அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வெள்ளி, 23 ஜூலை, 2010

தீவிரவாதம்

சமீபகாலங்களாக உலகத்தில் தீவிரவாதம் அதிகரித்துக் கொண்டு செல்வதை நாம் கண்டு வருகிறோம். உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் பயத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும் விமானம் இரயில் வண்டி பேருந்து போன்ற வாகனங்களில் அச்சத்துடன் பயனம் செய்து வருகிறார்கள். ஓன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகளும் பெரியவர்களும் அப்பாவி மக்களும் இந்த கொடூரத்திற்கு பலியாகுகிறார்கள். இதற்காக காலவ் துறையினரும் இரவு பகலாக எச்சரிக்கையுடன் பாடுபடுகிறார்கள். வெடிகுண்டுகளையும் வெடிமருந்துகளையும் கடத்துவது அதிகரித்துக் கொண்டே செல்கிறது  .......

திங்கள், 19 ஜூலை, 2010

சுன்னத் வல் ஜமாஅத்தினரே உஷார்;

முஜாஹித் அலி. அப்துல் அஜீஸ்.காயல்பட்டணம்.அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள், நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள்.(குர;ஆன் 3:132)மேற்கண்ட இரண்டிற்கும் கட்டுப்படும்போது ஒரு முஸ்லிம் தவ்ஹீத் என்ற ஓரிரைக்கொள்கையை ஏற்றுக்கொள்கிறான் இந்த இரண்டில் ஒன்றை நிராகரிக்கும் போது முஷ்ரிகாகவோ, முனாஃபிக்காகவோ மாறிவிடுகிறான்!சுன்னத் என்பதற்கு நபிவழி என்று பொருள்படுகிறது அதாவது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எதையெல்லாம் செய்தார்களோ மேலும் தாம் செய்ததை மக்களுக்கும் ஏவினார்களோ அவைகளை பின்பற்றுவது சுன்னத் எனப்படும். நபிகளார்(ஸல்) அவர்கள் வாழ்ந்துக்காட்டிய விதத்தை அல்லாஹ் அங்கீகரித்து அதை ஒவ்வொரு முஸ்லிமும் பேண வேண்டும் என்று வலியுறுத்திவிட்டான்.புனித இஸ்லாத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் நாம், மார்க்கத்தின் பெயரால் சம்பிரதாயங்களையும்,...

Pages 61234 »
Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites