அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வியாழன், 25 நவம்பர், 2010

செல்போன்களால் ஏற்படும் சமூகப்பிரச்சனைகள்

அப்பாஸ் அலீ எம். ஐ. எஸ். சீ அல்லாஹ் மனிதனுக்கு கொடுத்துள்ள அறிவை பயன்படுத்தி மனிதன் பல வியத்தகு சாதனைகளை புரிகின்றான். கற்பனைக்கு எட்டாத புதிய புதிய கண்டுபிடிப்புகளை கணக்கின்றி தொடர்ச்சியாக வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறான். வெறும் நூறு வருட கால இடைவெளியில் அவனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாறுதல்களை எண்ணிப்பார்த்தால் நம்மால் ஆச்சரியப்படாமல் இருக்க முடிவதில்லை. உலக வாழ்வில் பல இன்னல்களை அகற்றி நேரத்தையும் வேலையையும் இவனது கண்டுபிடிப்புகள் மிச்சப்படுத்தித் தருவதால் உலக மக்கள் அனைவரும் இக்கருவிகளை பெரிதும் விரும்புகிறார்கள்.    மக்களுக்கு பலனுள்ளதை கண்டுபிடித்துத் தர வேண்டும் என்ற எண்ணத்தில் எல்லா கண்டுபிடிப்பாளர்களும் தங்கள் படைப்புகளை...

செவ்வாய், 23 நவம்பர், 2010

பிரார்த்தனைகள் (துஆ)

எஸ்.எஸ்.யூ. ஸைஃபுல்லாஹ் ஹாஜாமாலைப் பொழுதினில்...காலையில் எழுகின்ற மனிதன், விரும்பியோ, விரும்பாமலோ மாலைப் பொழுதை அடைந்து விடுகின்றான்.  காலையி-ருந்து மாலை வரை அவன் வாழ்வது அல்லாஹ்வின் செயலன்றி வேறில்லை.  தன்னை மாலைப் பொழுது வரை வாழ வைத்தவனை நினைத்துப் பிரார்த்திக்கச் சொல்கிறது மார்க்கம்.அம்ஸைனா வ அம்ஸல் முல்க்கு -ல்லாஹி. வல்ஹம்து -ல்லாஹி லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்- ஷய்யின் கதீர்.  ரப்பி அஸ்அலுக்க ஹைர மா ஃபீ ஹாதிஹில் லைலத்தி வஹைர மா பஅதஹா. வஅவூது பிக்க மின் ஷர்ரி மா ஃபீ ஹாதிஹில் லைலத்தி வஷர்ரி மா பஅதஹா. ரப்பி அவூது பிக்க மினல் கஸ-...

Pages 61234 »
Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites