அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

செவ்வாய், 4 மே, 2010

ஜம் ஜம் தண்ணீர்

ذَلِكَ بِأَنَّ اللَّهَ مَوْلَى الَّذِينَ آمَنُوا وَأَنَّ الْكَافِرِينَ لَا مَوْلَى لَهُمْ 11


ஏனெனில்; அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு பாதுகாவலனாக இருக்கிறான்; அன்றியும் நிராகரிப்பாளர;களுக்குப் பாதுகாவலர் எவரும் இல்லை. 47:11.

அல்லாஹ்வை நம்பி; அவனது உத்தரவுக்கு கட்டுப்பட்டு தமது கணவரையும் இடம் பெயர;ந்து செல்ல அனுமதித்து விட்டு தன் கைக் குழந்தையுடன் தனித்து தங்கிக் கொண்டார;கள் அன்னை ஹாஜர; (அலை) அவர;கள், சிறிது நேரமானதும் தனக்கும் தாகம் ஏற்படுகிறது குழந்தையும் தாகத்தால் பீறிட்டு அழத் தொடங்குகிறது. தனது தாகத்தை இயன்றவரை தாங்கிக் கொள்ளலாம் குழந்தையுடைய அழுகுரலை அவர;களால் கேட்க முடியவில்லை செய்வதறியாது தவிக்கிறார;கள். அவர;கள் விடப்பட்ட இடம் இரு சிறு மலைக்குன்றுகளுக்கு இடையில் உள்ள பள்ளத்தாக்கு என்பதால் குழந்தையை கீழிறக்கி வைத்து விட்டு அருகில் சற்று உயரமாக இருந்த மலைக்குன்றில் ஏறி நின்று யாராவது  தென்படுகிறார;களா ? என்பதை பார;க்க ஓடுகிறார;கள் மலை மீது சிரமப்பட்டு ஏறி நின்று கண்ணுக்கெட்டிய தூரம்வரை பார;க்கிறார;கள் யாரும் தென்பட வில்லை அத்துடன் தங்களது மேலங்கியின் ஓரத்தைப் பிடித்து உயர;த்தி அசைக்கின்றார;கள் அதைப் பார;த்தாவது யாராவாது வரலாம் என்று தொடர;ந்து அசைக்கின்றார;கள் யாரும் தென்படவில்லை.( இதன் மூலம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மக்கள் வசிக்க வில்லை என்பதை அறியலாம்).

குழந்தையை நோக்கி மீண்டும் ஓடி வருகிறார;கள் குழந்தை அதே நிலையில் காலை பு+மியில் அடித்துக் கொண்டு அலறுவதை மீண்டும் சகிக்க முடியாமல் அங்கிருந்து இடது புறம் அதேப்போன்ற மற்றொரு மலையை நோக்கி ஓடுகிறார;கள் மலையின் மீது ஏறி நின்று அதேப் போன்று மேலங்கியின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டு அசைக்கின்றார;கள் யாரும் தென்பட வில்லை ( இந்தப் பகுதியிலும் கண்ணுக்கெட்டிய தூரம்வரை மக்கள் வசிக்கவில்லை என்பதை அறியலாம் )

இவ்வாறு இரு மலைகளையும் நோக்கி ஏழு முறை ஓடுகிறார;கள் ( இதுவே இன்று சயீ ) கலைத்துப் போய் நிற்கையில் அசரீரி ஒன்று அவர;களுக்கு கேட்கிறது ஆனால் அந்த அசரீரி என்ன சொல்கிறது என்று விளங்க வில்லை பிறகு அவர்கள் மர்வாவின் மீது ஏறி நின்றபோது ஒரு குரலைக் கேட்டார்கள். உடனே, 'சும்மாயிரு'' என்று தமக்கே தாமே கூறிக் கொண்டார்கள். பிறகு, காதைத் தீட்டி கேட்டார்கள். அப்போதும் (அதே போன்ற குரலைச்) செவியுற்றார்கள். உடனே, '(அல்லாஹ்வின் அடியாரே!) நீங்கள் சொன்னதை செவியுற்றேன். உங்களிடம் உதவியாளர் எவரேனும் இருந்தால் (என்னிடம் அனுப்பி என்னைக் காப்பாற்றுங்கள்)'' என்று கூறினார்கள். அப்போது அங்கே தம் முன் வானவர் ஒருவரை (இப்போதுள்ள) ஸம்ஸம் (கிணற்றின்) அருகே கண்டார்கள். புகாரி 3364
இதன் பின்னரே இறைவனுடைய உத்தரவின் பேரில் அங்கு தோற்றமளித்த ...ஜிப்ரீல் (அலை) அவர்கள் பூமியில் தம் குதிகாலை (பள்ளம் விழும்படி) அழுத்தினார்கள். தண்¡ர் பீறிட்டு வந்தது. இஸ்மாயீலின் தாயார் பதறிப்போய் அதை அணைகட்டி வைக்கப் பள்ளம் தோண்டலானார். . .புகாரி 3365
ஜம் ஜம் நீர; உதயமாகியதும் அன்னையவர;கள் அதை தங்களது கைகளால் அணை கட்டி தண்ணீரை பாய்ந்தோடாமல் தடுத்து நிருத்துகிறார;கள்.
அல்லாஹ்வின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை ஒருவர; கொண்டு விட்டால் அவரை ஒருபோதும் அல்லாஹ் கைவிட மாட்டான் என்பதற்கு அல்லாஹ்வை மட்டும் நம்பி கட்டிய கணவரையும் விட்டு வனாந்திரத்தில் தங்கிக் கொள்ள சம்மதித்துக் கொண்ட அன்னையவர;களுக்காக அல்லாஹ் அவ்விடத்தில் நீரூற்றை உதிக்கச்செய்து அதன் மூலம் அவர;களுக்கு(ம் மக்கா நகரம் உதயமாவதற்காக வருகை தரவிருக்கின்ற மக்களுக்கும் ) வாழ்வாதாரம் அளித்தது இறை நம்பிக்கையாளர;களுக்கு மாபெரும் உதாரணமாகும்.

தண்ணீரை மட்டும் அருந்தி விட்டால் போதுமா ? அன்னையவர;களுடைய பசியை எது போக்கும் ?

தாகத்துடன் பசியையும் கட்டுப்படுத்தக் கூடிய எனர;ஜியை அந்த தண்ணீரில் சேர;த்தே அல்லாஹ் வழங்கி விட்டான் எந்தளவுக்கென்றால் நெடுந்தூர பயணக் கூட்டம் ஒன்று அவ்விடத்திற்கு வந்து குடியமர;ந்து உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யும்வரை அந்த தண்ணீர; மட்டுமே அன்னையவர;களுக்கு நீராக, உணவாக, மருந்தாக அமைந்தது.

தாகத்தை தீர;ப்பதுடன் பசியையும், சோர;வையும் கட்டுப்படுத்தக் கூடிய தன்மை ஜம் ஜம் நீரில் இருப்பதை சமீபத்திய வேதியியில் பகுப்பாய்வு ஆய்வு செய்து தகவல் அளித்ததை அப்படியே கீழே தருகிறோம்.

வேதியியல் பகுப்பாய்வு (ஊhநஅiஉயட யுயெடலளளை ழக ணுயஅ ணுயஅ றுயவநச)
(யுட துரஅரயா அயபயணiநெ )
ஸம்ஸம் தண்ணீரை வேதியியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்திய பொழுது, அது சுத்தமானது, நிறமற்றது அல்லது வாடையற்றதாகவும், இன்னும் தனிச்சுவை உடையதாகவும் மற்றும் இதில் 7.5 புள்ளியளவு ஹைட்ரஜன் கலந்திருப்பதால் இது சிறிதளவு காரத்தன்மை (யுடமயடiநெ) உடையதாகவும் இருக்கின்றது என்று டாக்டர். அஹ்மத் அப்துல் காதிர் என்ற இன்ஜீனியர் குறிப்பிடுகின்றார்.
அமொpக்க பாpசோதனைக் கூடத்தில் நடத்தப்பட்டதொரு ஆய்வில், இதில் 30 விதமான பொருட்கள் இதில் கலந்திருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் சில 0.01 விகிதம் என்றளவில் கூட கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, உலக சுகாதர அமைப்பு (றுர்ழு) ஏற்படுத்தியிருக்கின்ற வேதியியல் மாதிhp அட்டவணையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது, இது மனித உபயோகத்திற்கும் இன்னும் உடல் நலத்திற்கும் பயன்தரக் கூடியதாக இருக்கின்றது என்று கண்டறியப்பட்டுள்ளது. இன்னும் இதில் உப்புச் சத்து (சோடியம் குளோரைடு) அதிகம் உள்ளது, இவ்வளவு தான் சோடியம் குளோரைடு கலந்திருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு நிர்ணயிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆiநெசயடள    Pநசஉநவெயபந   
ஊயடஉரைஅ    198   
ஆயபநௌரைஅ    43.7   
ஊhடழசனைந    335   
ளுரடகரச    370   
ஐசழn    0.15   
ஆயபெயநௌந    0.15   
ஊழிpநச    0.12   
யுயெடலளளை ழக ய ளவரனல உழனெரஉவநன in வாந டயடிழசயவழசல ழக வாந னுநியசவஅநவெ ழக றுயவநச யனெ றுயளவந றுயவநச வுசநயவஅநவெஇ வாந றுநளவநசn Pசழஎinஉநஇ ளுயரனi யுசயடியை. (1400ர்)   

மேலும் ஸம்ஸம் தண்ணீரானது, அகச் சிவப்புக் கதிர்களின் பரவலுக்கு உட்படுத்தப்படுவதன் மூலம், அதன் சுவை மாறாத அளவிலும், காற்று மண்டலத்தில் உள்ள பாக்டீhpயாக்கள் மற்றும் கண்ணுக்குத் தொpயாத நுண் கிருமிகள் வளர்வது தடுக்கப்படுகின்றது.
இன்னும் பல வேதியியல் ஆய்வுகளின் அடிப்படையில், வறண்ட கால நிலைகளில் ஏற்படுகின்ற அதிகம் ஆவியாகும் (நஎழிழசயவழைn) தன்மை காரணமாக, ஸம்ஸம் தண்ணீhpன் உப்புத் (ளுயடiநெ) தன்மை யானது அல்லாஹ்வின் சக்தியின் காரணமாக அதிகாpக்கின்றது, இது அந்தக் காலநிலையில் மனிதனது உடலுக்கு மிகவும் பயன் தரத்தக்கதாக இருக்கின்றது.
ஜிப்ரீல் (அலை) அவர;கள் தங்களது இறக்கையால் தடவிய இடத்திலிருந்து கசிந்து வெளியாகிய நீரை அள்ளி தனது குழந்தைக்கு புகட்டி விட்டு, தானும் அருந்தி விட்டு தண்ணீரை தவிற வேரொன்றும் அங்கு கிடைக்காததால் அன்னையவர;களது தாகத்தையும், பசியையும், சோர;வையும் அந்த தண்ணீரே கட்டுப்படுத்தியது.
ருனடுô®p ”டூஅடூஅ' குரß áஷடவுÓஅ ¡ஞß ஐரß னுளஜÕ. ;மசுன ¡ஞவß ¿ழ ײசுருôஸசுôடு ;ûருமÕளஜÕ. லு«ß ¨றுஅவு ;ûசு ;ÚமÕலுÕஅஇ சுருÕ நுழடுÞனÏ குÓதÕக ùNpலுÕஅ ®ÚஅவுதசுனடுசுôÏஅ. யு«ஹô (று-) ;லுழடுள ”டூஅடூஅ' ¿ûறு (ரு¾ஸôÜனÏ) குÓதÕக ùNpவுலுழடுஜôடு டீÚமசுஸழ. ளு©டுள ளுôஏடுஅ (டூp) ;லுழடுள டீஙலுôß குÓதÕக ùரேஷசுôடுÜஅ á±Ùளஜஸழ.  §ழª¾ 886

அண்ணயைவர;களுக்கு அது அவ்விடத்தில் மாபெரும் பாக்கியமாக அமைந்தது போல் உலகம் முடியும் காலம்வரை அல்லாஹ்வின் முதல் ஆலயத்தில் வணங்கி (ஹஜ்-உம்ரா) வழிபட உலகின் மூளை முடுக்குகளிலிருந்து வருகை தரும் லட்சோப லட்சம் யாத்திரீகர;களுடைய தாகத்தையும், களைப்பையும் பசியையும் ( இப்பொழுது பலதரப் பட்ட நாடுகளின் பல்சுவை உணவுகள் தங்கு தடையின்றி கிடைப்பதால் அதுவும் ஹஜ் சர;வீஸ் நிருவனங்கள் தங்களுடைய விளம்பரத்தில் கை தேர;ந்த பண்டாரியைக் கொண்டு சுவைமிக்க உணவு வழங்கப்படும் என்று விளம்பர படுத்துவதால் அந்த நிருவனத்திற்கே புக்கிங் அதிகமாகிறது அதனால் அதிகபட்ச ஹஜ் யாத்திரீகர;களுக்கு பசி தெரியாததால் அவர;கள் அருந்தும் ஜம் ஜம் தண்ணிர; அவர;களது பசியை கட்டுப்படுத்துவதை உணர முடிவதில்லை ) போக்கி விடுவதுடன், தங்களது சொந்த ஊர;களுக்கு லிட்டர; கணக்கில் எடுத்து செல்வதற்கும் பயன்படுபகிறது இது அன்னையவர;களுக்கு பாக்கியமாக அமைந்தது nபுhல் தொலை தூர யாத்திரிகர;களுக்கும் மாபெரும் பாக்கியமாகும் '' முபாரக்கன் ஹூதன் லில் ஆலமீன் ”” அதில் பாக்கியமும் , நேர;வழியுமிருக்கிறது திருக்குர;ஆன்.

மக்கா நகர உதயத்தியற்கு அடிப்படை தேவையாகிய தண்ணீரை அல்லாஹ் வெளிப்படுத்தி விட்டான் இனி நகரம் எவ்வாறு உருவாகிறது என்பதையும் அல்லாஹ் நாடினால் எழுதுவோம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….   

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites