அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

சனி, 16 அக்டோபர், 2010

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்

அபூரபீஹா    "அஷ்அரீ குலத்தினர் போரின் போது கையிருப்பிலுள்ள பயண உணவு (இருப்பு) குறைந்து விட்டால் அல்லது மதீனாவில் தங்கள் மனைவி மக்களின் உணவு (இருப்பு) குறைந்து போய் விட்டால், தங்களிடம் (எஞ்சி) இருப்பதை ஒரு துணியில் சேகரித்து பிறகு ஒரு பாத்திரத்தைக் கொண்டு சமமாக தங்களுடையே அதைப் பங்கிட்டுக் கொள்கிறார்கள். அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்; நான் அவர்களைச் சோந்தவன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி) நூல்: புகாரீ 2486 யமன் நாட்டைப் பூர்வீமாகக் கொண்ட குலத்தினர் தான் அஷ்அரீன் என்ற குலத்தினர். இவர்கள் மதீனாவிற்கு வந்து அங்கு குடியேறினர். ஆரம்ப காலத்தில் யமன் நாட்டிலிருந்து வந்து இஸ்லாத்தைத் தழுவியவர்களில் முக்கியமானவர்...

நாடாளுமன்றமா? சிலைகள் மன்றமா?

சமீபத்தில் நாடாளுமன்ற வளாகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் சிலை திறந்து வைக்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த இந்த அமைச்சரின் சிலை திறப்பு நிகழ்ச்சி விவகாரமாக ஆக்கப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, முரசொலி மாறனின் சிலையை நாடாளுமன்றத்தில் திறக்க எதிர்ப்பு தெரிவித்தார். "இவரின் சிலையை நாடாளுமன்றத்தில் வைக்கும் அளவிற்கு இவரின் சாதனைகள்  பெரிதாக ஒன்றும் இல்லை'' என்று சிலையை அமைக்கும் கமிட்டி தெரிவித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் எம்.ஜி.ஆரின் சிலையை நாடாளுமன்ற வளாகத்தில் திறப்பதற்கு முதலமைச்சர் மு.கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்தார் எனவும் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இந்தியாவில்...

ஞாயிறு, 10 அக்டோபர், 2010

சட்டம் படித்த அறிஞர்களா? முதல் நிலை மடையர்களா?

இந்திய  நீதிபதிகளின் கேடு கெட்ட தீர்ப்பு.RASMIN  M.I.Sc உலக நாடுகளில் ஜனநாயகம் பேணும் மிக முக்கியமான நாடு என பேரடுத்த இந்தியாவின் தற்போதைய நிலை அந்நாட்டையே வெட்கித் தலை குணிய வைத்துள்ளது. கடந்த ஐம்பது வருடங்களுக்கும் மேலாக இழுபரியாக இருந்த பாபரி மஸ்ஜித் தொடர்பான வழக்கின் தீர்ப்பு கடந்த 30ம் தேதி வெளியிடப் பட்டது. இந்தியாவின் அயோத்தியில் பாபர் மஸ்ஜித் இருந்த சுமார் 2.77 ஏக்கர் நிலத்தை மூன்றாகப் நீதிமன்றம் மூன்றாகப் பிரித்து தீர்பளித்துள்ளது. தீர்ப்பின் சுருக்கம் இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தில் இருக்கும் அயோத்தியில் பாபர்மசூதி இருந்த நிலத்தை மூன்றாக பிரித்து ஒரு பகுதி முஸ்லீம்களுக்கும்இ இரண்டாவது பகுதி நிர்மோகி அகாரா என்கிற இந்து...

முயற்சித் திருவினையாக்கும்

எம். முஹம்மது ஸலீம், மங்களம்இன்பங்களும் துன்பங்களும் இரண்டறக்கலந்த கலவை தான் இவ்வுலக வாழ்க்கை. இவ்வாழ்க்கையில் பருவமாற்றங்களைப் போல இடையிடையே எட்டிப்பார்க்கின்ற எதிர்ப்புகள், பிரச்சனைகள் மற்றும் பின்னடைவுகளை எதிர்கொள்ள இயலாமல் மக்களில் பலர், தங்களுடைய இலட்சிய இலக்கை விட்டும் பாதியிலேயே  புறமுதுகிட்டு ஓடிவிடுகின்றார்கள். அரிதாக சிலர் பல்வேறான மாற்றுமுயற்சிகள், கடும் உழைப்புகள் மூலம் துயரங்கள் தூக்கிப்போடுகின்ற முட்டுக்கட்டைகளை உடைத்தெறிந்துவிட்டு, தங்களது இலட்சிய  எல்லையை திட்டமிட்டப்படி எட்டிப்பிடிப்பதைப் பார்க்கின்றோம். இத்தகையவர்கள் அனைத்து துறைகளிலும் இருக்கின்றார்கள். உதாரணமாக அறிவியல் அறிஞர்கள்,...

Pages 61234 »
Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites