அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

செவ்வாய், 4 மே, 2010

நபி (ஸல்) அவா;களின் வரலாறு

ஒருவருடைய வரலாறை தெறிந்து கொள்ள வேண்டுமென்றால் அவா; பிறந்த நாடு அவா;களின் கலாச்சாரம் மதக்கோட்டுபாடுகள் போன்ற வற்றை தொpந்து கொள்ள வேண்டும் அப்போது தான் அவருடைய முழுமையான வரலாறை தொpந்து கொள்ள முடியும் நபி ஸல் அவா;களின் வாழ்க்கையை அறிய வேண்டியது இதைவிட முக்கியமாக இருக்கிறது அதனால் நபி ஸல் அவா;களின் வாழ்க்கையை தொpந்து கொள்வதற்கு முன்னால் சில மக்கியமான விஸயங்களை தொந்து கொண்டு பின்னா; நபி ஸல் அவா;களின் வாழ்க்கை வரலாறை தொடருவோம்.
இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்;.
பெண்கள் முதன்முதலாக இடுப்புக் கச்சை அணிந்தது இஸ்மாயீல்(அலை) அவர்களின் தாயார் ஹாஜர்(அலை) அவர்களின் தரப்பிலிருந்து தான் ஸாரா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மீது ஏற்பட்ட தன்னுடைய பாதிப்பை நீக்குவதற்காக அவர்கள் ஓர் இடுப்புக் கச்சையை அணிந்தார்கள். பிறகு இப்ராஹீம்(அலை) அவர்கள், ஹாஜர்(தன்மகன்) இஸ்மாயீலுக்குப் பாலூட்டிக் கொண்டிருக்கும் கால கட்டத்தில் இருவரையும் கொண்டு வந்து அவர்களை கஅபாவின் மேல்பகுதியில் (இப்போதுள்ள) ஸம்ஸம் கிணற்றுக்கு மேல் பொpய மரம் ஒன்றின் அருகே வைத்துவிட்டார்கள். அந்த நாளில் மக்காவில் எவரும் இருக்கவில்லை. அங்கு தண்¡ர் கூடக் கிடையாது. இருந்ததும் அவ்விருவரையும் அங்கே இருக்கச் செய்தார்கள். அவர்களுக்கு அருகே போPச்சம் பழமுள்ள தோல்பை ஒன்றையும் தண்¡ருடன் கூடிய தண்¡ர்ப் பை ஒன்றையும் வைத்தார்கள். பிறகு இப்ராஹீம்(அலை) அவர்கள் (அவர்களை அங்கேயேவிட்டுவிட்டு தம் ஷாம் நாட்டிற்கு) திரும்பிச் சென்றார்கள். அப்போது அவர்களை இஸ்மாயீலின் அன்னை ஹாஜர்(அலை) அவர்கள் பின்தொடர்ந்து வந்து, 'இப்ராஹீமே! மனிதரோ வேறெந்தப் பொருளுமோ இல்லாத இந்தப் பள்ளத்தாக்கில் எங்களைவிட்டுவிட்டு நீங்கள் எங்கே போகிறீர்கள்?' என்று கேட்டார்கள். இப்படிப் பலமுறை அவர்களிடம் கேட்டார்கள். இப்ராஹிம்(அலை) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்க்காமல் நடக்கலானார்கள். அதற்கு ஹாஜர்(அலை) அவர்கள், 'அப்படியென்றால் அவன் எங்களைக் கைவிடமாட்டான்'' என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றார்கள். இப்ராஹீம்(அலை) அவர்கள் (சிறிது தூரம்) நடந்த சென்று மலைக் குன்றின் அருகே, அவர்களை எவரும் பார்க்காத இடத்திற்கு வந்தபோது தம் முகத்தை இறையில்லம் கஅபாவை நோக்கி, இச்சொற்களால் பிரார்த்தித்தார்கள்: 'எங்கள் இறைவா! (உன் ஆணைப்படி) நான் என் மக்களில் சிலரை இந்த வேளாண்மையில்லாத பள்ளத்தாக்கில் கண்ணியத்திற்குhpய உன் இல்லத்திற்கு அருகில் குடியமர்த்திவிட்டேன். எங்கள் இறைவா! இவர்கள் (இங்கு) தொழுகையை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக (இவ்வாறு செய்தேன்.) எனவே, இவர்களின் மீது அன்பு கொள்ளும்படி மக்களின் உள்ளங்களை ஆக்குவாயாக! மேலும், இவர்களுக்கு உண்பதற்கான பொருள்களை வழங்குவாயாக! இவர்கள் நன்றியுடையவர்களாய் இருப்பார்கள்'' என்று இறைஞ்சினார்கள். (திருக்குர்ஆன் 14:37) இஸ்மாயீலின் அன்னை, இஸ்மாயீலுக்குப் பாலுட்டவும் அந்தத் தண்¡hpலிருந்து (தாகத்திற்கு நீர்) அருந்தவும் தொடங்கினார்கள். தண்¡ர்ப் பையில் இருந்த தண்¡ர் தீர்ந்துவிட்டபோது அவரும் தாகத்திற்குள்ளானார். அவாpன் மகனும் தாகத்திற்குள்ளானார். தம் மகன் (தாகத்தால்) புரண்டு புரண்டு அழுவதை.. அல்லது தரையில் காலை அடித்துக் கொண்டு அழுவதை... அவர்கள் பார்க்க லானார்கள். அதைப் பார்க்கப் பிடிக்காமல் (சிறிது தூரம்) நடந்தார்கள். பூமியில் தமக்கு மிக அண்மையிலுள்ள மலையாக ஸஃபாவைக் கண்டார்கள். அதன் மீது (ஏறி) நின்று கொண்டு (மனிதர்கள்) எவரேனும் கண்ணுக்குத் தென்படுகிறார்களா என்று நோட்டமிட்ட படி பள்ளத்தாக்கை நோக்கிப் பார்வையைச் செலுத்தினார்கள். எவரையும் அவர்கள் காணவில்லை. எனவே, ஸஃபாவிலிருந்து இறங்கிவிட்டார்கள். இறுதியில் பள்ளத்தாக்கை அவர்கள் அடைந்தபோது தன் மேலங்கியின் ஓரத்தை உயர்த்தி சிரமப்பட்டு ஓடும் ஒரு மனிதரை போன்று ஓடிச்சென்று பள்ளத்தாக்கைக் கடந்தார்கள். பிறகு மர்வா மலைக் குன்றுக்கு னவந்து அதன் மீது (ஏறி) நின்று எவரேனும் தென்படுகிறார்களா என்று நோட்டமிட்டார்கள். எவரையும் காணவில்லை. இவ்வாறே ஏழு முறை செய்தார்கள்.
-இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்: 'இதுதான் (இன்று ஹஜ்ஜில்) மக்கள் ஸஃபாவுக்கும் மர்வாவுக்குமிடையே செய்கிற 'சஃயு (தொங்கோட்டம்) ஆகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.பிறகு அவர்கள் மர்வாவின் மீது ஏறி நின்றபோது ஒரு குரலைக் கேட்டார்கள். உடனே, 'சும்மாயிரு'' என்று தமக்கே கூறினார்கள். பிறகு, காதைத் தீட்டி கேட்டார்கள். அப்போதும் (அதே போன்ற குரலைச்) செவியுற்றார்கள். உடனே, '(அல்லாஹ்வின் அடியாரே!) நீங்கள் சொன்னதை செவியுற்றேன். உங்களிடம் உதவியாளர் எவரேனும் இருந்தால் (என்னிடம் அனுப்பி என்னைக் காப்பாற்றுங்கள்)'' என்று கூறினார்கள். அப்போது அங்கே தம் முன் வானவர் ஒருவரை (இப்போதுள்ள) ஸம்ஸம் (ம்ணற்றின்) அருகே கண்டார்கள். அந்த இப்ராஹீம்(அலை) அவர்கள், 'இறைவா! இவர்களுக்கு இறைச்சியிலும் தண்¡hpலும் பரக்கத்தை அருள் வளத்தை அளிப்பாயாக!'' என்று பிரார்த்தனை புhpந்தார்கள்.நபி(ஸல்) அவர்கள், 'அந்த நேரத்தில் அவர்களிடம் உணவு தானியம் எதுவும் இருக்கவில்லை. அப்படி எதுவும் இருந்திருந்தால் அதிலும் அருள்வளம் தரும்படி இப்ராஹீம்(அலை) அவர்கள் பிரார்த்தித்திருப்பார்கள். எனவேதான், மக்காவைத் தவிர பிற இடங்களில் இவ்விரண்டையும் (இறைச்சியையும் தண்¡ரையும்) வழக்கமாகப் பயன்படுத்தி வருபவர்களுக்கு அவை ஒத்துக் கொள்வதேயில்லை'' என்று கூறினார்கள்.
இப்ராஹீம்(அலை) அவர்கள், 'உன் கணவன் வந்தால் அவருக்கு (என் சார்பாக) ஸலாம் உரை அவாpன் (வீட்டு) நிலைப்படியை உறுதிப்படுத்தி வைக்கும்படி சொல்'' என்று கூறினார்கள். இஸ்மாயீல்(அலை) அவர்கள் (வீட்டிற்குத் திரும்பி) வந்தபோது, 'உங்களிடம் எவரேனும் வந்தார்களா?' என்று கேட்க, அவாpன் மனைவி, 'ஆம், எங்களிடம் தோற்றமுடைய முதியவர் ஒருவர் வந்தார்'' என்று (சொல்லிவிட்டு) அவரைப் புகழ்ந்தார். (பிறகு தொடர்ந்து) 'என்னிடம் நம்முடைய பொருளாதார நிலை எப்படியுள்ளது என்று கேட்டார். நான், 'நாங்கள் நலமுடன் இருக்கிறோம்' என்ற தொpவித்தேன்.'' என்று பதில் கூறினார். 'அவர், உனக்கு அறிவுரை ஏதும் சொன்னாரா?' என்று இஸ்மாயீல்(அலை) கேட்டார்கள். அதற்கு அவர், 'ஆம்; உங்களுக்கு ஸலாம் உரைக்கிறார்; உங்கள் நிலைப்படியை உறுதிப்படுத்திக் கொள்ளும் படி உங்களுக்குக் கட்டளையிடுகிறார்.'' என்று கூறினார். இஸ்மாயீல்(அலை) அவர்கள், 'அவர் என் தந்தை; நீ தான் அந்த நிலைப்படி உன்னை (மனைவியாக) வைத்துக் கொள்ளும் படி எனக்கு உத்திரவிட்டுள்ளார்.'' என்று கூறினார்கள். பிறகு இப்ராஹீம்(அலை) அவர்கள் அல்லாஹ் நாடிய காலம் வரை அவர்களை(ப் பார்க்க வராமல்) விலம் வாழ்ந்தார்கள். அதன் பிறகு, (ஒரு நாள்) இஸ்மாயீல்(அலை) அவர்கள் ஸம்ஸம் கிணற்றின் அருகேயிருக்கும் பொpய மரத்திற்குக் கீழே தன்னுடைய அம்பு ஒன்றைச் செதுக்கிக் கொண்டிருந்தபோது அவாpடம் இப்ராஹீம்(அலை) அவர்கள் வந்தார்கள். இப்ராஹீம்(அலை) அவர்கள், அவர்களை நோக்கி எழுந்து சென்றார்கள். (நெடுநாள்கள் பிhpந்து மீண்டும் சந்திக்கும்போது) தந்தை மகனுடனும் மகன் தந்தையுடனும் எப்படி நடந்து கொள்வார்களோ அப்படி நடந்து கொண்டார்கள். (பாசத்தோடும் நெம்ழ்வோடும் வரவேற்றார்கள்) பிறகு இப்ராஹீம்(அலை) அவர்கள், 'இஸ்மாயீலே! அல்லாஹ் எனக்கு ஒரு விஷயத்தை (நிறைவேற்றும்படி) உத்திரவிட்டுள்ளான்.'' என்று கூறினார்கள். இஸ்மாயீல்(அலை) அவர்கள், 'உங்களுடைய இறைவன் உங்களுக்குக் கட்டளையிட்டதை நிறைவேற்றுங்கள்'' என்று கூறினார்கள். இப்ராஹீம்(அலை) அவர்கள், 'நீ எனக்கு அந்த விஷயத்தை நிறைவேற்ற உதவுவாயா?' என்று கேட்க இஸ்மாயீல்(அலை) அவர்கள், 'அப்படியென்றால், நான் இந்த இடத்தில் ஓர் இறையில்லத்தை (புதுப்பித்துக்) கட்டளையிட்டுள்ளான்.'' என்று சொல்லிவிட்டு, சுற்றியிருந்த இடங்களை விட உயரமாக இருந்த ஒரு மேட்டைச் சைகையால் காட்டினார்கள். அப்போது இருவரும் இறையில்லம் கஅபாவின் அடித்தளங்களை உயர்த்திக் கட்டினார்கள். இஸ்மாயீல்(அலை) அவர்கள் கற்களைக் கொண்டு வந்து கொடுக்கலானார்கள். கட்டடம் உயர்ந்துவிட்டபோது இஸ்மாயீல்(அலை) அவர்கள், (மகாமு இப்ராஹீம் என்று அழைக்கப்படும்) இந்தக் கல்லைக் கொண்டு வந்து இப்ராஹீம்(அலை) அவர்கள் கற்களைக் கொண்டு வந்து கொடுக்கலானார்கள். இப்ராஹீம்(அலை) அவர்கள் கட்டலானார்கள். கட்டடம் உயர்ந்துவிட்டபோது இஸ்மாயீல்(அலை) அவர்கள், (மகாமு இப்ராஹீம் என்று அழைக்கப்படும்) இந்தக் கல்லைக் கொண்டு வந்து இப்ராஹீம்(அலை) அவர்களுக்காக வைத்தார்கள். இப்ராஹீம்(அலை) அவர்கள் அதன்மீது ஏறி நின்று கஅபாவைக் கட்டலானார்கள். இஸ்மாயீல்(அலை) அவர்கள் கற்களை எடுத்துத் தந்தார்கள். அப்போது இருவருமே, 'இறைவா! எங்களிடமிருந்து (இந்தப் புனிதப் பணியை) ஏற்றுக் கொள். நிச்சயம் நீயே நன்கு செவியேற்பவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கிறாய்'' (திருக்குர்ஆன் 02:127) என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்.அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்: இருவரும் அந்த ஆலயத்தைச் சுற்றிலும் வட்டமிட்டு நடந்தபடி, 'இறைவா! எங்களிடமிருந்து (இந்த புனிதப் பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயம் நீயே நன்கு செவியேற்பவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கிறாய்'' (திருக்குர்ஆன் 02:127) என்று பிரார்த்தித்தவாறு (கஅபாவைப் புதுப்பித்துக் கட்டத்) தொடங்கினார்கள்.
அரபியா;களின் சமயங்கள் கொள்கை கோட்பாடுகள்
அரபியா;கள் இப்ராஹிம் (அலை) அவா;களின் மீது இருந்து வந்தாh;கள் பின்பு காலம் செல்ல செல்ல இப்ராஹிம் (அலை) அவா;களின் மாh;க்கத்தை மறக்க ஆரம்பித்தாh;கள்.
இவா;களிடத்தில் அம்ரு பின் லஹியி என்பவன் வாழ்ந்து வந்தான் இவன் ஸாம் தேசத்திற்கு செல்ல நேரிட்ட போது அங்கு சிலை வணக்கத்தை பாh;க்கிறான் அங்கிருந்த சில சிலைகளை வாங்கி வந்து மக்காவில் அமைத்தான் மக்களும் இதனை ஏற்று வழிபட ஆரம்பித்தனா;.
சிலைகளுக்கு நோ;ச்சை செய்து வந்தனா;.
;pஓôல னுவவுத§ ùNnசு வு«ழ டுள ருவßஅ டுôpளுûPடு°p ;லுàனÏ ஐÚ வுநûடு புவவுÓதÕ¡ரஷஸழ. ””டீÕ ;pஓôலÜனÏ னு¬ஏÕ; டீÕ குநடுள ùசுnலுநடுÞனÏ னு¬ஏÕ'' குரß ;லுழடுஜôடுன டுவவுûஸ ùNnÕ áß¡ரஷஸழ. ;லுழடு°ர ùசுnலுநடுÞனÏ னு¬ஏÕஇ ;pஓôலûலுக úNறுôசுôஅ. ;pஓôலÜனÏ னு¬ஏÕஇ ;லுழடு°ர ùசுnலுநடுûஜக úNÚருôஅ. ;லுழடுள ;°னÏஅ ¾ழட× ªடுÜஅ ùடுhPÕ. அல்குh;ஆன் 6:136
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.நபி(ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்தபோது, கஅபாவில் சிலைகள் இருந்ததால் உள்ளே நுழைய மறுத்து அப்புறப்படுத்துமாறு கட்டளையிட்டார்கள். உடனே அவை அப்புறப்படுத்தப்பட்டன. அச் சிலைகளில் (குறி பார்ப்பதற்குhpய) அம்புகளைக் கையில் தாங்கியவாறு இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல்(அலை) ஆகியோhpன் உருவங்களும் இருந்தன. அவற்றையும் வெளியேற்றினார்கள். இதைக்கண்ட நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் இ(தைச் செய்த)வர்களை அழிப்பானாக! அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவ்விரு (நபிமார்களு)ம் அம்புகள் மூலமாகக் குறி பார்ப்பவர்களாக ஒருபோதும் இருந்ததில்லை என்பதை இதைச் செய்தவர்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள்'' என்று கூறிவிட்டுக் கஅபாவில் நுழைந்தார்கள். அதன் ஓரங்களில் (நின்று) தக்பீர் கூறினார்கள்; அதில் தொழவில்லை. (நூல் புகாhp 1601)
அபு+ஹூரைரா அவா;கள் அறிவிக்கிறாhh;கள்.
நபி (ஸல்) அவா;கள் கூறினாh;கள் அறியாமைக்கால நடைமுறைகள் என் உம்மத்தில் இருக்கிறது மக்கள் அவற்றை விட்டு விட மாட்டாh;கள் ஒப்பாறி வைத்தல் பாரம்பாரியத்தில் குறை பாh;ப்பது ஒரு ஒட்டகத்தின் நோய் நூரு ஒட்டகங்களுக்கு நோயை ஏற்படுத்தி விட்டது என்று தொற்று நோயை நம்புவது முதல் ஒட்டகத்திற்கு நோயை ஏற்படுத்தியவன் யாh; இன்னின்ன நட்சதிரங்களால் நமக்கு மழை பொழிந்தது என்று நம்புவது என்று நபி (ஸல்) அவா;கள் கூறினாh;கள். (நூல் திh;மிதி 922)
நிh;வானமாக தவாப் செய்வாhகள்.
உர்வா அறிவித்தார்.
மடமைக் காலத்தில் மக்கள் நிர்வாணமாகவே (கஅபாவை) வலம் வந்துள்ளனர். ஹும்ஸ் கிளையார்களைத் தவிர! ஹும்ஸ் என்றால் குறை»யர்களும் அவர்களின் சந்ததியர்களுமாவர். இந்த ஹும்ஸ் கிளையார்கள் மக்களுக்கு நற்பணி புhpபவர்களாவர். அவர்களில் ஒர் ஆண் இன்னொரு பெண்ணுக்கு, தவாஃபு செய்வதற்காக ஆடை கொடுப்பார். இந்த ஹும்ஸ் கிளையார் யாருக்கு ஆடை கொடுக்க வில்லையோ அவர் நிர்வாணமாகத் வலம்வருவார். மேலும், மக்கள் அரஃபாவிலிருந்து திரும்பி விடுவார்கள். ஆனால், குறை»களோ எல்லாம் முடிந்த பின்பு முஸ்தலிஃபாவிலிருந்துதான் திரும்புவார்கள்.
'மேலும் மற்றவர்கள் திரும்புகிற (அரஃபா என்னும்) இடத்திலிருந்து நீங்களும் திரும்பிச் செல்லுங்கள்'' என்ற (திருக்குர்ஆன் 02:199) வசனம் குரை»கள் பற்றி இறங்கியதுதான். அவர்கள் முஸ்தலிஃபா என்னும் இடத்திலிருந்து திரும்பிச் செல்பவர்களாயிருந்தனர். எனவே, அரஃபாவிலிருந்து திரும்பிச் செல்லுமாறு திருப்பி விடப்பட்டனர். என ஆயிஷா(ரலி) கூறினார் என என்னுடைய தந்தை (ஸுபைர்) எனக்கு அறிவித்தார்.(நூல் புகாhp 1665)
ஹஜ்ஜூக்காக சென்று விட்டு திரும்போது பின் வாசல் வழியாக திரும்புவாh;கள்.
©ûஷடுûஜட வுவ± (Øயஅருúசு!) னுஅªPஅ úடுh¡ரஷஸழ. ””;ûலு ருனடு ÞனÏஅஇ (ϱடவுôடு) யற_ýனÏஅ டுôஓஅ டுôh¥டுள'' குஸன áßÅறுôடு! ÅÓடுÞனÏள ;சுரஇ ©ர லு¯ஏôடு லுÚலுÕ ளுரûரு ;ரß. (டீûஷலுûஸ) ;பÑலுúசு ளுரûரு. குஸúலு ÅÓடுÞனÏ லுôNpடுள லு¯ஏôடுúலு ùNpÛநடுள! ;pஓôலûலு ;பÑநடுள. டீசுஸôp ùலுவ± ùவுßÅழடுள. (அல் குh;ஆன் 2:189)
திருமணம் என்ற பெயரால் விபச்சாரம் புhpந்து வந்தனா;.
நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அறிவித்தார்
அறியாமைக் காலத்தில் நான்கு வகைத் திருமணங்கள் நடைபெற்றன:முதல் வகை:இன்று மக்களிடையே வழக்கிலுள்ள திருமணத்தைப் போன்றதாகும்: ஒருவர் மற்றொருவாpன் பொறுப்பிலுள்ள ஒரு பெண்ணையோ அல்லது அவாpன் மகளையோ பெண் பேசி 'மஹ்ர்' (விவாகக் கொடை) கொடுத்து மணந்து கொள்வார்.இரண்டாம் வகைத் திருமணம்:ஒருவர் தம் மனைவியிடம், 'நீ உன் மாதவிடாயிருந்து தூய்மையடைந்தவுடன் இன்ன பிரமுகருக்குக் தூதனுப்பி (அவர் மூலம் கருத்தாpத்துக் கொள்வதற்காக) அவருடன் உடலுறவு கொள்ளக் கேட்டுக்கொள்!' என்று கூறிவிட்டு, அவளுடன் உடலுறவு கொள்ளாமல் அவளைவிட்டு அந்தக் கணவர் விலம் இருப்பார். அவள் உடலுறவுகொள்ளக் கேட்டுக்கொண்ட அந்த மனிதர் மூலம் அவள் கருவுற்றிருப்பது தொpகிறவரை கணவர் அவளை ஒருபோதும் தீண்டமாட்டார். அந்தப் பிரமுகர் மூலம் அவள் கருத்தாpத்துவிட்டாளெனத் தொpயவந்தால், விரும்பும்போது அவளுடைய கணவர் அவளுடன் உடலுறவு கொள்வார். குலச் சிறப்புமிக்க குழந்தை பிறக்க வேண்டுமென்ற (அற்ப) ஆர்வத்தினாலேயே இப்படிச் செய்து வந்தனர். இந்தத் திருமணத்திற்கு 'நிகாஹுல் இஸ்திப்ளாஉ' (விரும்பிப் பெறும் உடலுறவுத் திருமணம்) என்று பெயர்.
மூன்றாம் வகைத் திருமணம்:
பத்துப்பேருக்குக் குறைவான ஒரு குழுவினர் ஓhpடத்தில் ஒன்றுகூடி அவர்கள் அனைவரும் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வார்கள். அவள் கருத்தாpத்து பிரசவமாம் சில நாள்கள் கழியும்போது, அவர்கள் அனைவரையும் அவள் தம்மிடம் வரச் சொல்வாள். அவர்களில் எவரும் மறுக்க முடியாது. அனைவரும் அவளிடம் ஒன்று கூடுவார்கள். அப்போது அவர்களிடம் 'நீங்கள் செய்தது உங்களுக்கே தொpயும். (இப்போது) எனக்குக் குழந்தை பிறந்துவிட்டது'' என்று கூறிவிட்டு (அவர்களில் ஒருவரை நோக்கி) 'இவன் உங்கள் மகன், இன்னாரே!'' என்றே விரும்பிய ஒருவாpன் பெயரைi அவள் குறிப்பிடுவாள். அவ்வாறே குழந்தை அந்த நபருடன் இணையும். அவரால் அதனை மறுக்க முடியாது.நான்காம் வகைத் திருமணம்:நிறைய மக்கள் (ஓhpடத்தில்) ஒன்று கூடி ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வார்கள். தன்னிடம் வரும் யாரையும் அவள் தடுக்கமாட்டாள்.இந்தப் பெண்கள் விலைமாதுகள் ஆவர். அவர்கள் தங்களின் வீட்டு வாசலில் பல அடையாளக் கொடிகளை நட்டு வைத்திருந்தனர். அவர்களை விரும்பியவர்கள் அங்கே செல்வார்கள். இந்தப் பெண்களில் ஒருத்திக்குக் கருத்தாpத்து குழந்தை பிறந்தால், அவளுடன் உடலுறவு கொண்ட அனைவரும் அவளுக்காக ஒன்றுகூட்டப்படுவார்கள். அங்க அடையாளங்களை வைத்து தந்தை - பிள்ளையைக் கண்டறியும் நிபுணர்களை அழைத்து வருவார்கள். தாம் (தந்தையெனக்) கருதிய ஒருவனுடன் அந்தக்குழந்தையை அந்த நிபுணர்கள் இணைத்துவிடுவார்கள். அந்தக் குழந்தை அந்தத் தந்தையிடம் சேர்க்கப்பட்டு 'அவாpன் மகன்' என்று பெயர் சொல்லி அழைக்கப்பட்டு வந்தது. (அவன் தன் குழந்தையல்ல என்று) அவனால் மறுக்கமுடியாது.சத்திய(மார்க்க)த்துடன் முஹம்மத்(ஸல்) அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டபோது இன்று மக்களின் வழக்கிலுள்ள (முதல் வகைத்) திருமணத்தைத் தவிர அறியாமைக் காலத் திருமணங்கள் அனைத்தையும் தகர்த்துவிட்டார்கள்.(நூல் புகாhp 5127)
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
''(அறியாமைக் காலத்தில்) ஒருவர் இறந்துவிட்டால் அவாpன் வாhpசுகளே அவாpன் மனைவியின் மீது அதிக உhpமை உடையவர்களாக இருந்துவந்தனர். அவர்களில் சிலர் விரும்பினால் அவளைத் தாமே மணமுடித்துக்கொள்ளவும் செய்தார்கள். விரும்பினால் (வேறெவருக்காவது) அவளை மணமுடித்துக் கொடுத்துவிடுவார்கள். விரும்பினால் மணமுடித்துக் கொடுக்க(hது அப்படியேவிட்டுவிடுவார்கள்; வாழ அனுமதிக்க) மாட்டார்கள். ஆக, அவளுடைய வீட்டாரை விட (இறந்த கணவனின் வாhpசுகளான) அவர்கள் தாம் அவளின் மீது அதிக உhpமையுடையவர்களாக இருந்தார்கள். அப்போதுதான் இது தொடர்பாக 'இறை நம்பிக்கையாளர்களே! (விதவைப்) பெண்களை நீங்கள் பலவந்தமாக அடைவது அனுமதிக்கப்பட்டதன்று. மேலும், அவர்கள் வெளிப்படையான இழிசெயல் எதையும் செய்தாலன்றி, அவர்களுக்கு நீங்கள் வழங்கிய (மஹ்ர் போன்ற)வற்றில் ஒரு பகுதியைப் பறித்துக் கொள்வதற்காக அவர்களை நீங்கள் கட்டாயப்படுத்தாதீர்கள்'' எனும் (திருக்குர்ஆன் 04:19 வது) வசனம் அருளப்பட்டது. (நூல் புகாhp 4579)
தலாக் விடுவதில் முறைகேடு செய்தனா;.
