5.கிழவனும் குமரியும்……………?
தாவீது ராஜா வயது சென்ற விர்த்தாப்பியனான போது வஸ்திரங்களில் அவனை மூடினாலும் அவனுக்கு அனல் உண்டாகவில்லை.
அப்போது அவனுடைய ஊழியக்காரர் அவனை நோக்கி ;ராஜ சமூகத்தில் நின்று அவருக்கு பணிவிடை செய்யவும் ராஜாவாகிய எங்கள் ஆண்டவனுக்கு அனல் உண்டாகும்படி உம்முடைய மடியிலே படுத்து கொள்ளவும் கன்னியாகிய ஒரு சிறு பெண்ணை ராஜாவாகிய எங்கள் ஆண்டவனுக்கு தேடுவோம் என்று சொல் இஸ்ரவேன் எல்லையிலெல்லாம் அழகான ஒரு பெண்ணைத் தேடி சூனேம் ஊராளாகிய அபிஷாவைகட கண்டு அவளை ராஜாவிடத்தில் கொண்டு வந்தார்கள்.
அந்த பெண் வெகு வெகு அழகாயிருந்தாள் அவள் ராஜாவுக்கு உதவியாயிருந்து அவனுக்கு பணிவிடை செய்தாள்;ஆனாலும் ராஜா அவளை அறியவில்லை .
1 இராஜாக்கள் 1:1லி4)
இப்படி முறையற்ற ஆண்லிபெண் கதைகள் பைபிளில் நிறையவே கூறப்பட்டுள்ளன.விபச்சார சகோதரிகள் பற்றி எசக்கியேல் ஆகமத்தில் பச்சையாக வருணிக்கப்பட்டுள்ளன.இந்த வேசித தனமான கதைகள் மூலம் பைபிள் மக்களிடம் எதை எதிர்பார்கிறது?நம்மை வழிகாட்ட வந்த தீர்க்க தரிசிகள் காமத்தீயில் மூழ்கியிருக்கும் போது மக்களை நல்வழிபடுத்துவது யார்?
6 பெற்ற மகளை தந்தை திருமணம் செய்யலாமா?
அருமை கிருஸ்துவ நண்பர்களே கன்னி பருவம் கடந்த மகளையே தந்தையார் விரும்பினால் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் அது பாவமல்ல என்றும் உங்கள் பைபிள் கூறுகிறது.
But ,if eny man thinks he is behaving improperly towart his virgin,if she is past the flower of youth ,and thus it must be ,let him do what he she wishes.He does not sin:let them merry
(1 corinthians 7:36 new k.j.v)
7.விபச்சாரச் சந்ததி
புதிய ஏற்பாட்டிலட உள்ள மத்தேயு லூக்கா ஆகிய சுவிசேஷங்கள் இயேசு நாதரின் வம்சாவளியை மிகவும் விரிவாக எடுத்துரைக்கிறது இந்த வம்சாவழிப்பட்டியலை வெளியிட்டதின் மூலம் உண்மையிலே இயேசு நாதரை சுவிசேஷங்கள் இழிவுகப்படுத்தியுள்ளன.
முதலாவதாக இயேசு நாதரின் தந்தை யோசுப்பு என்று இரு சுவிசேஷங்களிலும் கூறப்பட்டுள்ளது இந்த யோசுப்பு தாவீதின் வம்சாவளியில் வந்தவன்.
தாவீதின் குமாரனாகிய யோசுப்பே……………மத்தேயு(1;20)
தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தபிடத்தில் சாலமோனைப் பெற்றான் ……………மத்தேயு(1;6)
யூதா பேரஸையும் சேராவையும் தாமாரினிடத்தில் பெற்றான் பேரஸ் எஸ்ரோமைப் பெற்றான் ……………மத்தேயு(1;3)
சாலமேன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான் ……………மத்தேயு(1;5)
இவர்கள் தான் இயேசுவின் முன்னே ôர்கள் தாவீது ராஜா இனனொருவரின் மனைவியிடத்தில் சாலமோன் ஞானியை பெற்றதாக ஓப்பிக் கொள்கிறார் இயேசுவின் பரம்பரை பட்டியல் தாமார் என்பவர் இடம் பெறுகிறாள் இதில் கூறப்படும் தாமார் என்பவர் யார்? யூதா என்பவர் யார்? பேரஸ் என்பவர் யார்? .
இந்த தாமார் என்பவள் யூதா என்பவரின் மருமகள் அவளுடன் அசர் கள்ளத்தனமாக வேசி என்று நினைத்து உறவு கொள்கிறார் இந்த விபச்சாரத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளில் ஓருவரே பேரஸ் என்பவர் ராகாப் என்பவள் ஓரு விபச்சாரி என்று பைபிள் கூறுகிறது யோசுவா (2;1) கூறுகிறது;
விபச்சாரத்தில் ஈடுபட்ட மாமனார் மருமகள் சந்ததியில்…………….
அந்த விபச்சாரத்தில் பிறந்து பேரஸ் என்பவருடைய பரம்பரையில்………
இயேசுநாதர் பிறந்ததாக மத்தேயு கூறுகிறார்.
ஆனால் பைபிளோ
விபச்சாரத்தில் பிறந்தவனும் கர்த்தருடைய சபைக் கூட்டத்திற்கு வரலாகாகாது அவனுடைய பத்தாம் தலைமுறையானவனும் கர்த்தருடைய சபைக் கூட்டத்திற்கு வரலாகாது (உபாகாமம்23;2,3)
எத்தகையோர் கர்த்தருடைய சபைக்கு வரலாகாது என்று பைபிள் கூறுகின்றதோ அத்தகையோர் வழியிலே இயேசுநாதர் பிறந்ததாக பைபிள் கூறுகின்றது இந்த வம்சாவளியில் பிறந்ததாக கூறுவது இயேசுநாதருக்கு பெருமை சேர்க்குமா?
இயேசுநாதருக்கு இந்த வம்சாவளிப்பட்டியல் பொருந்தாது என்று நீங்கள் எதிர்வாதம் புரியலாம் ஏனெனில் இயேசுநாதர் தந்தையின்றி பிறந்தவர் அதனால் இவருக்கும் இந்த பரம்பரைப்பும் எந்த சம்பந்தமில்லை என்றும் கூறலாம் (காரணம் தந்தையின் வழியாகத்தான் வரும்) தந்தையின்றி பிறந்தால் தானே நாம் அவரை இறைவனின் குமாரர் (இறைவன் காப்பாற்றுவனாக) என்று கூறுகிறோம் என்று கூறி அந்த விபச்சாரச் சந்ததியிருந்து இயேசுநாதரை விடுவிக்கலாம்
இயேசுநாதர் தந்தையின்றி பிறந்தால் வம்சாவளிப்பட்டியல் சிறிதளவு அண்ணாருக்கு பொருந்தாது என்நு கூறுவீர்களேயானால் பழைய ஏற்பாட்டில் உள்ள கீழ்கண்ட வசனமும் இயேசுநாதருக்கு சிறிதளவு பொருந்தாது.
உன் தேவனாகிய கர்தாதர் என்னைப் போல ஓரு தீர்க்கதரிசியை உனக்காகஉன் நடுவே உன் சகோதரிரிருந்து எழிமற்ப் பண்ணுவார் அவருக்கு செவி கொடுப்பீர்களாக (உபகாமம்;18;15)
இயேசுநாதரை தானே மோஸஸ் அவர்கள் முன்னறிவித்து சென்றுள்ள வசனம் எவ்வாறு அவருக்கு பொருந்தாது என்று நினைத்து ஆச்சரியத்தில் மூழ்கலாம் எப்படியெனில் இயேசுநாதர் தந்தையின்றி பிறந்தால் அவர் இஸ்லவேலர் அல்லர் (மீண்டும் நினைவு படுத்துகிறோம்.வம்சாவளி தந்தையின் வழியாகத்தான் வரும்) அவர் இஸ்ரவேலர் அல்லர் என்றால் மோசயின் இந்த முன்னறிவிப்பு அவருக்கு பொருந்தாது.
இயேசுநாதர் இஸ்ரவேலர்தான் அவரைத் தான் மோஸஸ் அவர்கள் முன்னறிவித்து சென்றுள்ளார்கள் என்று நீங்கள் கூறினால் அவர் இறைவனின் குமாரர் என்னும் கோட்பாடு தானாகவே தகர்ந்து விடுகிறது.அது மட்டுமல்ல உங்களின் அடிப்படைக் கொள்கையை இதனால் பூண்டோடு நிர்மூலமாகிறது.
காதல் ரசம் சொட்டும் கவிதைகள்
ராஜகுமராத்தியே பாதரட்சைகளிட்ட உன் பாதங்கள் மிகவும் அழகாயிருக்கிறது உன் இடுப்பின் வடிவு விசித்திரத் தொழிற்காரரின் வேலையாகிய பூஷணம் போலிக்கிறது
உன் நாபி திராட்சை ரசம் நிறைந்த வட்டக்கலசம் போலிருக்கிறது உன் வயிறு லீலி புஷ்பங்கள் சூழந்த கோதுமை அம்பாரம் போலிக்கிறது.
உன் இரண்டு ஸ்தானங்களும் வெளிமானனின் இரட்டைக் குட்டிகளுக்குச் சமானமாயிருக்கிறது
உன் கழுத்து யானைத தந்தத்தினால் செயத கோபுரத்தை போலவும் உன் கண்கள் எஸ்போனிய பத்ரபீம் வாசலண்டையிலிருக்கும் குளங்களை போலவும் உன் மூக்கு தமஸ்குவின் திசையை நோக்கும் லீபனோனின் கோபுரத்தை போலவும் இருக்கிறது (உன்னதபாட்டு 7ம் அதிகாரம்)
ஆ நீர் என் தாயின் பால் குடித்த என் சகோதரனைப் போல் இருந்தீரானால் நான் உம்மை வெளியிலே சந்தித்து முத்தடுவேன் என்னை நிந்திக்கவும் மாட்டார்கள்.
நான் உம்மை கூட்டுக் கொண்டு என் தாயின் வீட்டுக்கு அழைத்து போவேன் நீர் என்னை போதிப்பிர் கந்தவர்க்கமிட்ட திராட்சை ரசத்தையும் என் மாதுளை பழரசத்தையும் உமக்கு குடிக்க கொடுப்பேன்.அவர் இடது கை என் தலையின் கீழிருக்கும் அவர் வலது கை என்னை அனைக்கும் (உன்னதபாட்டு 8ம் அதிகாரம்)
நீ ருபவதி என் பிரியமே நீ ருபவதி உன் முக்காட்டின் நóவே உன் கண்கள் புறாக் கண்களாயிருக்கிறது உன் கூந்தல் கீலோயத் மலையில் தழை மேயும் வெள்ளாட்டு மந்தையை போலிருக்கிறது உன் உதடுகள் சிகப்பு நூலுக்கு சமானமும் உன் வாக்கு இன்பமுமாயிருந்தது உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதுளம் பழம் போலிருக்கிறது.
உன் இரண்டு ஸ்தனங்களும் லீலி புஷ்பங்களில் மேயும் வெளிமானின் இரட்டை குட்டிகளுக்குச் சமானம் (உன்னதபாட்டு 4ம் அதிகாரம்)
ஆகா என்ன அருமையான கவிதை எவ்வளவு அழகாக பெண்களை வúணை செய்யப்பட்டுள்ளது இந்த வசனங்களையும் வீட்டில் எழுதி மாட்டலாம் அல்லது ஆலயச் சுவர்களிலும் எழுதி வைக்கலாம்.
முடிவுரை
அன்பான சகோதரர்களே
நாங்கள் காட்டிய ஆதாரத்திலிருந்து பைபிளில் எவ்வளவு ஆபாசங்கள் மலிந்து இருப்பதை உணர்ந்து கொண்டீர்கள் வேசிகளின் ஆபாசக் கதைகள் பைபிளில் சொல்ல வேண்டிய அவசியமென்ன? இதை தாயும் மகனும் அல்லது தந்தையும் மகளும் சேர்ந்து படிக்க இயலுமா? தேவாயலங்களில் மத குருமார்கள் இதை படிக்க துணிவார்களா? சொல்லுங்கள். அருமை நண்பர்களே பதில் சொல்லுங்கள்.
தீர்க்கதரிசிகளான தாவீதும் சாலமேனும் விபச்சாரம் பண்ணியதாக பைபிள் குற்றம் சுமத்துகிறது. மற்றொரு தீர்க்கதரிசியான லோத்து மது அருந்ததியதாக பழி போடுகிறதுஈ இயேசுநாதரை விபச்சார சந்தததியில் சேர்க்கிறது பெண்களை அழகுச் சொட்ட சொட்ட வருணிக்கிறது இந்த வசனங்கள் மனிதனை நல்வழிப்படுத்துமா? அவனை தவறான உறவுக்கு இழுத்து செல்லாதா? நடுநிலையோடு சிந்தித்து பாருங்கள்.
• பைபிள் முழுவதுமாக ஓருவன் ஊன்றிப் படித்தால் அவனுக்கு குழப்பங்கள் தான் வரும் சந்தேகங்கள் உண்டாகும். பெண்களின் வருணைகளை பார்த்து விட்டு அவன் அப்படியே அசந்து போவான் . இதனால் தான் பாமர கிறிஸ்தவர்களை எல்லா சுவிசேங்களையும் படிக்கும் படி பாதிரியார் தூண்டுவதில்லை குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டும் எடுத்துக் கொடுத்து அவைகளை மட்டும் ஜபம் செய்து கொண்டிந்தால் போதுமானது என குரு மார்கள் சாதரண கிறிஸ்தவர்களுக்கு உற்தேசங்கள் செய்து விடுஹ்ôர்கள் கத்தோலிக்க பள்ளிக் கூடங்களில் கூட புதிய ஏற்பாட்டில் சில பகுதிகள் தான் மாணவர்களுக்கு கற்று கொடுக்கப்படும் எல்லாவற்றையும் கற்று கொடுப்பதில்லை புத்திசாலி மாணவன் ஓருவன் ஏதாவது கேளவியை கேட்டி விட்டால் பதில் சொல்ல முடியாமல் பாதிரியார் திணறி போகலாம்
தாவீது ராஜா வயது சென்ற விர்த்தாப்பியனான போது வஸ்திரங்களில் அவனை மூடினாலும் அவனுக்கு அனல் உண்டாகவில்லை.
அப்போது அவனுடைய ஊழியக்காரர் அவனை நோக்கி ;ராஜ சமூகத்தில் நின்று அவருக்கு பணிவிடை செய்யவும் ராஜாவாகிய எங்கள் ஆண்டவனுக்கு அனல் உண்டாகும்படி உம்முடைய மடியிலே படுத்து கொள்ளவும் கன்னியாகிய ஒரு சிறு பெண்ணை ராஜாவாகிய எங்கள் ஆண்டவனுக்கு தேடுவோம் என்று சொல் இஸ்ரவேன் எல்லையிலெல்லாம் அழகான ஒரு பெண்ணைத் தேடி சூனேம் ஊராளாகிய அபிஷாவைகட கண்டு அவளை ராஜாவிடத்தில் கொண்டு வந்தார்கள்.
அந்த பெண் வெகு வெகு அழகாயிருந்தாள் அவள் ராஜாவுக்கு உதவியாயிருந்து அவனுக்கு பணிவிடை செய்தாள்;ஆனாலும் ராஜா அவளை அறியவில்லை .
1 இராஜாக்கள் 1:1லி4)
இப்படி முறையற்ற ஆண்லிபெண் கதைகள் பைபிளில் நிறையவே கூறப்பட்டுள்ளன.விபச்சார சகோதரிகள் பற்றி எசக்கியேல் ஆகமத்தில் பச்சையாக வருணிக்கப்பட்டுள்ளன.இந்த வேசித தனமான கதைகள் மூலம் பைபிள் மக்களிடம் எதை எதிர்பார்கிறது?நம்மை வழிகாட்ட வந்த தீர்க்க தரிசிகள் காமத்தீயில் மூழ்கியிருக்கும் போது மக்களை நல்வழிபடுத்துவது யார்?
6 பெற்ற மகளை தந்தை திருமணம் செய்யலாமா?
அருமை கிருஸ்துவ நண்பர்களே கன்னி பருவம் கடந்த மகளையே தந்தையார் விரும்பினால் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் அது பாவமல்ல என்றும் உங்கள் பைபிள் கூறுகிறது.
But ,if eny man thinks he is behaving improperly towart his virgin,if she is past the flower of youth ,and thus it must be ,let him do what he she wishes.He does not sin:let them merry
(1 corinthians 7:36 new k.j.v)
7.விபச்சாரச் சந்ததி
புதிய ஏற்பாட்டிலட உள்ள மத்தேயு லூக்கா ஆகிய சுவிசேஷங்கள் இயேசு நாதரின் வம்சாவளியை மிகவும் விரிவாக எடுத்துரைக்கிறது இந்த வம்சாவழிப்பட்டியலை வெளியிட்டதின் மூலம் உண்மையிலே இயேசு நாதரை சுவிசேஷங்கள் இழிவுகப்படுத்தியுள்ளன.
முதலாவதாக இயேசு நாதரின் தந்தை யோசுப்பு என்று இரு சுவிசேஷங்களிலும் கூறப்பட்டுள்ளது இந்த யோசுப்பு தாவீதின் வம்சாவளியில் வந்தவன்.
தாவீதின் குமாரனாகிய யோசுப்பே……………மத்தேயு(1;20)
தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தபிடத்தில் சாலமோனைப் பெற்றான் ……………மத்தேயு(1;6)
யூதா பேரஸையும் சேராவையும் தாமாரினிடத்தில் பெற்றான் பேரஸ் எஸ்ரோமைப் பெற்றான் ……………மத்தேயு(1;3)
சாலமேன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான் ……………மத்தேயு(1;5)
இவர்கள் தான் இயேசுவின் முன்னே ôர்கள் தாவீது ராஜா இனனொருவரின் மனைவியிடத்தில் சாலமோன் ஞானியை பெற்றதாக ஓப்பிக் கொள்கிறார் இயேசுவின் பரம்பரை பட்டியல் தாமார் என்பவர் இடம் பெறுகிறாள் இதில் கூறப்படும் தாமார் என்பவர் யார்? யூதா என்பவர் யார்? பேரஸ் என்பவர் யார்? .
இந்த தாமார் என்பவள் யூதா என்பவரின் மருமகள் அவளுடன் அசர் கள்ளத்தனமாக வேசி என்று நினைத்து உறவு கொள்கிறார் இந்த விபச்சாரத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளில் ஓருவரே பேரஸ் என்பவர் ராகாப் என்பவள் ஓரு விபச்சாரி என்று பைபிள் கூறுகிறது யோசுவா (2;1) கூறுகிறது;
விபச்சாரத்தில் ஈடுபட்ட மாமனார் மருமகள் சந்ததியில்…………….
அந்த விபச்சாரத்தில் பிறந்து பேரஸ் என்பவருடைய பரம்பரையில்………
இயேசுநாதர் பிறந்ததாக மத்தேயு கூறுகிறார்.
ஆனால் பைபிளோ
விபச்சாரத்தில் பிறந்தவனும் கர்த்தருடைய சபைக் கூட்டத்திற்கு வரலாகாகாது அவனுடைய பத்தாம் தலைமுறையானவனும் கர்த்தருடைய சபைக் கூட்டத்திற்கு வரலாகாது (உபாகாமம்23;2,3)
எத்தகையோர் கர்த்தருடைய சபைக்கு வரலாகாது என்று பைபிள் கூறுகின்றதோ அத்தகையோர் வழியிலே இயேசுநாதர் பிறந்ததாக பைபிள் கூறுகின்றது இந்த வம்சாவளியில் பிறந்ததாக கூறுவது இயேசுநாதருக்கு பெருமை சேர்க்குமா?
இயேசுநாதருக்கு இந்த வம்சாவளிப்பட்டியல் பொருந்தாது என்று நீங்கள் எதிர்வாதம் புரியலாம் ஏனெனில் இயேசுநாதர் தந்தையின்றி பிறந்தவர் அதனால் இவருக்கும் இந்த பரம்பரைப்பும் எந்த சம்பந்தமில்லை என்றும் கூறலாம் (காரணம் தந்தையின் வழியாகத்தான் வரும்) தந்தையின்றி பிறந்தால் தானே நாம் அவரை இறைவனின் குமாரர் (இறைவன் காப்பாற்றுவனாக) என்று கூறுகிறோம் என்று கூறி அந்த விபச்சாரச் சந்ததியிருந்து இயேசுநாதரை விடுவிக்கலாம்
இயேசுநாதர் தந்தையின்றி பிறந்தால் வம்சாவளிப்பட்டியல் சிறிதளவு அண்ணாருக்கு பொருந்தாது என்நு கூறுவீர்களேயானால் பழைய ஏற்பாட்டில் உள்ள கீழ்கண்ட வசனமும் இயேசுநாதருக்கு சிறிதளவு பொருந்தாது.
உன் தேவனாகிய கர்தாதர் என்னைப் போல ஓரு தீர்க்கதரிசியை உனக்காகஉன் நடுவே உன் சகோதரிரிருந்து எழிமற்ப் பண்ணுவார் அவருக்கு செவி கொடுப்பீர்களாக (உபகாமம்;18;15)
இயேசுநாதரை தானே மோஸஸ் அவர்கள் முன்னறிவித்து சென்றுள்ள வசனம் எவ்வாறு அவருக்கு பொருந்தாது என்று நினைத்து ஆச்சரியத்தில் மூழ்கலாம் எப்படியெனில் இயேசுநாதர் தந்தையின்றி பிறந்தால் அவர் இஸ்லவேலர் அல்லர் (மீண்டும் நினைவு படுத்துகிறோம்.வம்சாவளி தந்தையின் வழியாகத்தான் வரும்) அவர் இஸ்ரவேலர் அல்லர் என்றால் மோசயின் இந்த முன்னறிவிப்பு அவருக்கு பொருந்தாது.
இயேசுநாதர் இஸ்ரவேலர்தான் அவரைத் தான் மோஸஸ் அவர்கள் முன்னறிவித்து சென்றுள்ளார்கள் என்று நீங்கள் கூறினால் அவர் இறைவனின் குமாரர் என்னும் கோட்பாடு தானாகவே தகர்ந்து விடுகிறது.அது மட்டுமல்ல உங்களின் அடிப்படைக் கொள்கையை இதனால் பூண்டோடு நிர்மூலமாகிறது.
காதல் ரசம் சொட்டும் கவிதைகள்
ராஜகுமராத்தியே பாதரட்சைகளிட்ட உன் பாதங்கள் மிகவும் அழகாயிருக்கிறது உன் இடுப்பின் வடிவு விசித்திரத் தொழிற்காரரின் வேலையாகிய பூஷணம் போலிக்கிறது
உன் நாபி திராட்சை ரசம் நிறைந்த வட்டக்கலசம் போலிருக்கிறது உன் வயிறு லீலி புஷ்பங்கள் சூழந்த கோதுமை அம்பாரம் போலிக்கிறது.
உன் இரண்டு ஸ்தானங்களும் வெளிமானனின் இரட்டைக் குட்டிகளுக்குச் சமானமாயிருக்கிறது
உன் கழுத்து யானைத தந்தத்தினால் செயத கோபுரத்தை போலவும் உன் கண்கள் எஸ்போனிய பத்ரபீம் வாசலண்டையிலிருக்கும் குளங்களை போலவும் உன் மூக்கு தமஸ்குவின் திசையை நோக்கும் லீபனோனின் கோபுரத்தை போலவும் இருக்கிறது (உன்னதபாட்டு 7ம் அதிகாரம்)
ஆ நீர் என் தாயின் பால் குடித்த என் சகோதரனைப் போல் இருந்தீரானால் நான் உம்மை வெளியிலே சந்தித்து முத்தடுவேன் என்னை நிந்திக்கவும் மாட்டார்கள்.
நான் உம்மை கூட்டுக் கொண்டு என் தாயின் வீட்டுக்கு அழைத்து போவேன் நீர் என்னை போதிப்பிர் கந்தவர்க்கமிட்ட திராட்சை ரசத்தையும் என் மாதுளை பழரசத்தையும் உமக்கு குடிக்க கொடுப்பேன்.அவர் இடது கை என் தலையின் கீழிருக்கும் அவர் வலது கை என்னை அனைக்கும் (உன்னதபாட்டு 8ம் அதிகாரம்)
நீ ருபவதி என் பிரியமே நீ ருபவதி உன் முக்காட்டின் நóவே உன் கண்கள் புறாக் கண்களாயிருக்கிறது உன் கூந்தல் கீலோயத் மலையில் தழை மேயும் வெள்ளாட்டு மந்தையை போலிருக்கிறது உன் உதடுகள் சிகப்பு நூலுக்கு சமானமும் உன் வாக்கு இன்பமுமாயிருந்தது உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதுளம் பழம் போலிருக்கிறது.
உன் இரண்டு ஸ்தனங்களும் லீலி புஷ்பங்களில் மேயும் வெளிமானின் இரட்டை குட்டிகளுக்குச் சமானம் (உன்னதபாட்டு 4ம் அதிகாரம்)
ஆகா என்ன அருமையான கவிதை எவ்வளவு அழகாக பெண்களை வúணை செய்யப்பட்டுள்ளது இந்த வசனங்களையும் வீட்டில் எழுதி மாட்டலாம் அல்லது ஆலயச் சுவர்களிலும் எழுதி வைக்கலாம்.
முடிவுரை
அன்பான சகோதரர்களே
நாங்கள் காட்டிய ஆதாரத்திலிருந்து பைபிளில் எவ்வளவு ஆபாசங்கள் மலிந்து இருப்பதை உணர்ந்து கொண்டீர்கள் வேசிகளின் ஆபாசக் கதைகள் பைபிளில் சொல்ல வேண்டிய அவசியமென்ன? இதை தாயும் மகனும் அல்லது தந்தையும் மகளும் சேர்ந்து படிக்க இயலுமா? தேவாயலங்களில் மத குருமார்கள் இதை படிக்க துணிவார்களா? சொல்லுங்கள். அருமை நண்பர்களே பதில் சொல்லுங்கள்.
தீர்க்கதரிசிகளான தாவீதும் சாலமேனும் விபச்சாரம் பண்ணியதாக பைபிள் குற்றம் சுமத்துகிறது. மற்றொரு தீர்க்கதரிசியான லோத்து மது அருந்ததியதாக பழி போடுகிறதுஈ இயேசுநாதரை விபச்சார சந்தததியில் சேர்க்கிறது பெண்களை அழகுச் சொட்ட சொட்ட வருணிக்கிறது இந்த வசனங்கள் மனிதனை நல்வழிப்படுத்துமா? அவனை தவறான உறவுக்கு இழுத்து செல்லாதா? நடுநிலையோடு சிந்தித்து பாருங்கள்.
• பைபிள் முழுவதுமாக ஓருவன் ஊன்றிப் படித்தால் அவனுக்கு குழப்பங்கள் தான் வரும் சந்தேகங்கள் உண்டாகும். பெண்களின் வருணைகளை பார்த்து விட்டு அவன் அப்படியே அசந்து போவான் . இதனால் தான் பாமர கிறிஸ்தவர்களை எல்லா சுவிசேங்களையும் படிக்கும் படி பாதிரியார் தூண்டுவதில்லை குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டும் எடுத்துக் கொடுத்து அவைகளை மட்டும் ஜபம் செய்து கொண்டிந்தால் போதுமானது என குரு மார்கள் சாதரண கிறிஸ்தவர்களுக்கு உற்தேசங்கள் செய்து விடுஹ்ôர்கள் கத்தோலிக்க பள்ளிக் கூடங்களில் கூட புதிய ஏற்பாட்டில் சில பகுதிகள் தான் மாணவர்களுக்கு கற்று கொடுக்கப்படும் எல்லாவற்றையும் கற்று கொடுப்பதில்லை புத்திசாலி மாணவன் ஓருவன் ஏதாவது கேளவியை கேட்டி விட்டால் பதில் சொல்ல முடியாமல் பாதிரியார் திணறி போகலாம்