அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

சனி, 15 ஜனவரி, 2011

புற்று நோயை குணப்படுத்தும் ஒட்டக பால்- சிறுநீர்

அரபு நாட்டு பயோ டெக்னாலஜி நிறுவனம் புற்று நோய் மருத்துவம் பற்றி ஆய்வு நடத்தியது. பல்வேறு அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.அவர்கள் ஒட்டகம் பால் மற்றும் சிறுநீரில் இருந்து ஒரு வகை மருந்தை தயாரித்தனர். எலிக்கு புற்று நோயை ஏற்படுத்தி இந்த மருந்தை அந்த எலிக்கு செலுத்தினார்கள். 6 மாதமாக மருந்து கொடுக்கப்பட்டது. இதில் எலிக்கு புற்று நோய் முற்றிலும் குணமாகிவிட்டது.எலி உடலில் இருந்த புற்று நோய் செல்கள் அனைத்தும் அகன்று வீரியத்துடன் கூடிய புதிய செல்கள் உருவாகி உள்ளன. இப்போது இந்த எலி மற்ற ஆரோக்கியமான எலிகளை போல துள்ளி குதித்து ஓடுகிறது.ஒட்டகம் பால்- சிறுநீரில் இருந்து தயாரான இந்த மருந்து...

வெள்ளி, 14 ஜனவரி, 2011

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் திருமணம்

எம்.ஐ.சுலைமான்கேள்வி : அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் திருமணம் எப்போது நடந்தது?பதில் : ஆயிஷா (ரலி) அவர்களின் ஆறாவது வயதில் நடந்தது. (ஆதாரம் : புகாரீ 3896)கேள்வி : திருமணம் நடப்பதற்கு தூண்டுகேளாக இருந்தவர் யார்?பதில் : கவ்லா பின்த் ஹகீம் (ரலி), (ஆதாரம் : அஹ்மத் 24587)கேள்வி : கவ்லா பின்த் ஹகீம் (ரலி) அவர்கள் யார்?பதில் : பிரசித்துப் பெற்ற உஸ்மான் பின் மள்வூன் (ரலி) அவர்களின் மனைவியாவார். (ஆதாரம் : அஹ்மத் 24587)கேள்வி : ஆயிஷா (ரலி) அவர்கள் நபிகளாருக்கு மனைவி என்று எவ்வாறு காட்டப்பட்டது?பதில் : கனவில் வானவர் ஒருவர் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை பட்டுத்துணியால் போர்த்திக்கொண்டு வந்து இவர் தான் உம் மனைவி என்று கூறினார். (ஆதாரம் : புகாரீ 5125)கேள்வி : இவ்வாறு எத்தனை தடவை காட்டப்பட்டது?பதில் : மூன்று இரவுகள் காட்டப்பட்டது. (ஆதாரம் : முஸ்லிம் 4468)கேள்வி : ஆயிஷா (ரலி) அவர்களுக்கு...

Pages 61234 »
Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites