அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வியாழன், 3 பிப்ரவரி, 2011

சேற்று மண்ணில் பலகாரங்கள் செய்து சாப்பிடும் மக்கள்!





வறுமை வந்து விட்டால் எல்லா விதமான துன்பங்களும் கூடவே வந்து விடும் என்பது இக்குறளின் அர்த்தம்.


வறுமையின் வெறுமையில் பசிக் கொடுமையால் சேற்று மண்ணில் பலகாரங்கள் செய்து சாப்பிடுகின்றனர் ஹெய்ட்டி நாட்டு மக்கள்.


சுவைக்காக அன்றி வயிற்றை ஏதோ நிரப்ப வேண்டும் என்கின்றமைக்காக சாப்பிடுகின்றனர். சேற்று மண்ணில் பலகாரங்கள் தயாரிக்கின்றமை இங்கு பிரபலம் ஆகி வருகின்றது.



0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites