அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வியாழன், 30 செப்டம்பர், 2010

இறைநேசத்தை பெறுவதற்குரிய வழிகள்

எம். முஹம்மது ஸலீம், இறைவனின் நேசத்தை பெற்றவருடைய  வாழ்க்கை, இம்மையிலும் மறுமையிலும் இறையருள் நிறைந்த இனிமையான வாழ்க்கையாக இருக்கும் என்பதில் எவ்விதமான சந்தேகமுமில்லை. ஆதலால் தான் அன்று முதல் இன்று வரை இறைநேசத்தை பெறுவதற்காக என்றே மக்கள்,  மனந்தளராமல் பல்வேறு விதமான காரியங்களை கடைபிடித்துக் கொண்டிருக்கின்றார்கள். துறவறம் மேற்கொள்வது, மனிதனை  நரபலி கொடுப்பது, நேர்ச்சை காணிக்கை என்ற பெயரில் தேகத்தை வருத்திக்கொள்வது  இன்னும் இதுபோன்ற காரியங்களையெல்லாம் இறைநேசத்தைப் பெற வேண்டும் என்பதை முதன்மையான நோக்கமாக வைத்தே செய்துகொண்டிருக்கின்றார்கள். அதேசமயம் ஆராய்ந்து பார்த்தால் "அதிகமதிகமான மக்கள்,...

நன்மைகளை நாசமாக்கும் நச்சுப் பண்புகள்

   M.முஹம்மது ஸலீம்       அகிலத்திலே அதிகமான மக்கள் அற்ப வாழ்விற்காக தங்களை அடகு வைத்து அசிங்கமான அர்த்தமற்ற காரியங்களிலே அடைப்பட்டு இருக்கின்றார்கள் ஆனால் நாம் அழிவில்லா மறுமை வாழ்விற்காக நம்மை அர்ப்பணித்து  இழிவான செயல்களை விட்டும் விலகி இனிய காரியங்களிலே ஈடுபட்டிக்கொண்டிருக்கிறோம். எந்தளவிற்கெனில் மார்க்க நெறிமுறைக்கு கட்டுப்படுவதுதான் முக்கியம் என்பதால், தடுமாறிக் கொண்டிருக்கின்ற ஊரையும் உறவினர்களையும் பகைத்துக் கொண்டு பல கடமையான சுன்னத்தான மற்றும் அனுமதிக்கப்பட்ட காரியங்களை செய்துக் கொண்டிருக்கிறோம்.        அதே நேரத்தில் நமது அமல்களெல்லாம் அல்லாஹ்விடத்திலே அங்கீகரிக்கப்பட்டு...

Pages 61234 »
Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites