![]() வறுமை வந்து விட்டால் எல்லா விதமான துன்பங்களும் கூடவே வந்து விடும் என்பது இக்குறளின் அர்த்தம். ![]() வறுமையின் வெறுமையில் பசிக் கொடுமையால் சேற்று மண்ணில் பலகாரங்கள் செய்து சாப்பிடுகின்றனர் ஹெய்ட்டி நாட்டு மக்கள். ![]() சுவைக்காக அன்றி வயிற்றை ஏதோ நிரப்ப வேண்டும் என்கின்றமைக்காக சாப்பிடுகின்றனர். சேற்று மண்ணில் பலகாரங்கள் தயாரிக்கின்றமை இங்கு பிரபலம் ஆகி வருகின்றது. ![]() ![]() |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக