகத்தி-ருந்து (வெüயே கொண்டு வரப்படாத) அந்த ஒரு நபர் எங்கüல் யார்?'' என்று கேட்டார் கள். நபி (ஸல்) அவர்கள், "நற்செய்தி பெற்று மகிழுங்கள்! உங்கüல் ஒருவருக்கு யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினரில் ஓராயிரம் பேர் (நரகத்தி-ருந்து வெüயேறாமல் அதனுள்) இருப்பார்கள். பிறகு, என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! நீங்கள் சொர்க்கவாசிகüல் கால் பங்கினராக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று கூறினார்கள். உடனே நாங்கள் (இந்த மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியைக் கேட்டு) "அல்லாஹு அக்பர்-(அல்லாஹ் மிகப் பெரியவன்)'' என்று கூறினோம். உடனே அவர்கள், "சொர்க்கவாசிகüல் நீங்கள் மூன்றில் ஒரு பங்கினராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்'' என்று கூறினார்கள். நாங்கள் (மீண்டும் மகிழ்ச்சியால்) "அல்லாஹு அக்பர்'' என்று கூறினோம். அவர்கள், "சொர்க்கவாசிகüல் பாதித் தொகையினராக நீங்கள் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்'' என்று கூறினார்கள். நாங்கள் (இப் போதும்), "அல்லாஹு அக்பர்'' என்று கூறினோம். அப்போது அவர்கள், "நீங்கள் (மஹ்ஷர் மைதானத்தில் கூடியிருக்கும்) மக்கüல் வெண்ணிறக் காளையின் மேனியில் உள்ள கருப்பு முடியைப் போலத் தான் இருப்பீர்கள். அல்லது கருநிறக் காளையின் மேனியிலுள்ள வெள்ளை முடியைப் போலத் தான் (மொத்த மக்கüல் குறைந்த எண்ணிக் கையில்) இருப்பீர்கள்'' என்று கூறினார்கள். இதை அபூசயீத் அல் குத்ரீ (ர-) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி (3348)
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ர-) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (சுமார் நாற்பது பேர்) நபி (ஸல்) அவர்களுடன் ஒரு (தோல்) கூடாரத்தினுள் இருந்துகொண்டிருந்தோம். அப்போது அவர்கள் "சொர்க்கவாசிகüல் நான்கில் ஒரு பகுதியினராக இருக்க நீங்கள் விரும்பு கின்றீர்களா?'' என்று கேட்டார்கள். நாங்கள் "ஆம்' என்று சொன்னோம். நபி (ஸல்) அவர்கள் "சொர்க்கவாசிகüல் மூன்றில் ஒரு பகுதியினராக நீங்கள் இருக்க வேண்டுமென விரும்புகின்றீர்களா?'' என்று கேட்டார்கள். நாங்கள் "ஆம்' என்று சொன்னோம். அவர்கள் "சொர்க்கவாசிகüல் பாதிப் பேராக நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றீர் களா?'' என்று கேட்டார்கள். நாங்கள் "ஆம்' என்று சொன்னோம். நபி (ஸல்) அவர்கள் "முஹம்மதின் உயிர் எவனது கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! சொர்க்கவாசிகüல் பாதிப் பேராக (என் சமுதாயத்தாரான) நீங்கள் இருக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். அதற்குக் காரணம், சொர்க்கத்தில் முஸ்-மானவரைத் தவிர வேறெவரும் நுழைய முடியாது. இணை வைப்பவர்களை ஒப்பிடும்போது நீங்கள் கறுப்புக் காளை மாட்டின் தோ-ல் உள்ள வெள்ளை முடியைப் போன்றுதான்; அல்லது சிவப்புக் காளை மாட்டிலுள்ள கறுப்பு முடியைப் போன்றுதான் இருக்கிறீர்கள்'' என்று சொன்னார்கள்.
நூல்: புகாரி (6528)
காலத்தால் முந்தியவர்கள், மறுமையில் முந்தியவர்கள்.
    அல்லாஹ் இந்த சமுதாயத்திற்கு செய்த அருட்கொடைகளில் காலத்தால் நம்மை பிற்படுத்தி படைதிருக்கின்றான். என்றாலும் இந்த சமுதாயம் மறுமையில் முதலாவதாக கேள்வி கேட்கப்பட்டு சுவர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ அனுப்பப்படுவார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாம் (காலத்தால்) பிந்தியவர்களாவோம். மறுமையில் (அந்தஸ்தால்) முந்தியவர்களாவோம். எனினும், (யூத, கிறிஸ்தவரான) அவர்கள் நமக்கு முன்பே வேதம் அருளப்பெற்றார்கள். மேலும் இந்த நாள்தான் அவர்களுக்கும் (வாரவழிபாட்டு) நாளாக கடமையாக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் இ(ந்த நாளைத் தம் வாரவழிபாட்டு நாளாக ஏற்றுக்கொள்வ)தில் கருத்து வேறுபாடுகொண்டனர். ஆகவே, அல்லாஹ் நமக்கு அந்த நாளை அறிவித்தான். இதில் மக்கள் அனைவரும் நம்மைப் பின்தொடர்பவர்களே ஆவர். (எவ்வாறெனில், வெள்üக் கிழமை நமது வார வழிபாட்டு நாள் என்றால்) நாளை (சனிக்கிழமை) யூதர்களும் மறு நாள் (ஞாயிற்றுக் கிழமை) கிறிஸ்தவர்களும் (வார வழிபாடு நடத்தும் தினங்களாகும்).
நூல்: புகாரி (876)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாமே (காலத்தால்) பிந்தியவர்களாகவும் மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களாக வும் இருப்போம். நாமே சொர்க்கத்தில் முதலில் நுழைவோம். எனினும், (யூதர் மற்றும் கிறித்தவரான) அவர்கள் நமக்கு முன்பே வேதம் வழங்கப்பெற்றனர். அவர்களுக்குப் பின்புதான் நாம் வேதம் வழங்கப்பெற்றோம். அவர்கள் கருத்து வேறுபாடு கொண்ட விஷயத்தில் அல்லாஹ் நமக்குச் சத்தியத் திற்கு வழிகாட்டினான். இந்த (ஜுமுஆ) நாள் விஷயத்திலும் (அதை வார வழிபாட்டு நாளாக ஏற்பது தொடர்பாக) அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டனர். அல்லாஹ் நமக்கு அந்த நாளை அறிவித்துத் தந்தான். (இதில் மக்கள் அனைவரும் நம்மைப் பின்தொடரக்கூடியவர்களே ஆவர்.) இன்று (வெள்ளிக்கிழமை) நமக்குரிய (வழிபாட்டு) நாளாகும். நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரிய நாளாகும். மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறித்தவர்களுக்குரிய நாளாகும்.
நூல்: முஸ்லிம் (1550)
    இது வரை நபி (ஸல்) அவர்களின் சமுதாயத்திற்கு என்னென்ன தனிச்சிறப்புகள் இருக்கிறது என்று பார்த்தோம். இனி இந்த உம்மத்தில் மட்டும் மட்டும் நபி (ஸல்) அவர்களுக்கு உரிய தனிச்சிறப்புகள் என்ன என்பதை பார்ப்போம்.
    இந்த உம்மத்தில் நபி (ஸல்) அவர்களுக்கென தனிச்சிறப்புகளும். தனிச்சட்டங்களும் இருக்கின்றன. உதாரணமாக ஸதகா பொருளை சாப்பிடுவது ஹராம். தொடர்ந்து நோன்பு நோற்பது. நான்குக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்தல். அவர்களுடைய கணவில் கண்டவைகள் உன்மையானவையாகும். இது பல தனிச்சிறப்புகளும், தனிச்சட்டங்களும் நபி (ஸல்) அவர்களுக்கு இருக்கின்றன. இந்த தனிச்சிறப்புகளில் சிலது மற்ற நபிமார்களுக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த தனிச்சிறப்புகளை பல பிரிவாக பிரிக்கலாம்.
நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் ஹராமானவை.
அவர்களுக்கு மட்டும் ஆகுமானவை.
அவர்களுக்கு மட்டும் கடமையானவை.
அவர்களுக்கு மட்டும் உள்ள சிறப்புகள்.
நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் ஹராமானவை.
தர்மப் பொருட்கள்.
    நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் ஹராமாவை சிலது இருக்கின்றன. அதில் ஸதகா தாமப் பொருட்களை சாப்பிடுவது ஒன்றாகும்.
அப்துல் முத்தலிப் பின் ரபீஆ பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) ரபீஆ பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்களும் (என் பாட்டனாரின் சகோதரர்) அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்களும் (ஓரிடத்தில்) ஒன்றுகூடி, (என்னையும் ஃபள்ல் பின் அப்பாஸையும் சுட்டிக் காட்டி) "இவ்விரு இளைஞர்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பி, அவ்விருவரையும் இந்தத் தர்மப் பொருட்களை வசூலிக்கும் பொறுப்பில் அமர்த்துமாறு கேட்கச் சொல்வோம். (அவ்வாறு இவர்கள் அமர்த்தப் பட்டால்,) மக்கள் வழங்குகின்ற (ஸகாத்)தை அவர்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒப்படைப்பார்கள். (இந்தப் பணிக்காக) மக்களுக்குக் கிடைக்கின்ற (சன்மானப்) பொருள் இவர்களுக்குக் கிடைக்கும்'' என்று பேசிக்கொண்டனர்.
இவ்வாறு அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போதே அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் அங்கு வந்து அவர்களுக்கு முன்னால் நின்றார்கள். அப்போது அவர்கள் இருவரும் அலீ (ரலி) அவர்களிடம் அ(வர்களிருவரும் பேசிக்கொண்ட)தைத் தெரிவித்தனர். அதைக் கேட்ட அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள், "அவ்வாறு செய்யாதீர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள்'' என்று சொன்னார்கள். ரபீஆ பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களை நோக்கி "அல்லாஹ்வின் மீதாணையாக! எங்கள்மீதுள்ள பொறாமையால்தான் இவ்வாறு நீங்கள் செய்கிறீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களு(டைய மகளை மணமுடித்துக்கொண்டதன் மூலம் அவர்களு)டன் திருமண பந்தத்தை அடைந்துகொண்டுவிட்டீர்கள். அதைக் கண்டு நாங்கள் உங்கள் மீது பொறாமை கொள்ளவில்லையே!'' என்று கூறினர். அலீ (ரலி) அவர்கள், "(சரி) அவர்கள் இரு வரையும் அனுப்பிவையுங்கள்'' என்று கூறினார்கள். நாங்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி நடந்தோம். அலீ (ரலி) அவர்கள் (அங்கேயே) சாய்ந்து படுத்துக்கொண்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகையை முடித்ததும் அவர்களது அறையை நோக்கி நாங்கள் (இருவரும்) முந்திக்கொண்டு சென்று, அவர்களது அறைக்கு அருகில் நின்றோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து எங்களுடைய காதுகளைப் பிடித்து, "நீங்கள் இருவரும் உங்கள் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத் துங்கள்'' என்று சொன்னார்கள். பிறகு அறைக் குள் நுழைந்தார்கள். நாங்களும் உள்ளே நுழைந்தோம். அன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் தங்கியிருந் தார்கள். நாங்கள் இருவரும்  ("நீ பேசு, நீ பேசு' என) ஒருவரையொருவர் பேசச் சொல்லிக் கொண்டிருந்தோம். பிறகு எங்களில் ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் மக்களி லேயே மிகவும் ஈகை குணம் கொண்டவரும் உறவினர்களை நன்கு அரவணைத்துக்கொள் பவரும் ஆவீர்கள். நாங்கள் மணமுடிக்கும் வயதை அடைந்துவிட்டோம். எனவே, இந்தத் தானதர்மங்களை வசூலிக்கும் பொறுப்புகளில் ஒன்றில் எங்களை நீங்கள் நியமிப்பதற்காக நாங்கள் வந்துள்ளோம். மக்கள் வழங்கும் ஸகாத் பொருட்களை அப்படியே உங்களிடம் கொண்டுவந்து ஒப்படைப்போம். (இப்பணிக்குச் சன்மானமாக) அவர்கள் பெற்றுக்கொள்வதை நாங்களும் பெற்றுக்கொள்வோம்'' என்று கூறினார்.
இதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீண்ட நேரம் அமைதியாக இருந்தார்கள். இறுதியில் அவர்களிடம் நாங்களே பேசலாமா என்று எண்ணினோம். (இதற்குள்) ஸைனப் (ரலி) அவர்கள் திரைக்கு அப்பாலிருந்து பேச வேண்டாம் என எங்களுக்குச் சைகை செய்யலானார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தர்மப் பொருள் முஹம்மதின் குடும்பத்தாருக்குத் தகாது. (ஏனெனில்,) அவை மக்களின் (செல்வத்திலிருந்து வரும்) அழுக்குகள்தாம்'' என்று கூறிவிட்டு, "(பனூ அசத் கூட்டத்தைச் சேர்ந்தவரான) மஹ்மியாவையும் நவ்ஃபல் பின் அல்ஹாரிஸ் பின் அப்தில் முத்தலிபையும் என்னிடம் வரச் சொல்லுங்கள்'' என்று கூறினார்கள். (அப்போது மஹ்மியா (ரலி) அவர்கள் போரில் கிடைத்த ஐந்தில் ஒரு பாகம் (குமுஸ்) நிதியைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்தார்கள்.) அவர்கள் இருவரும் வந்தபோது மஹ்மியா (ரலி) அவர்களிடம், "இந்த இளைஞருக்கு (ஃபள்ல் பின் அப்பாஸுக்கு) உங்களுடைய மகளை மணமுடித்து வையுங்கள்'' என்று சொன்னார்கள். அவ்வாறே மஹ்மியா (ரலி) அவர்கள் மணமுடித்து வைத்தார்கள். பிறகு நவ்ஃபல் பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்களிடம், (என்னைச் சுட்டிக்காட்டி), "இந்த இளைஞருக்கு உங்களுடைய மகளை மண முடித்து வையுங்கள்'' என்று சொன்னார்கள். அவ்வாறே நவ்ஃபல் (ரலி) அவர்கள் எனக்கு(த் தம் முடைய மகளை) மணமுடித்து வைத்தார்கள். மேலும், மஹ்மியா (ரலி) அவர்களிடம் "இவர்கள் இருவருக்காகவும் போரில் கிடைத்த ஐந்தில் ஒருபாகம் நிதியிலிருந்து இன்ன இன்னதை மணக் கொடையாக (மஹ்ர்) கொடுங்கள்'' என்று சொன்னார்கள்.
இதன் அறிவிப்பாளரான ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், "அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் நவ்ஃபல் (ரஹ்) அவர்கள் (அந்த) மஹ்ர் தொகை (எவ்வளவு என்பது) குறித்து என்னிடம் குறிப்பிடவில்லை'' என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் (1945)
போருக்காக புறப்படுதல்.
    இந்த உம்மத்தில் இல்லாத தனிச்சிறப்புகளில் நபி (ஸல்) அவர்கள் போரின் ஆடையை தரித்து, போருக்கு போக வேண்டும் என்றால் போருக்கு செல்லாமல் இருக்கக்கூடாது. இந்த தனிச்சிறப்பில் மற்ற நபிமார்களுக்கும் உண்டு.
    உஹுதுப் போரின்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்கüடம், "ஊரிலேயே தங்கியிருந்து (எதிரிகüன் படையை எதிர்) கொள்ளலாமா? அல்லது (பகைவர்கüன் படையை எதிர்கொள்ள ஊருக்கு) வெüயே புறப்பட்டுப் போகலாமா?'' என்று ஆலோசனை கேட்க அவர்கள், "(ஊருக்கு) வெüயே புறப்பட்டுப் போகலாம்'' என்று நபி (ஸல்) அவர்களிடம் கருத்துத் தெரிவித்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் தமது கவச ஆடையை அணிந்துகொண்டு (ஊருக்கு வெüயே செல்ல) உறுதிகொண்டு புறப்பட்ட போது, தோழர்கள் "ஊரிலேயே தங்கி விடுங்கள்'' என்று (மாற்று யோசனை) சொன்னார்கள். ஆனால், உறுதி கொண்டு விட்ட பின்னால் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் செவிசாய்க்கவில்லை. மாறாக, நபி (ஸல்) அவர்கள், "(போருக்குப் புறப்படத் தயாராகி) தமது கவச ஆடையை அணிந்து கொண்ட எந்த ஒரு இறைத்தூதருக்கும் அல்லாஹ் தீர்மானிக்கும் வரை அதைக் கீழே வைப்பது முறையாகாது'' என்று சொன் னார்கள்.
நூல்: புகாரி, தாரமி (2065) அஹ்மத் (14260)
கண் சாடை செய்வது.
    எந்த நபிக்கும் கண்களின் மூலம் துரோகம் செய்வது கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஹதீஸ் சுருக்கம்)
நூல்: நஸயீ (3999)
நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் ஆகுமானவை.
தொடர் நோன்பு.
    தொடர் நோன்பு என்பது ஒரு நாள் இடை விடாமல் நோன்பு நோற்பதாகும். இந்த நோன்பை பொருத்த வரையில் நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் ஆகுமாதாகும்.
    அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி(ஸல்) அவர்கள், "நீங்கள் தொடர்நோன்பு நோற்காதீர்கள்!'' என்று (மக்களிடம்) கூறியபோது, "நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே?' என்று மக்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நான் (எல்லா விஷயங்களிலும்) உங்களைப் போன்றவன் அல்லன்; நிச்சயமாக நான் உண்ணவும் பருகவும் வழங்கப்படுகிறேன்'' என்றோ "உண்ணவும் பருகவும் வழங்கப்பட்டு இரவுப் பொழுதைக் கழிக்கிறேன்'' என்றோ கூறினார்கள்.
நூல்: புகாரி (1961)
நான்குக்கும் மேற்பட்ட திருமணங்கள் புரிவது.
    இந்த உம்மத்தில் நபி (ஸல்) அவர்களைத்தவிர வேறு எவருக்கும் நான்குக்கும் மேற்பட்ட திருமணங்களை முடிக்கக்கூடாது.
அனாதைகள் விஷயத்தில் நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள்! நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடைமையாக உள்ள அடிமைப் பெண்களை (போதுமாக்கிக் கொள்ளுங்கள்!). இதுவே நீங்கள் வரம்பு மீறாமலிருக்க நெருக்கமான வழி.
அல் குர்ஆன் (4 : 3)
    கைலான் என்பவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அருக்கு பத்து மனைவிகள் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் நீ அவர்களில் நான்கு நபர்களை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொள் என்றார்கள்.
நூல்: அஹ்மத் (4380)
இவ்வசனத்தில் (33:50) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் எவ்வித எண்ணிக்கைக் கட்டுப்பாடுமின்றி திருமணங்கள் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் அளிக்கப்பட்ட சிறப்பு அனுமதி எனவும் கூறப்பட்டுள்ளது.
திருக்குர்ஆன் இறைவேதம் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதர் எனவும் ஏற்றுக் கொள்ள எண்ணற்ற சான்றுகள் குர்ஆனில் இருந்தாலும் இந்த ஒரு விஷயம் மட்டும் முஸ்லி-மல்லாத மக்களுக்கு உறுத்தலாகவே அமைந்துள்ளது.
அதிகமான பெண்களுடன் வாழ்வதற்காக முஹம்மது நபி தமக்கு வசதியான இந்தச் சட்டத்தை உருவாக்கிக் கொண்டார் என்று சிலர் விமர்சனமும் செய்துள்ளனர்.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சிறப்பாக இன்னும் பல சட்டங்கள் உள்ளன. அவை யாவும் அவர்களுக்கு மட்டும் அதிகச் சிரமத்தைச் சுமத்தக் கூடியவையாக உள்ளன.
* ஸகாத் எனும் அரசுக் கருவூலத்திலிலி-ருந்து தாமும் தமது குடும்பத்தினரும் எதையும் பெறுவது ஹராம் என்று அவர்கள் பிரகடனம் செய்தது.
* உலகம் உள்ளளவும் தமது பரம்பரையைச் சேர்ந்தவர்களுக்கு இந்த விதி பொருந்தும் என்று அவர்கள் அறவித்தது.
* தமக்குச் சொந்தமான உடமைகள் அனைத்துக்கும் தமது வாரிசுகள் உரிமை கொண்டாடக் கூடாது என்று அறிவித்து அரசாங்கத்தில் சேர்த்து விட்டுச் சென்றது.
* தாமும் தமது பரம்பரையினரும் யாரிடமும் எக்காலத்திலும் தர்மம் பெறக் கூடாது என்று சட்டம் போட்டது.
* மற்றவர்கள் ஐந்து நேரம் தொழ வேண்டுமென்றால் தமக்கு மட்டும் நள்ளிரவில் தொழும் ஆறாவது தொழுகையைக் கடமையாக்கிக் கொண்டது.
* இரவு பகல் 24 மணிநேரமும் மற்றவர்கள் நோன்பு நோற்கக் கூடாது என்று தடுத்து விட்டு அந்தச் சிரமத்தை தாம் மட்டும் மேற்கொண்டது.
இப்படி பல விஷயங்களில் அவர்கள் தமக்கு மட்டும் சிறப்புக் சட்டமாக அறிவித்தவை சலுகைகளாக இருக்கவில்லை. சிரமத்தைத் தான் தம் மீது சுமத்திக் கொண்டார்கள்.
மேலும் தம்மை இறைவன் கண்டித்ததாக அவர்கள் அறிவித்த பல வசனங்கள் அவர்களின் கௌரவத்தைப் பாதிக்கக் கூடியவை என்றாலும் அதையும் மக்களிடம் சொன்னார்கள்.
திருமணத்திற்குக் கட்டுப்பாடு இல்லை என்ற இந்த ஒரு விஷயத்தைத் தவிர மற்ற விஷயங்கள் யாவும் அவர்களுக்கு சிரமம் தருபவையாகவுள்ளதைச் சிந்தித்தால் நபிகள் நாயகம் தாமாக இவ்வாறு உருவாக்கிக் கொண்டார்கள் என்று யாரும் கருத மாட்டார்கள்.
அவர்களின் முதல் திருமணம் 25ஆம் வயதில் நடந்தது. அதிலிலி-ருந்து 25 ஆண்டுகள் ஒரு மனைவியுடன் மட்டுமே வாழ்க்கை நடத்தினார்கள். காமத்திற்காக அவர்கள் திருமணம் செய்வதாக இருந்தால் இந்தப் பருவத்தில் தான் அதிகத் திருமணங்கள் செய்திருக்க வேண்டும். வயதான பிறகு வயதான பெண்களையே (ஆயிஷா(ர-லி) தவிர) அவர்கள் மணந்து கொண்டார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த உம்மத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் இந்த தனிச்சிறப்பு ஏன்? போன்ற கேள்விகளுக்கு சகோதரர் பீ.ஜே அவர்கள் எழுதிய நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்? என்ற புத்தகத்தை பார்வையிடவும்.
ஹரமில் போர் செய்யும் அதிகாரம்.
    அல்லாஹ் தஆலா மக்காவுக்கு என்னற்ற சிறப்புகளை வழங்கியிருக்கினறான். இந்த உலகத்தில் நிர்னயிக்கப்பட்ட கட்டடங்களில் இங்குள்ள பள்ளிவாசலும் ஒன்றாகும். இது மட்டுமில்லாமல் வானம் பூமி எப்போது படைக்கப்பட்டதோ அப்போதே இந்த பூமியை கன்னியப்படுத்திவிட்டான். இந்த இடத்தில் இரத்தத்தை ஓட்டுவதோ, போர் செய்வதோ கூடாது. இங்கு போர் செய்வதை யாருக்கும் வழங்கப்படாத நிலையில் நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் வழங்கியிருக்கின்றான்.
சயீத் பின் அபீசயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (யஸீதின் ஆட்சியில் மதீனாவின் ஆளுநராயிருந்த) அம்ர் பின் சயீத்,  அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்களுக்கு எதிராகன மக்காவை நோக்கி ஒரு படைப்பிரிவுகளை அனுப்பியபோது அவரிடம் அபூஷுரைஹ் அல்அதவீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:
"தலைவரே! எனக்கு அனுமதி அளியுங்கள்! மக்கா வெற்றிக்கு மறுநாள் நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தியை உங்களுக்கு நான் அறிவிக்கிறேன்: எனது காதுகள் அதைக் கேட்டிருக்கின்றன; என் உள்ளம் அதை நினைவில் வைத்துள்ளது. நபியவர்கள் உரையாற்றியபோது என் கண்கள் அவர்களைப் பார்த்திருக்கின்றன. அவ்வுரையில் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, "அல்லாஹ்வே மக்கா நகருக்குப் புனிதத்தை வழங்கியவன். அதற்கு புனிதத்தை வழங்கியவர்கள் மனிதர்கள் அல்லர். எனவே, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடிய எவருக்கும் இங்கே (சண்டையிட்டு) இரத்தத்தை சிந்தவதோ இங்குள்ள மரம், செடி, கொடிகளை வெட்டுவதோ அனுமதிக்கப்படவில்லை. -அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றி நாளில், ஒருபகல் பொபது மட்டும்) இங்கு போரிட்டதனால் (அதை ஆதாரமாகக்கொண்டு) இதைப் பொதுஅனுமதி என்று யாரேனும் கருதினால், "அல்லாஹ் தன் தூதருக்கு (மட்டும்)தான் அனுமதியளித்தான்; உங்களுக்கு அவன் அனுமதி வழங்கவில்லை'' என்று சொல்லிவிடுங்கள். "எனக்குக் கூட (நேற்றைய) பகல்பொழுது மட்டுமே (இங்கு போர்புரிய) அனுமதியளிக்கப்பட்டது. இன்று அதன் புனிதத் தன்மைக்கு மீண்டு வந்துவிட்டது. (நாம் சொன்ன விஷயங்கள் யாவற்றையும் இங்கு) வந்திருப்பவர்கள் வராதவர்களுக்குத் சொல்லிவிடுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்' என்று கூறினார்.
"அதற்கு அம்ர் பின் சயீத் என்ன பதிலளித்தார்?' என்று என்னிடம் கேட்கப்பட்டது.  அதற்கு நான் " "அபூஷுரைஹே! உம்மைவிட (இதைப் பற்றி) நான் நன்கு அறிவேன்; நிச்சயமாக (புனித நகரமான) மக்கா குற்றவாளிக்கும் மரணதண்டனைக்குப் பயந்து (மக்காவுக்குள்) ஓடி வந்தவனுக்கும், திருட்டுக் குற்றம் புரிந்துவிட்டு ஓடி வந்தவனுக்கும் பாதுகாப்பளிக்காது'' என்று அம்ர் கூறினார்' என்றேன்.
நூல்: புகாரி (104)
நபி (ஸல்) அவர்களுக்கு கடமையானவை.
    நபி (ஸல்) அவர்களுக்கு இந்த உம்மத்தவர்களுக்கு இல்லாத தனிச்சிறப்புகளை மட்டும் கொடுக்கவில்லை. மாறாக இந்த உம்மத்துக்கு கடமையாகத சில கடமைகளையும் நபி (ஸல்) அவர்களுக்கு விதித்துள்ளான்.
    இதற்கு காரணம் இந்த உம்மத்தை விட நபி (ஸல்) அவர்களுக்கு மறுமையிலும் தனிச்சிறப்புகளை வழங்கவேண்டும். சுவர்க்கத்தில் அந்தஸ்தை உயர்த்த வேண்டும் என்பதற்காகத்தான்.
    இதற்கு உதாரணமாக நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகையை சொல்லலாம்.
(முஹம்மதே!) உமக்கு உபரியாக இருக்கும் நிலையில் இரவில் இதன் மூலம் (குர்ஆன் மூலம்) தஹஜ்ஜுத் தொழுவீராக! புகழப்பட்ட இடத்தில் உமது இறைவன் உம்மை எழுப்பக் கூடும்.
அல் குர்ஆன் (17 : 79)
இரவுத் தொழுகை உபரியானதுதான் என்றாலும் உமக்கு மட்டும் என்று வருவதினால் இது நபி (ஸல்) அவர்கள் மீதுள்ள கடமை என்று விளங்குகின்றது. இது மட்டுமில்லாமல் நபி (ஸல்) அவர்களின் வாழ்வை நாம் பார்த்தால் இந்தக்கருத்தை வலியுறுத்துவதாக கானலாம்.
நபி (ஸல்) அவர்களுக்கு இரவுத்தொழுகை நோயின் காரணமாக விடுபட்டு விட்டால் பகலில் 12 ரக்அத்கள் தொழுவார்கள்.
நூல்: முஸ்லிம் (1234)
இது போன்ற செய்திகள் இரவுத் தொழுகை நபி (ஸல்) அவர்களுக்கு கடமை என்று விளங்க முடிகின்றது.
இது போன்று நபி (ஸல்) அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தனிச்சிறப்புகளை அறிஞர்கள் எழுதியுள்ளனர். அவைகளில் பெரும்பாலும் தனிச்சிறப்புகளை அறிவிப்பதாக இல்லை. இன்னும் அறிஞர்களால் கருத்து வேறுபாடு கொண்டவைகளாக இருக்கிறது. ஆகையால் இங்கே அவைகளை இங்கு பதிவு செய்யவில்லை.
நபி (ஸல்) அவர்களின் தனித்தன்மைகள்.
சொல்லிலும் செயலிலும் பாதுகாப்பு.
    இந்த உம்மத்தில் நபி (ஸல்) அவர்களுக்கென்று தனித்தன்மைகள் இருக்கின்றது. நபி (ஸல்) அவர்கள் வஹியில் தவறிழைக்கமாட்டார்கள். அதே போன்று செயல் அளவிலும் தவறு செய்ய மாட்டார்கள். அப்படி செய்தால் உடனே அல்லாஹ் கண்டித்து விடுவான்.
    நட்சத்திரம் மறையும் போது அதன் மேல் ஆணை! உங்கள் தோழர் (முஹம்மத்) பாதை மாறவில்லை. வழி கெடவுமில்லை. அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.
அல் குர்ஆன் (53 : 1 முதல் 4 வரை)
    இந்த தனித்தன்மையில் மற்ற நபிமார்களும் இனைகிறார்கள்.
    (முஹம்மதே!) உமக்கு முன் நாம் அனுப்பிய எந்த நபியானாலும், தூதரானா லும் அவர் ஓதும் போது ஷைத்தான் அவரது ஓதுதலில் (தவறான குழப்பத்தைப்) போடாமல் இருந்ததில்லை. எவரது உள்ளங்களில் நோய் இருக்கிறதோ அவர் களுக்கும், கடினசித்தம் கொண்டோருக்கும் ஷைத்தான் போட்டதைச் சோதனையாக ஆக்கிட ஷைத்தான் போட்டதை அல்லாஹ் மாற்றுகிறான். பின்னர் தனது வசனங்களை உறுதிப்படுத்துகிறான். அல்லாஹ் அறிந்த வன்; ஞானமிக்கவன். அநீதி இழைத்தோர் தூரமான பிளவில் உள்ளனர்.
அல் குர்ஆன் (22 : 52)
    இவ்வசனத்தில் (திருக்குர்ஆன் 22:52) இறைத்தூதர்கள் ஓதியதில் ஷைத்தான் குழப்பத்தை ஏற்படுத்துவான் எனக் கூறப்படுகிறது.
ஓதியதில் என்று தமிழாக்கம் செய்த இடத்தில் "உம்னிய்யத்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொல் "உள்ளம்' என்றும் "ஓதுதல்' என்றும் இரண்டு பொருள் தரும் சொல்லாகும்.
சில மொழிபெயர்ப்பாளர்கள் இச் சொல்லுக்கு உள்ளம் என்று இந்த இடத்தில் மொழிபெயர்த்துள்ளனர். இவர்களது மொழி பெயர்ப்பின்படி இறைத் தூதர்களின் உள்ளங்களில் ஷைத்தான் தனது தீய கருத்துக்களைப் பதியச் செய்து விடுவான் என்ற கருத்து வரும்.
இவ்வாறு செய்யப்பட்ட மொழி பெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டு தான் ஸல்மான் ருஷ்டி என்பவன் "சாத்தானின் வசனங்கள்' என்ற நூலை எழுதினான். நபிகள் நாயகத்தின் உள்ளத்தில் ஷைத்தான் தனது கருத்துக்களைப் போட முடியும் என்று இவ்வசனம் கூறுவதாக அவன் வாதிட்டான்.
இவ்வாறு அவன் வாதிடுவதற்கு இவ்வசனத்திற்குத் தவறான பொருள் செய்த அறிஞர்கள் தாம் முதலி-ல் பொறுப்பேற்க வேண்டும்.
இறைவன் தனது தூதுச் செய்தியைப் பாதுகாப்பதாகக் கூறும் பொழுது இறைத் தூதரின் உள்ளத்தில் ஷைத்தான் தான் விரும்புவதைப் போட முடியுமா? என்று சிந்தித்திருந்தால் இவ்வாறு பொருள் கொண்டிருக்க மாட்டார்கள்.
இறைத்தூதர்கள் தமக்கு அறிவிக்கப்படும் செய்திகளை மக்களுக்குக் கூறியவுடன் அது பற்றி பலவிதமான சந்தேகங்களையும், ஆட்சேபனைகளையும் மக்களிடம் ஷைத்தான் தோற்றுவிப்பான் என்பதே இவ்வசனத்தின் கருத்தாகும்.
நூல்: பீ.ஜே அவர்களின் தமிழ் தர்ஜமா விளக்கம் பகுதி எண் (294)
நபியவர்களின் மீது பொய் சொன்னால் நரகம்.
    பொய் சொல்வது ஒரு மனிதனை நரகத்தில் கொண்டு சேர்க்கும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும். நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒரு மனிதர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் "வாய்மையாளர்' (சித்தீக்- எனும் பெயருக்கு உரியவர்) ஆகிவிடுவார். (இதைப் போன்றே) பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் "பெரும் பொய்யர்' எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார். இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ர-) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி (6094)
இதை விட மிகப்பெரிய பாவம் நபி (ஸல்) அவர்களின் மீது பொய் சொல்லுதலும், இட்டுக்கட்டுதலும் ஆகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் மீது கூறும் பொய் (உங்களில்) ஒருவர் மீது கூறும் பொய்யைப் போன்றதன்று.  யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக்கொள்ளட்டும்:  மேலும் ஒப்பாரி வைக்கப்படுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார். இதை முஃகீரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி (1291)
தனித்துவம் பெற்ற பார்வைகள்.
    இந்த உம்மத்தில் பல சிறப்புகள் நபி (ஸல்) அவர்களுக்கு இருக்கின்றது. அதே வேளையில் நபி ஸல் அவர்கள் அல்லாஹ்வின் தூதர்தான் என்பதை நிருபிக்க சில அற்புதங்களையும் நிகழ்த்துவான். அந்த அறுபுதங்களில் நாம் பார்க்க முடியாததை நபி (ஸல்) அவர்கள் பார்ப்பார்கள். நாம் கேட்க முடியாததை நபியவர்கள் கேட்பார்கள் என்பதாகும்.
ஆயிஷா (ர-) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "ஆயிஷாவே! இதோ ஜிப்ரீல்  உன் மீது சலாமுரைக்கின்றார்'' என்று கூறினார்கள். நான், " "வ அலைஹிஸ் ஸலாமு வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு - அவர் மீதும் (அல்லாஹ்வின்) சாந்தியும் அல்லாஹ்வின் கருணையும் அவனுடைய அருள் வளங்களும் பொழியட்டும். (அல்லாஹ் வின் தூதரே!) நான் பார்க்க முடியாததை யெல்லாம் நீங்கள் பார்க்கிறீர்கள்'' என்று கூறினேன்.
ஆயிஷா (ர-) அவர்கள்  "நீங்கள்' என்று நபி (ஸல்) அவர்களையே குறிப் பிட்டதாக அறிவிப்பாளர் கூறுகிறார்.
நூல்: புகாரி (3217)
நீங்கள் பார்க்காததை நான் பார்க்கிறேன். நீங்கள் கேட்காதவற்றையும் நான் கேட்கிறேன் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
நூல்; திர்மிதி (2234)
உங்களைப்பேன்று நானில்லை.
    உபரியான வணக்கங்களின் மூலம் நிறைய நன்மைகள் இருக்கின்றன. அது நம்முடைய நன்மைகளை அதிகரிக்கச்செய்கிறது. அதன் மூலம்  தொழுகையில் நாம் செய்த தவறுகளை நிவர்த்தி செய்கிறது.
    உபரியான தொழுûக்களுக்கு சில ஒழுக்கங்கள் இருக்கின்றது.
    உட்கார்ந்து தொழுதால் பாதி நன்மையும் நின்று தொழுதால் முழு நன்மையும் கிடைக்கும். ஆனால் நபி (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுதால் அவர்களுக்கு முழுமையான நன்மை கிடைத்து விடும்.
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:     அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உட்கார்ந்து தொழுபவருக்கு, (நின்று தொழுபவரின்) தொழுகையில் பாதி (நன்மை)யே உண்டு'' என்று கூறியதாக எனக்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து (ஒரு நாள்) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் உட்கார்ந்து தொழுதுகொண்டிருப்பதைக் கண்டேன். ஆகவே, நான் அவர்களது தலைமீது எனது கையை வைத்தேன். அப்போது அவர்கள், "அப்துல்லாஹ் பின் அம்ர்! உமக்கு என்ன (நேர்ந்தது)?'' என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! "உட்கார்ந்து தொழுபவருக்கு, (நின்று தொழுபவரின்) தொழுகையில் பாதி (நன்மை)யே உண்டு' எனத் தாங்கள் கூறியதாக எனக்கு அறிவிக்கப்பட்டது; ஆனால் தாங்களே உட்கார்ந்து தொழுதுகொண்டிருக்கிறீர்களே?'' என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம்; ஆயினும் நான் உங்களில் ஒருவரைப் போன்றவன் அல்லன்'' என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் (1338)
நபியவர்களின் சொத்தில் யாரும் வாரிசாக முடியாது.
ஃபாத்திமாவுக்கு அபூபக்ர் (ர-) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நபிமார்களான) எங்கள் சொத்துகளுக்கு வாரிசாக யாரும் வர முடியாது. நாங்கள் விட்டுச் செல்பவை யெல்லாம் தருமம் செய்யப்பட வேண்டும்' என்று சொல்-யிருக்கிறார்கள்'' என்று பதிலüத்தார்கள். ஆனால், இதனால் ஃபாத்திமா கோபமுற்று அபூபக்ர் (ர-) அவர்களுடன் பேசுவதை விட்டு விட்டார்கள். அவர்கள் மரணிக்கும் வரை அபூபக்ர் (ர-) அவர்களுடன் பேசா மலேயே இருந்து விட்டார்கள்.  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிறகு ஆறு மாதங்களே ஃபாத்திமா வாழ்ந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது தனி நிதியாக) விட்டுச் சென்ற கைபர், ஃபதக் ஆகிய பகுதிகüன் சொத்துகü-ருந்தும் மதீனாவில் இருந்த, அவர்கள் தருமமாக விட்டுச்  சென்ற சொத்தி-ருந்தும் தமக்குப் பங்கு தரும்படியே அபூபக்ர் (ர-) அவர்கüடம் ஃபாத்திமா கேட்டுக் கொண்டிருந்தார். அபூபக்ர் (ர-) அவர்கள் ஃபாத்திமாவின் கோரிக்கையை ஏற்க மறுத்து, "அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்து கொண்டிருந்த எதனையும் நான் செய்யாமல் விட மாட்டேன். ஏனெனில், அவர்களுடைய செயல்கüல்  எதனை யாவது நான் விட்டு விட்டால் நான் வழிதவறி விடுவேனோ என்று அஞ்சு கிறேன்'' என்று சொன்னார்கள். (அபூபக்ர் (ர-) அவர்களுக்குப் பின்) நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் தருமமாக விட்டுச் சென்ற சொத்தை உமர்  அவர்கள், அலீ  அவர்களுக்கும் அப்பாஸ் (ர-) அவர்  களுக்கும் (அதன் வருமானத்தி-ருந்து தம்  பங்கின் அளவிற்கு எடுத்துக் கொள்ளும் படி) கொடுத்து  விட்டார்கள். கைபர் மற்றும் ஃபதக்கில் இருந்த சொத்துகளை உமர்  அவர்கள் (யாருக்கும் கொடுக்காமல்) நிறுத்தி வைத்துக் கொண்டு, "அவ்விரண் டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தருமமாக விட்டுச் சென்றவை. அவை நபி (ஸல்) அவர்களுடைய உரிமைகளை நிறைவேற்றுவதற்காகவும் அவர்களுக்கு ஏற்படும் (திடீர் பொருளாதாரப்) பிரச்சினை(கள் மற்றும் செலவினங்) களுக்காகவும் (ஒதுக்கப்பட்டு) இருந்தன. அவ்விரண்டின் அதிகாரமும் ஆட்சித் தலைவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்'' என்று சொன்னார்கள்.
நூல்: புகாரி (3093)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது: என் வாரிசுகள் பொற்காசையோ, வெள்ü நாணயத்தையோ பங்கிட்டுக் கொள்ள (வாரிசுரிமையாகப் பெற) மாட்டார்கள். என் மனைவிமார்கüன் ஜீவனாம்சத்தையும் என் ஊழியரின் கூ-யையும் தவிர, நான் விட்டுச் செல்வ தெல்லாம் தருமமேயாகும். இதை அபூஹுரைரா (ர-) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி (2776)
நபி (ஸல்) மனைவிமார்கள் முஃமின்களின் அன்னையர்.
    நபி (ஸல்) அவர்களை கண்ணியப்படுத்துவதற்காக முஃமினான மற்ற பெண்களை விட நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களுக்கு தனிச்சிறப்புகளையும், தனிச்சட்டங்களையும் வைத்திருக்கிறான்.
    அந்த தனிச்சிறப்புகளில் நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் முஃமின்களுக்கு அன்னையர் என்பது ஒரு தனிச்சிறப்பாகும்.
    நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர். அவரது மனைவியர் அவர்களுக்கு அன்னையர். நம்பிக்கை கொண்டோரையும், ஹிஜ்ரத் செய்தோரையும் விட உறவினர்களே ஒருவருக்கு மற்றவர் முன்னுரிமை பெற்றவர்.நீங்களாக உங்கள் நண்பர்களுக்கு உபகாரம் செய்தாலே தவிர. இது அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளது. இது பதிவேட்டில்  எழுதப்பட்டதாக இருக்கிறது.
அல் குர்ஆன் (33 : 6)
 நபி (ஸல்) கணவில் கண்டோர் நேரில் காண்பார்.
    நபி (ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும் காலத்தில் நபி (ஸல்) அவர்களை கணவில் காண்பபவர்கள் நபி (ஸல்) அவர்களை நேரிலும் காண்பார்கள். இது நபி (ஸல்) அவர்களைத்தவிர வேறு எவருக்கும் இந்த உம்மத்தில் யாருக்கும் வழங்கப்படவில்லை. அதே போன்று நபி (ஸல்) அவர்களைப்போன்று ஷைத்தான் அவர்களின் உருவத்தில் வரவும் முடியாது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கனவில் யார் என்னைக் கண்டாரோ நிச்சயமாக அவர் என்னையே கண்டார். ஏனெனில், ஷைத்தான் என் உருவத்தில் காட்சியüக்கமாட்டான். மேலும், இறை நம்பிக்கையாளர் காணும் (உண்மையான) நல்ல கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்கüல் ஒன்றாகும்.இதை அனஸ் (ர-) அவர்கள் அறிவிக்கி றார்கள்.
புகாரி (6994)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முஹம்மத், அஹ்மத் என்ற) எனது இயற்பெயரை நீங்களும் சூட்டிக்கொள் ளுங்கள்; (அபுல்காசிம் என்ற எனது குறிப்புப் பெயரை உங்கள் குறிப்புப் பெயராக்கிக் கொள்ளாதீர்கள். கனவில் எவர் என்னைக் கண்டாரோ அவர் என்னையே கண்டவரா வார்.  ஏனெனில், ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்கமாட்டான்.  மேலும் என் மீது யார் இட்டுக்கட்டி பொய் சொல்வானோ அவன் நரகத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக்கொள்ளட்டும். இதை அபூஹுரைரா (ரலிலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி (110)
இந்தக்காலத்தில் யாரும் நபி (ஸல்) அவர்களை கணவில் காண முடியாது. கண்டாலும் நேரிடியாக பார்க்வும் முடியாது. இதை விளக்கவும் தெளிவாகவும் மாற்றார்களின் வாôத்திற்கு பதில் கொடுத்தும் சகோதரர் பீ.ஜே அவர்கள் கணவின் விளக்கம் என்ற புத்தகம் எழுதியுள்ளார்கள். கூடுதல் விளக்கத்திற்கு அந்த புத்தகத்தை பார்வையிடவும்.
நபி (ஸல்) அவர்கள் திட்டுவதும் நன்மையே.
    பொதுவாக நபிமார்களின் பிரார்த்தனைகளும், அவர்களின் சபித்தலும் இறைவனிடத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு உடனே அது அங்கரிக்கப்படும். இதனால் பிரார்த்தனை செய்யப்பட்டவருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய உம்மத்தில் எவருக்கும் இது ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்து விட்டார்கள்.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் ஒரு மனிதரே. நான் வல்லமையும் மாண்பும் மிக்க என் இறைவனிடம் ஒரு நிபந் தனையை முன்வைத்துள்ளேன். (அது) நான் முஸ்லிம்களில் ஓர் அடியாரை ஏசியிருந்தால், அல்லது திட்டியிருந்தால், அதை அவருக்குப் பாவப் பரிகாரமாகவும் நன்மையாகவும் மாற்றி விடுவாயாக (என்பதாகும்)'' என்று கூறியதைக் கேட்டுள்ளேன்.
நூல்: முஸ்லிம் (5072)
சில அறிஞர்கள் நபி (ஸல்) அவர்களுக்குரிய தனிச்சிறப்புகளை மட்டும் தனியாக தேர்ந்தெடுத்து புத்தகங்கள் எழுதியுள்ளார்கள். அவைகளில் பெரும்பான செய்திகள் பலவீனமானதாக இருக்கிறது. சில செய்திகள் ஆதாரப்பூர்வமாக இருந்தாலும் அவைகள் தனிச்சிறப்புகள் என்ற செய்திகளின் கீழ் இடம் பெறவில்லை. ஆகையால் அந்த செய்திகளை தள்ளிவிட்டு ஆதாரப்பூர்வமான, நேரடியான கருத்தை தரக்கூடிய செய்திகளை மட்டும் இங்கே வாசகர்களுக்கு பதிவு செய்கிறோம்.

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites