கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்கலாம் . இரண்டாம் ,மூன்றாம்,நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் இந்த கல்வி உதவிக்கு விண்ணபிக்க முடியாது
தேர்வில் முதல் வகுப்பில் 60 % மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
குடும்ப (பெற்றோர்/பாதுகாவலர்) ஆண்டு வருமானம் 75000 மிகாமல் இருக்க வேண்டும்
வேறு எந்த அரசு கல்வி உதவியும் பெற்றிருக்க கூடாது
பொறியியல் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சிபெற்று பொறியியல் கலூரியில்
2-வது ஆண்டு(Lateral Entry) சேர்ந்துள்ள மாணவர்களும் இந்த கல்வி உதவி
பெறலாம்
மாலை நேர கல்லூரி (Evening College) ,அஞ்சல் வழி(Correspondence
course) ,பகுதி நேரம் (Part Time) படிக்கும் மாணவர்கள் இதற்கு
விண்ணப்பிக்க முடியாது
முதலாம் அண்டில் கல்வி உதவி பெற்ற மாணவர்கள் அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு புதிப்பித்து கொள்ளலாம் .(முதல் அட்டெம்ப்ட் 1st-attemptல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
|
இளங்கலை பட்டதாரிகளுக்கு (Graduate) – ரூ 4500
முதுகலை பட்டதாரிகளுக்கு(Post Graduate) – ரூ 5000
தொழில் முறை படிப்புகளுக்கு(Professional) – ரூ 5500
பி எச் டி(Ph.D.) மாணவர்களுக்கு – ரூ 6500
|
கெளரவ செயலாளர்,
தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை,
ராணி சீதை மன்றம் , 6 வது மாடி,
603, அண்ணா சாலை
சென்னை-600006
044-28293322
அவர்களுக்கு ரூ 10/- அஞ்சல் தலை ஓட்டபெற்று (Self Addressed Cover)
22.5 Cm X 10 Cmதமது முகவரி எழுதி உரையுடன் கூடிய கோரிக்கை கடிதத்தை
அனுப்பி விண்ணப்பத்தை பெற்று கொள்ளவும். அல்லது நேரில் சென்று விண்ணப்பதை
பெற்று கொள்ளலாம்
கடைசி நாள்:
விண்ணப்ப படிவம் பெறுவதற்கான கடைசி தேதி –15/10/2012
உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி தேதி –31/10/2012
மேற்படி தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்கபட மாட்டது
மேலும் விபரங்களுக்கு 044-28293322 தொடர்புகொள்ளவும்
|
0 கருத்துகள்:
கருத்துரையிடுக