ஆரம்ப மக்கள் தம் மனைவியை எவ்வளவு தடைவ தலாக் விட விரும்பினாலோஅவ்வளவு தலாக் கூறி வந்தனா; இத்தாவில் இருக்கும் போதே அவளை மீட்டிக்கொண்டால் அவள் அவளது மனைவியாக நீடிப்பாள் இவ்வாறு நுரு தடைவ அல்லுத அதை விட அதிகமான தலாக் கூறினாலும் சாpயே அப்போது ஒரு மனிதா; தன் மனைவிடம் நீ என்னிடமிருந்து பிhpந்து செல்லும் விதமாக தலாக் கூறுறவும் மாட்டேன் உன்னோடு வாழவும் மாட்டேன் என்றாh; அது எப்பஎ முடியும் என்று அவரது மனைவி கேட்ட போது உன்னை தலாக் விடுவேன் உன் இத்தா முடியும் தருவாயில் உன்னை மிடpடிக்கொள்வேன் என்று அவா; கூறினாh;உடனே அப்பென் ஆயிஸா அவா;களிடம் வந்து இதை தொpவித்தாh;கள் நபி ஸல் அவா;களும் மவுனமாக இருந்தாh;கள் அப்போது பின் வரும் வசனம் இறங்கியது தலாக் என்பது இரண்டு தடவைதான் அதன் பிறகு நல்லமுறையில் மீட்டிக்கொள்ள வேண்டும் அல்லது நல்ல முறையில் விட்டு விட வேண்டும் இதன் பிறகு ஏற்கனவே தலாக் விட்டவா;களும் விடாதவா;களும் பழைய கணக்கை எடுத்துககொள்ளாமல் புதிதாக கணக்கு கொள்ளானாh;கள் இதை உh;வா அவா;கள் அறிவிக்கிறாh;கள். (நூல் திh;மிதி 1113)
பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்தனா;.
. ””லுôÚநடுள! னுநடுள டீûஷலுர னுநடுÞனÏத சுûP ùNnசுûசுன áß ¡úஷர'' குரß (Øயஅருúசு!) áßÅறுôடு! ;Õஇ ””¿நடுள ;pஓôலÜனÏ குûசுÙஅ டீûஞஏôனடுன áPôÕ'' குரவுúசு. ùவுவúஷô ÚனÏ  னுசுÜநடுள! லுßûரு«ர டுôறுஞருôடு னுநடுள Ïணுமûசுடுûஜன ùடுôpஓô¾ழடுள! னுநடுÞனÏஅஇ ;லுழடுÞனÏஅ ளுôúரு னுஞ லு°ன¡úஷôஅ. ùலுhடுனúடுPôஸ டுô¬ஏநடு°p ùலு°டவுûPஏôஸûசுÙஅஇ டீறுடு£ஏருôஸûசு Ùஅ ùளுÚநடுô¾ழடுள! ;pஓôல சுûP ùNnÕளஜசுôp குலுûறுÙஅ (;சுவடுôஸ) னு¬ûரு டீÚமசுôp சு®று ùடுôpஓô¾ழடுள! ¿நடுள ®ஜந¡ன ùடுôளலுசுவடுôடு டீûசுúஏ ;லுர னுநடுÞனÏ லு­ÙßதÕ¡ஷôர. (அல் குh;ஆன் 6: 151)
நபி (ஸல்) அவா;களின் பரம்பரை
வாஸிலா பின் அஸ்கஃ (ரலி) கூறுகிறாh;கள்.நான் ரசூல் அவா;களிடம் கேட்டுயிருக்கிறேன் ரசூல் (ஸல்)அவா;கள் கூறினாh;கள் அல்லாஹ் இஸ்மாயில் (அலை) அவா;களின் சந்ததியிலிருந்து கினானா கோத்திரத்தாரை தோ;ந்து எடுத்தான் குரைஸி கோத்திரத்தாரை கினானாவிலிருந்து தோ;ந்து எடுத்தான் குரைஸி குலத்தாரிடமிருந்து பனு ஹாஸிம்களை தோ;ந்து எடுத்தான் பனு ஹாஸிம் கிலையிருந்து என்னை தோந்து எடுத்தான். (நூல் முஸ்லிம் 4221)
ரசூல் அவா;களின் குடும்பம்.
    ஹாஸிம் -
அப்துல் முத்தலிப்-
   ஹாhpஸ்-சுபைh;-ஸூபைh;-அபு+தாலிப்-அப்துல்லாஹ் -ஹம்ஸா-அபு+லஹப்-அப்பாஸ்.
நபி ஸல் அவா;களின் 1 வயது முதல் 40 வயது வரையிலான நிகழ்ச்சிகள்
பிறப்பு:கிபி 571 ரபிவுல் அவ்வல் மாதம் திங்கள் 12 ந்ட தேதி பிறந்தாh;கள்.(ஆதாரம் பிதாயா வந்நிகாயா)
தாய் தந்தை இறப்பு:ரசூல் (ஸல்)அவா;களின் தந்தை அப்துல்லாஹ் ரசூல்(ஸல்); அவா;கள் பிறப்பதற்கு முன்பே இறந்து விட்டாh;கள். (தபகாத் இப்னு ஸஃது)
ரசூல் அவா;களின் தாயாh; ரசூல் (ஸல்)அவா;கள் ஆறு வயதாக இருக்கும் போது இறந்தாh;கள் (இப்னு இஸ்ஹாக்)
ரசூல் ஸல் அவா;களுக்கு பாலூடடியவா;கள்.
துவைபா இவா; ஆபூலஹபின் அடிமையாகும் (நூல் புகாhp 5101)
ஹலிமா ஸஃதிய்யா (தப்ரானி)
வியாபாரம்.
நுபி ஸல் அவா;கள் வாலிப பருவத்தை அடைந்த போது வாணிபம் செய்ய விரும்பினாh;கள் தன் பொpய தந்தையுடன் சிhpயாவுக்கு சென்றாh;கள் அவா;களின் நன்னடைத்தையும் நற்பண்புளும் பல திசைகளிலும் பரவ தொடங்கின மக்கள் நபி ஸல் அவா;களை நம்பிஜக்கை குறியவராகவும் நானயமானவாராகவும் கருதினா;. (முஸன்னப் இப்னு அபி ஸைபா)
சிறு வயதில் ஆடும் மேய்திருக்கிறாh;கள் (நூல் புகாhp 2662)
திருமணம்.
நபி (ஸல்) அவா;களுக்கு திருமணம் செய்யும் போது வயது 25 எட்டியிருந்தது கதிஜா அவா;களுக்கு 40 தொட்டிருந்தது அவா;கள் ஏற்கனவே இரண்டு திருமணம் செய்திருந்தாh;கள் ஆனால் அவா;கள் ஒருவருக்கு பின் ஒருவலராக இறந்து விட்டாh;கள் கதிஜா அவா;கள் பெரும் செல்வ சீமாட்டியாக இருந்தாh;கள் அதை அனைத்தையும் இஸ்லாத்திற்காக செலவு செய்தாh;கள் தனது 64 வது வயதில் இறையடி சோ;ந்தாh;கள் நுல்                  (பத்ஹ1_ல் பாhp)
கஃபாவின் கட்டுமானப்பனியும் நபி ஸல் அவா;களின் தீh;ப்பும்.
'நபி(ஸல்) அவர்கள், (சிறு வயதில்) கஅபதுல்லாஹ்வின் கட்டுமானப் பணி நடந்தபோது அதைக் கட்டுபவர்களோடு கற்களை எடுத்துச் சென்றார்கள். அப்போது அவர்கள் ஒரு வேஷ்டி அணிந்திருந்தார்கள். நபி(ஸல்) அவர்களின் பொpய தந்தை அப்பாஸ் 'என் சகோதரனின் மகனே! உன் வேஷ்டியை அவிழ்த்து அதை உன் தோளின் மீது வைத்து அதன் மேல் கல்லை எடுத்துச் சுமந்து வரலாமே' என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அவ்வாறே நபி(ஸல்) வேஷ்டியை அவிழ்த்து அதைத் தங்களுடைய தோளின் மீது வைத்தார்கள். வைத்ததும் அவர்கள் மயக்கமுற்றுக் கீழே விழுந்தார்கள். அதற்கு பின்னர் நபி(ஸல்) அவர்கள் நிர்வாணமாக ஒருபோதும் காட்சியளிக்கவில்லை'' என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.(நூல் புகாhp 364)
இறைச்செய்தியின் துவக்கம்
நபி ஸல் அவா;கள் வஹி வருவதற்கு முன்பே ஏகத்துவ அடிப்படையிலே தம் வாழ்வை அமைத்திருந்தாh;கள் சிலை வணக்கம் செய்பவா;களாக இருந்ததில்லை அல்லாஹ் பெயா; கூறப்படாத பிராணிகளை சாப்பிடமாட்டாh;கள் (நூல் புகாhp 3826)
    நபி ஸல் அவா;கள் நாற்பது அடைந்த போது இறைவனின் வஹி வருவதற்குhpய அறிகுறிகள் தென்பட்டன சில அற்புத நிகழ்ச்சிகளும் தென்பட்டன
ஜாபிh; ரலி அவா;கள்நபி ஸல் அவா;கள் சொன்னதாக அறிவிக்கிறாh;கள் நான் மக்காவில் ஓரு கல்லை பாh;க்கிறேன் அது என் மீது ஸலாம் சொல்கிறது (நூல் முஸ்லிம் 4222)
வஹி வருவதற்கு நெருக்கமான காலத்தில் தெளிவான கணவுகள் கண்டாh;கள் பிறகு தனிமையில் இருந்து வணக்கங்கள் புhpய வேண்டு மென்று எண்ணம் ஏற்பட்டது அதன் அடிப்படையிலேயே ஹிரா குகை    யில் தங்கி வணக்கம் புhpந்து வந்தாh;கள்.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த இறை அறிவிப்பானது தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று (தெளிவானதாகவே) இருந்தது. பிறகு அவர்கள் ஹிரா (மலைக்) குகைக்குச் சென்று அங்கே பல நாள்கள் (தனிமையில் தங்கியிருந்து) வணக்க வழிபாடுகளில் ஈடுபடலானார்கள். அந்த நாள்களுக்கான உணவைத் தம்முடன் எடுத்துச் செல்வார்கள். பிறகு (அந்த உணவு தீர்ந்ததும் தம் துணைவியாரான) கதீஜாவிடம் திரும்பி வருவார்கள். அதைப் போன்றே பல நாள்களுக்குhpய உணவை கதீஜா அவர்கள் தயார் செய்து கொடுப்பார்கள். இந்த நிலை ஹிரா குகையில் அவர்களுக்குச் சத்திய(வேத)ம் திடீரென்று (ஒருந்hள்) வரும்வரை நீடித்தது. (அன்று) வானவர் (ஜிப்hPல்) அவர்கள் அந்தக் குகைக்கு வந்து நபி(ஸல்) அவர்களிடம், 'ஓதும்' என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நான் ஓதத் தொpந்தவனில்லையே'' என்று அவருக்கு பதிலளித்தார்கள்.(நூல் புகாhp 6982);
ஜிப்ரயிலின் வருகை.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த இறை அறிவிப்பானது தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று (தெளிவானதாகவே) இருந்தது. பிறகு அவர்கள் ஹிரா (மலைக்) குகைக்குச் சென்று அங்கே பல நாள்கள் (தனிமையில் தங்கியிருந்து) வணக்க வழிபாடுகளில் ஈடுபடலானார்கள். அந்த நாள்களுக்கான உணவைத் தம்முடன் எடுத்துச் செல்வார்கள். பிறகு (அந்த உணவு தீர்ந்ததும் தம் துணைவியாரான) கதீஜாவிடம் திரும்பி வருவார்கள். அதைப் போன்றே பல நாள்களுக்குhpய உணவை கதீஜா அவர்கள் தயார் செய்து கொடுப்பார்கள். இந்த நிலை ஹிரா குகையில் அவர்களுக்குச் சத்திய(வேத)ம் திடீரென்று (ஒருந்hள்) வரும்வரை நீடித்தது. (அன்று) வானவர் (ஜிப்hPல்) அவர்கள் அந்தக் குகைக்கு வந்து நபி(ஸல்) அவர்களிடம், 'ஓதும்' என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நான் ஓதத் தொpந்தவனில்லையே'' என்று அவருக்கு பதிலளித்தார்கள்.
(அப்போது நடந்த சம்பவத்தை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பின்வருமாறு விளக்கினார்கள்:)
அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னைவிட்டுவிட்டு 'ஓதும்'' என்றார். அப்போதும் 'நான் ஓதத் தொpந்தவன் இல்லையே'' என்றேன். இரண்டாவது முறையும் அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்க முடியாத அளவிற்கு இறுகக் கட்டி அணைத்து முடியாத அளவிற்கு இறுகக் கட்டி அணைத்து பின்னர் என்னைவிட்டுவிட்டு, 'ஓதும்'' என்றார். அப்போதும், 'நான் ஓதத் தொpந்தவனில்லையே'' என்றேன். அவர் என்னை மூன்றாவது முறையும் என்னால் தாங்க இயலாத அளவிற்கு இறுகக் கட்டி அணைத்து பின்னர் என்னைவிட்டுவிட்டு 'படைத்த உம்முடைய இறைவனின் (திருப்) பெயரால் ஓதும்..'' என்று தொடங்கும் (96 வது அத்தியாயத்தின்) வசனங்களை 'மனிதன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்குக் கற்பித்தான்'' என்பது வரை (திருக்குர்ஆன் 96:1-5) ஓதினார்.
(தொடர்ந்து ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
பிறகு கழுத்தின் சதைகள் (அச்சத்தால்) படபடக்க அந்த வசனங்களுடன் (தம் துணைவியார்) கதீஜாவிடம் திரும்பி வந்து, 'எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்தி விடுங்கள்'' என்று நபியவர்கள் சொன்னார்கள். அவ்வாறே அவர்களும் போர்த்திவிட அச்சம் அவர்களைவிட்டகன்றது. அப்போது, 'கதீஜா! எனக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டுவிட்டு நடந்தவற்றை கதீஜா அவர்களிடம் தொpவித்தபடி தமக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ என்று தாம் அஞ்சுவதாகவும் கூறினார்கள்.
அப்போது கதீஜா(ரலி) அவர்கள், 'அப்படியொன்றும் ஆகாது. நீங்கள் ஆறுதல் அடையுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான். (ஏனெனில்) தாங்கள் உறவுகளைப் பேணி நடந்துகொள்கிறீர்கள்; உண்மையே பேசுகிறீர்கள்; (சிரமப்படுவோhpன்) பாரத்தைச் சுமக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசாpக்கிறீர்கள்; சத்திய சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவுகிறீர்கள்'' என்றார்கள். பிறகு நபி(ஸல்) அவர்களை அழைத்துக்கொண்டு தம் தந்தையின் சகோதரரான நவ்ஃபல் என்பவாpன் புதல்வர் 'வரக்கா'விடம் கதீஜா சென்றார்கள். நவ்ஃபல், அசத் என்பவாpன் புதல்வரும் அசத், அப்துல் உஸ்ஸாவின் புதல்வரும் அப்துல் உஸ்ஸா, குஸை என்பவாpன் புதல்வரும் ஆவர்.
'வரக்கா' அறியாமைக் காலத்திலேயே கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும், அவர் அரபி மொழியில் எழுதத் தொpந்தவராகவும் இன்ஜீல் வேதத்தை(ஹீப்ரு மொழியிலிருந்து) அரபி மொழியில் அல்லாஹ் நாடிய அளவுக்கு எழுதுபவராகவும் கண்பார்வை இழந்த முதியவராகவும் இருந்தார்.
அவாpடம் கதீஜா அவர்கள், 'என் தந்தையின் சகோதரர் புதல்வரே! உங்களுடைய சகோதராpன் புதல்வர் (முஹம்மத்) கூறுவதைக் கேளுங்கள்'' என்றார்கள். அப்போது வரக்கா நபி(ஸல்) அவர்களிடம் 'என் சகோதரர் புதல்வரே! நீர் என்ன கண்டீர்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தாம் பார்த்தவற்றை அவாpடம் தொpவித்தார்கள். (அதைக் கேட்ட) வரக்கா, நபி(ஸல்) அவர்களிடம் '(நீர் கண்ட) இவர்தாம் (இறைத் தூதர்) மூஸாவிடம் (இறைவனால்) அனுப்பப் பெற்ற வானவர் (ஜிப்hPல்) ஆவார்'' என்று கூறிவிட்டு 'உம்முடைய சமூகத்தார் உம்மை உம்முடைய நாட்டிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருந்தால் நன்றாயிருக்குமே!'' என்று கூறினார்.
இதைக் கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'மக்கள் என்னை வெளியேற்றவா செய்வார்கள்?' என்று (வியப்புடன்) கேட்டார்கள். அதற்கு வரக்கா அவர்கள் 'ஆம். நீங்கள் பெற்றுள்ள (உண்மையான வேதம் போன்ற)தைப் பெற்ற எவரும் மக்களால் பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. உம்முடைய (பிரசாரம் பரவுகின்ற) நாளில் நான் (உயிருடன்) இருந்தால் உமக்குப் பலமான உதவி புhpவேன்'' என்று பதிலளித்தார்.
அதன் பின்னர் வரக்கா நீண்ட நாள் வாழாமல் இறந்துவிட்டார். (இந்த முதலாவது வேத அறிவிப்போடு) சிறிது காலம் வேத அறிவிப்பு தடைபட்டது. அதனால் நபி(ஸல்) அவர்கள் கவலையடைந்தார்கள். நமக்குக் கிடைத்த தகவலின்படி எந்த அளவுக்கு அவர்கள் மனம் உடைந்துபோனார்கள் என்றால், மலைச் சிகரங்களிலிருந்து கீழே விழ பல முறை முனைந்தார்கள். அவ்வாறு கீழே விழுந்துவிடலாமென்று ஏதாவது மலை உச்சிக்குச் செல்லும்போதெல்லாம் அவர்களுக்கு முன்னால் (வானவர்) ஜிப்hPல்(அலை) அவர்கள் தோன்றி, 'முஹம்மதே! நீங்கள் உண்மையாகவே, இறைத்தூதர்தாம்'' என்று கூறுவார்கள். இதைக் கேட்கும்போது நபி(ஸல்) அவர்களின் மனப் பதற்றம் அடங்கிவிடும். உடனே (மலை உச்சியிலிருந்து) திரும்பிவந்து விடுவார்கள். வேத அறிவிப்பு தடைபடுவது தொடர்ந்து நீண்டுசெல்லும்போது மறுபடியும் அவ்வாறே சிகரங்களை நோக்கிச் செல்வார்கள். அப்போதும் அவர்கள் முன்னிலையில் (வானவர்) ஜிப்hPல் தோன்றி முன்போன்றே கூறுவார்கள்.2
(இந்த ஹதீஸின் துவக்கத்தில் இடம் பெற்றுள்ள 'ஃபலகுஸ் ஸுப்ஹ்' (அதிகாலைப் பொழுதின் விடியல்) என்பதைப் போன்றே குர்ஆனில் 6:96 வது) வசனத்தில் இடம் பெற்றுள்ள) 'ஃபாலிகுல் இஸ்பாஹ்' (என்பதிலுள்ள 'இஸ்பாஹ்') எனும் சொல்லுக்குப் பகலில் சூhpய வெளிச்சம்; இரவில் நிலா வெளிச்சம்' என்று பொருளாகும் என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். ;.(நூல் புகாhp 6982);
வஹி வராத நாட்கள்.
பிறகு (சுமார் மூன்று வருடம்) எனக்கு வேத அறிவிப்பு வருவது நின்று போய்விட்டது. இதற்கிடையில் (ஒரு நாள்) நான் நடந்து போய்க் கொண்டிருந்தேன். அப்போது வானிலிருந்து ஒரு குரலைக் கேட்டேன். உடனே வானத்தை அண்ணாந்து பார்த்தேன். அங்கு ஹிரா (குகையில்) என்னிடம் வந்த அதே வானவர் (ஜிப்hPல்) வானத்துக்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்துகொண்டிருந்தார்.
என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.(நூல் புகாhp 6214)
பிரச்சாரம் ஆரம்பம்.
நபி (ஸல்) அவா;களுக்கு இறைவனிடமிருந்து செய்தி கிடைத்தவுடன் பகிரங்கமாக எடுத்து சொல்ல வில்லை ரகசியமாகவே எடுத்துச்சொன்னாh;கள் இந்த பிரச்சாரத்தில் இஸ்லாத்தை ஏற்றவா;கள் 6 நபா;க் ஆகும்.
1.ஆபு+பக்கா; 2.கதிஜா 3.அலி 4.ஜைத் பின் ஹாhpஸா 5.சுமையா 6.உம்மு ஐயமன்.
பகிரங்க பிரச்சாரம்.
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
''(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களை நீங்கள் எச்சாpயுங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 26:214 வது) இறைவசனம் அருளப் பெற்றபோது நபி(ஸல்) அவர்கள் 'ஸஃபா' மலைக் குன்றின் மீது ஏறிக்கொண்டு, 'பன} ஃபிஹ்ர் குலத்தாரே! பன} அதீ குலத்தாரே!'' என்று குறை»க் குலங்களை (பெயர் சொல்லி) அழைக்கலானார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள். அங்கு வரமுடியாத நிலையில் இருந்த சிலர், அது என்ன என்று பார்த்து வர (தம் சார்பாக) ஒரு தூதரை அனுப்பினார்கள். இவ்வாறு அபூ லஹப் உள்ளிட்ட குறை»யர் (அனைவரும்) வந்(து சேர்ந்)தனர். நபி(ஸல்) அவர்கள், 'சொல்லுங்கள்: இந்தப் பள்ளத்தாக்கில் குதிரைப் படை ஒன்று உங்களின் மீது தாக்குதல் தொடுக்கப் போகிறது என்று நான் உங்களுக்குத் தொpவித்தால், நான் உண்மை சொல்வதாக என்னை நீங்கள் நம்புவீர்களா?' என்று கேட்க, மக்கள் 'ஆம். (நம்புவோம்); உங்களிடம் நாங்கள் உண்மையைத் தவிர வேறெதையும் அனுபவித்ததில்லை'' என்று பதிலளித்தனர். நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால், நான் கடும் வேதனையொன்று எதிர் நோக்கியுள்ளது என்று உங்களை எச்சாpக்கிறேன்'' என்று (தம் மார்க்கக் கொள்கையைச்) கூறினார்கள். (இதைக் கேட்ட) அபூ லஹப், 'நாளெல்லாம் நீ நாசமாக! இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்?' என்று கூறினான். அப்போதுதான் 'அபூ லஹபின் கரங்கள் நாசமாகட்டும்! அவனும் நாசமாகட்டும்...'' என்று தொடங்கும் (111 வது) அத்தியாயம் அருளப்பெற்றது.(நூல் புகாhp 4770)
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
அல்லாஹ் '(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களை எச்சாpயுங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 26:214 வது) வசனத்தை அருளியபோது, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்து நின்று, 'குறை»க் கூட்டத்தாரே!' அல்லது 'இது போன்ற ஒரு வார்த்தையைக் கூறியழைத்து, 'உங்கள் உயிர்களை (இஸ்லாத்தை ஏற்பதன் மூலம்) விலைக்கு வாங்கிக் (காப்பாற்றிக்) கொள்ளுங்கள். உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒரு சிறிதும் என்னால் காப்பாற்றிவியலாது. அப்து மனாஃபின் மக்களே! உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒருசிறிதும் என்னால் காப்பாற்றமுடியாது. அப்துல் முத்தலிபின் புதல்வரான (என் பொpய தந்தை) அப்பாஸ் அவர்களே! உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒரு சிறிதும் என்னால் காப்பாற்ற இயலாது. இறைத்தூதர்(ஸல்) அவர்களின் அத்தையான ஸஃபியாவே! உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒரு சிறிதும் என்னால் காப்பாற்ற முடியாது. முஹம்மதின் புதல்வியான ஃபாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதை என்னிடம் கேள்! (தருகிறேன்). ஆனால், அல்லாஹ்விடமிருந்து, உன்னை என்னால் ஒரு சிறிதும் காப்பாற்ற முடியாது'' என்று கூறினார்கள்.(நூல் புகாhp 4771)
அபு+தாலிப் வீட்டில் குரைஸிகள்.
    குரைஸிகள் அபு+தாலிப் இடம் வந்து மிரட்டினா; இந்நிலையில் நபி ஸல் அவா;கள் அங்கு வந்தாh;கள் அப்போது அபு+தாலிப் அவா;கள் என் மகனே உன் பிரச்சாரத்தை உன்னோடு வைத்து கொள் பகிரங்கமாக சொல்லாதே என்று சொன்னாh; இதைக்கேட்ட நபி ஸல் அவா;கள் எனது சிறிய தந்தையே அல்லாஹ்வின் ஆனையாக என்னுடைய வலது கையில் சூரியனையும் இடது கையில் சந்திரனையும் வைத்தாலும் எனது கொள்ளையிலுருந்து நான் விலக மாட்டேன் என்று கூறியதாக ஒரு செய்தி உள்ளது இது பலஹீனமான செய்தியாகும்.
     ஆனால் அபு+யஃலாவின் மற்றொரு அறிவிப்பில் வானத்தை நோக்கி சூரியன் தொpகிறதா என்று கேட்;டாh;கள் ஆம் என்று அங்கிருந்தவா;கள் பதில் அளித்தாh;கள் இந்த சூரியன் முலம் என்னை தீயிட்டு கொலுத்தினாலும் என் கொள்கையை விட மாட்டேன் என்று பதில் சொன்னாh;கள் என்றுதான் உள்ளது.
நபி (ஸல்) அவா;கள் கொள்கையில் நினறதை பாh;;த்த குரைஸியா;கள் இக்கொள்ளையை குழி தோண்டி புதைக்க திட்டமிட்டனா; இத்தருனத்தில்தான் அபு+தாலிப் அவா;கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டாh;கள்.
    மேலும் பல புள்ளிகள் இஸ்லாத்தை தழுவியதால் குரைஸியா;களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது இதனால் நபி ஸல் அவா;களிடம் அற்புதங்கள் செய்யும் படி கேட்டாh;கள் நபி ஸல் அவா;களும் இதை ஏற்று அற்புதங்களை செய்து காட்டினாh;கள்.
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (அவர்கள் இறைத்தூதர் தாம் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில்) தங்களுக்கு ஒரு சான்றைக் காட்டும்படி மக்காவாசிகள் கேட்டுக் கொண்டார்கள். அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் சந்திரனை இரண்டு துண்டுகளாக (பிளந்திருக்கக்) காட்டினார்கள். எந்த அளவிற்கென்றால், மக்கா வாசிகள் அவ்விரு துண்டுகளுக்கிடையே 'ஹிரா' மலையைக் கண்டார்கள்.(நூல் புகாhp 3868)
ரசூல் (ஸல்) அவா;களுக்;கு தொல்லை கொடுத்தல்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்¥த்(ரலி) அறிவித்தார்
ஒரு முறை (கஅபா அருகில்) நபி(ஸல்) அவர்கள் (தொழுது) சிர வணக்கம் (சஜ்தா) செய்து கொண்டிருக்க, அவர்களைச் சுற்றிலும் குறை»களில் சிலர் இருந்தனர். அப்போது (குறை»த் தலைவன்) உக்பா இப்னு அபீ முஐத், ஒட்டகக் கருவைச் சுற்றியுள்ள மெல்லிய சவ்வைக் கொண்டு வந்து, நபி(ஸல்) அவர்களின் முதுகின் மீது எறிந்தான். நபி(ஸல்) அவர்கள் தம் தலையை உயர்த்தவில்லை. உடனே ஃபாத்திமா(ரலி) வந்து, அதை நபி(ஸல்) அவர்களின் முதுகிலிருந்து எடுத்துவிட்டு, அதைச் செய்தவனுக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! குறை»த் தலைவர்களான அபூ ஜஹ்ல் இப்னு ஹிஷாம், உத்பா இப்னு ரபீஆ, ஷைபா இப்னு ரபீஆ, உமய்யா இப்னு கலஃப் அல்லது உபை இப்னு கலஃப்... ஆகியோரை நீ கவனித்துக் கொள்'' என்று பிரார்த்தித்தார்கள். (அதன்படியே) இவர்கள் அனைவரும் பத்ருப்போhpல் கொல்லப்பட்டு ஒரு (பாழுங்) கிணற்றில் போடப்பட்டிருக்கக் கண்டேன்; உமய்யா இப்னு கலஃப் அல்லது உபையைத் தவிர. அவனுடைய மூட்டுகள் துண்டாம் (தனித்தனியாகி) விட்டிருந்த காரணத்தால் அவன் மட்டும் கிணற்றில் போடப்படவில்லை.
உமய்யா இப்னு கலஃப் அல்லது உபை இப்னு கலஃப் (இந்த இருவாpல் நபி(ஸல்) அவர்கள் எவரைக் கூறினார்கள்) என்று சந்தேகப்படுவர் அறிவிப்பாளர்களில் ஒருவரனா ஷுஅபா(ரஹ்) அவர்களாவார்.(நூல் புகாhp 3854)
உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்
நான் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அவர்களிடம், 'இணைவைப்பாளர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு இழைத்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது எது என்று எனக்கு அறிவியுங்கள்'' என்று கேட்டேன். அவர்கள், 'நபி(ஸல்) அவர்கள் கஅபாவின் 'ஹிஜ்ர்' பகுதியில் தொழுது கொண்டிருந்தபோது, உக்பா இப்னு அபீ முஐத் என்பவன் முன்னோக்கி வந்து, தன் துணியை நபி(ஸல்) அவர்களின் கழுத்தில் வைத்து (முறுக்கி), அவர்கள் மூச்சுத் திணறும்படி (அவர்களின் கழுத்தைக்) கடுமையாக நெறித்தான். அப்போது அபூ பக்ர்(ரலி) முன்னால் வந்து அவனுடைய தோளைப் பிடித்து நபி(ஸல்) அவர்களைவிட்டுவிலக்கினார்கள். மேலும், 'என் இறைவன் அல்லாஹ் தான்' என்று சொல்கிறார் என்பதற்காகவா ஒரு மனிதரை நீங்கள் கொல்கிறீர்கள்'' (திருக்குர்ஆன் 40:28) என்று கேட்டார்கள்.
இதே போன்று இன்னும் சில அறிவிப்புகள் ஆரம்பத்தில் சிறு சிறு மாற்றங்களுடன் வந்துள்ளன.(நூல் புகாhp 3856)
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
'கஅபா' அருகில் முஹம்மது தொழுது கொண்டிருப்பதை நான் கண்டால் அவாpன் கழுத்தின் மீது நிச்சயமாக மிதிப்பேன் என்று அபூ ஜஹ்ல் சொன்னான். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, 'அவன் மட்டும் அப்படிச் செய்தால், வானவர்கள் அவனைக் கடுமையாகப் பிடி(த்துத் தண்டி)ப் பார்கள்'' என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. .(நூல் புகாhp 4958)
ஆனாலும் நபி ஸல் அவா;களின் பொpய தந்தை அபுதாலிப் குரைஸி தலைவா;களில் பொpய தலைவராக இருந்ததினால் நபி ஸல் அவா;களுக்கு கடுமையாக தொல்லை கொடுக்க பயந்தாh;கள்.(அஹ்மத் 3650)
துன்புறுத்தப்பட்டோh;.
1.அபு+பக்கா; (ரலி)
 ஆயிஷா(ரலி) அறிவித்தார்
என் பெற்றோர் (அபூ பக்ரும், உம்மு ரூமானும்) எனக்கு விவரம் தொpந்தது முதல் (இஸ்லாமிய) மார்க்கத்தை கடைப்பிடிப்பவர்களாகவே இருந்தனர். பகலின் இரண்டு ஓரங்களான காலையிலும் மாலையிலும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களிடம் வருகை தராமல் எங்களின் எந்த நாளும் கழிந்ததில்லை. (மக்கா நகாpல் வாழ்ந்த) முஸ்லிம்கள் (இணை வைப்பவர்களால் பல்வேறு துன்பங்கள்) சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டபோது, அபூ பக்ர் அவர்கள் அபிசீனிய நாட்டை நோக்கி, நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றார்கள். அவர்கள் (யமன் செல்லும் வழியில்) 'பர்குல் கிமாத்' 152 என்னும் இடத்தை அடைந்தபோது இப்னு தஃம்னா என்பவர் அவர்களைச் சந்தித்தார். அவர் 'அல்காரா' எனும் (பிரபல) குலத்தின் தலைவராவார் - அவர் 'அபூ பக்ரே எங்கே செல்கிறீர்?' என்று கேட்டார். 'என் சமுதாயத்தினர் என்னை (நாடு துறந்து) வெளியேறிச் செல்லும் நிலைக்குத் தள்ளிவிட்டனர். எனவே, நான் பூமியில் பரவலாகப் பயணம் செய்து (நிம்மதியாக) என் இறைவனை வணங்கப் போகிறேன்'' என்று அவர்கள் பதிலளித்தார்கள். அப்போது இப்னு தஃம்னா, 'அபூ பக்ரே! தங்களைப் போன்றவர்கள் (தாமாகவும்) வெளியேறக் கூடாது, (பிறரால்) வெளியேற்றப்படவும் கூடாது. (ஏனெனில்) நீங்கள் ஏழைகளுக்காக உழைக்கிறீர்கள். இரத்த பந்த உறவுகளைப் பேணி நடந்து கொள்கிறீர்கள். (சிரமப்படுவோhpன்) பாரத்தைச் சுமக்கிறீர்கள். விருந்தினர்களை உபசாpக்கிறீர்கள். சத்திய சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புhpகிறீர்கள் என்று (அவர்களின் அறச் சேவைகளைப் புகழ்ந்து) கூறிவிட்டு, 'தங்களுக்கு அடைக்கலம் தருகிறேன். நீங்கள் (மக்காவிற்கே) திரும்பிச் சென்று உங்களின் (அந்த) ஊhpலேயே உங்களுடைய இறைவனை வணங்குங்கள்'' என்று கூறினார். அபூ பக்ர் (அபிசீனிய பயணத்தை ரத்துச் செய்துவிட்டு மக்காவிற்குத்) திரும்பினார்கள். அவர்களுடன் இப்னு தஃம்னாவும் பயணமா(கித் திரும்பி)னார். மாலையில் இப்னு தஃம்னா குறை»க்குல பிரமுகர்களைப் போய்ச் சந்தித்து அவர்களிடம் (நாட்டு மக்களுக்காகப் பாடுபடும்) அபூ பக்ரைப் போன்றவர்கள் (நாட்டிலிருந்து தாமாக) வெளியேறுவதோ, (பிறரால்) வெளியேற்றப்படுவதோ கூடாது. ஏழைகளுக்காக உழைக்கும், உறவுகளைப் பேணிவாழும், (சிரமப்படுவோhpன்) பாரம் சுமந்து வரும், விருந்தினர்களை உபாpசத்து வரும், சத்திய சோதனைகளில் (ஆட்படுத்தப்பட்டோருக்கு) உதவி வரும் ஒரு (ஒப்பற்ற) மனிதரையா (நாடு துறந்து) வெளியேறிச் செல்லும் நிலைக்கு உள்ளாக்குகிறீர்கள்?' என்று கேட்டார். (அபூ பக்ர் - ரலி - அவர்களுக்குத் தாம் அடைக்கலம் தரப் போவதாகக் கோhpய) இப்னு தஃம்னாவின் அடைக்கலத்தை குறை»கள் மறுக்கவில்லை. அவர்கள் இப்னு தஃம்னாவை நோக்கி, 'அபூ பக்ர், தம் இல்லத்திற்குள்ளேயே தம் இறைவனை வணங்கவோ, தொழுகவோ, தாம் விரும்பியதை ஒதவோ செய்யட்டும். ஆனால், இவற்றின் மூலம் எங்களக்கு இடைåறு செய்யவோ இவற்றை பம்ரங்கமாகச் செய்வதோ கூடாது. ஏனெனில் எங்கள் மனைவி மக்கள் (புதிய மத நம்பிக்கை மற்றும் வணக்க வழிபாட்டு முறைகளைப் பார்த்து) குழப்பமடைந்து விடுவார்களோ என்று நாங்கள் அஞ்சுகிறோம் என்று அவாpடம் கூறிவிடுங்கள்'' என்று கூறினார்கள். அ(வர்கள் கூறிய)தை இப்னு தஃம்னா அபூ பக்ர்(ரலி) தம் இல்லத்திற்கு தம் இறைவனை வணங்கியும், தம் தொழுகையை பம்ரங்கப்படுத்தாமலும் தம் வீட்டுக்கு வெளியில் (திருக்குர்ஆன் வசனங்களை) ஓதாமலும் (அவர்கள் விதித்த நிபந்தனைப்படி) இருந்து வந்தார்கள் பிறகு அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு (மாற்று யோசனை) தோன்றியது. தம் வீட்டு முற்றத்தில் தொழுமிடம் ஒன்றை உருவாக்கி அதில் தொழுது கொண்டும் திருக்குர்ஆனை ஓதியும் வந்தார்கள். அப்போது, இணைவைப்பவர்களின் மனைவி மக்கள் அபூ பக்ர் அவர்களைப் பார்த்து ஆச்சாpயப்பட்டு (அவர்களைச் சூழ்ந்து கொண்டு வேடிக்கை பார்ப்பதற்காக) அவர்களின் மீது முண்டியடித்து விழுந்தனர். அபூ பக்ர்(ரலி) குர்ஆன் ஓதும்போது தம் கண்களை கட்டுப்படுத்த முடியாமல் (கண்¡ர் உகுத்த வண்ணம்) அதிகமாக அழக்கூடியவராக இருந்தார்கள். (அபூ பக்ர் அவர்களின்) இந்த நடவடிக்கை (எங்கே தங்களின் இளகிய இதயம் படைத்த மனைவி மக்களை மதம் மாறச் செய்து விடுமோ என்ற அச்சம்) இணைவைப்பவர்களான குறை»களை பீதிக்குள்ளாக்கியது. 153 அதனால் அவர்கள் இப்னு தஃம்னாவிடம் ஆளப்பினர். அவரும் குறை»களிடம் வந்தார். அப்போது அவர்கள், 'அபூ பக்ர் தம் இல்லத்திற்குள்ளேயே தம் இறைவனை வழிபட்டுக் கொள்ளட்டும் என்று (நிபந்தனையிட்டு) அவருக்கு நீங்கள் அடைக்கலம் தந்ததன் போpலேயே நாங்கள் அவருக்கு அடைக்கலம் தந்தோம். அவர் அதை மீறிவிட்டு தம் வீட்டு முற்றத்தில் தொழுமிடம் ஒன்றை உருவாக்கி அந்த இடத்தில் பம்ரங்கமாக தொழுது கொண்டும், (குர்ஆனை) ஓதிக் கொண்டும் இருக்கிறார். நாங்கள் எங்கள் மனைவி மக்கள் குழப்பத்திற்குள்ளாம் விடுவார்களோ என்று அஞ்சுகிறோம். எனவே, அபூ பக்ரைத் தடுத்துவையுங்கள். அவர் அவாpன் இறைவனை தம் இல்லத்தில் வணங்குவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ள விரும்பினால் அவ்வாறு செய்யட்டும். அவர் அதை மறுத்து பம்ரங்கப்படுத்தவே செய்வேன் என்றால் அவாpடம் உம்முடைய (அடைக்கலப்) பொறுப்பைத் திரும்பத் தருமாறு கேளுங்கள். ஏனெனில், (உங்களின் உடன்பாட்டை முறித்து) உங்களுக்கு நாங்க்ள் மோசடி செய்வதை வெறுக்கிறோம். (அதே சமயம்) அபூ பக்ர் (அவற்றை) பம்ரங்கமாகச் செய்ய நாங்கள் அனுமதிப்போராகவும் இல்லை'' என்று கூறினார்.
ஆயிஷா(ரலி) கூறினார்: இப்னு தஃம்னா அபூ பக்ர் அவர்களிடம் வந்து, 'நான் எ(ந்)த (நிபந்தனையி)ன் போpல் உங்களிடம் ஒப்பந்தம் செய்தேன் என்பதை தாங்கள் அறிவீர்கள். எனவே ஒன்று, அதனோடு மட்டும் நீங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும், அல்லது என்னுடைய (அடைக்கலப்) பொறுப்பை என்னிடம் திரும்பத் தந்து விடவேண்டும். ஏனென்றால் நான் உடன்படிக்கை செய்த ஒரு மனிதாpன் விஷயத்தில் நான் ஏமாற்றப்பட்டேன் என்று அரபுகள் கேள்விப்படுவதை நான் விரும்பமாட்டேன் 'என்று கூறினார். அதற்கு அபூ பக்ர்(ரலி), 'உம்முடைய அடைக்கலத்தை உம்மிடமே திரும்பத் தந்து விடுகிறேன். வல்லவனும் கண்ணியமிக்கவனுமான அல்லாஹ்வின் அடைக்கலம் குறித்து நான் திருப்திபடுத்துகிறேன்'' என்று கூறினார்கள். (சுருக்கம்)(நூல் புகாhp 3905)
2.யாஸிh; ரலி
யாஸிh; ரலி அவா;கள் எமனிலிருந்து வந்து மக்காவில் அபு+ஹூதைபாவிடம் தங்கியிருந்தாh;கள்அபுஹூiதா தன்னிடமிருந்த சுமையா ரலி வை திருமணம் செய்து வைத்தாh;கள் பின்பு யாஸிh;க்கும் சுமையாவுக்கும் அம்மாh; பிறந்தாh;கள் அபுஹூதைபா விடுதலை செய்ததினால் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனா; (நூல் அல் இஸாபா)
    அம்மாh; சுமையா வேதனை செய்யப்பட்ட நேரத்தில் அந்த இடத்தை கடந்த சென்ற நபி ஸல் அவா;கள் நீங்கள் பொருமையாக இருங்கள் நிச்சயமாக உங்களுக்கு வாக்களிக்கபட்ட இடம் சொh;க்கமாக இருக்கிறது என்று சொன்னாh;கள் (நூல் தப்ரானி அவ்ஸத்)
    கடும் தொல்குள்ளான யாஸிh; அவா;கள் அதிலே இறந்து விட்டா;கள் (நூல் இஸாபா)
3.சுமையா (ரலி)
தன்னுடைய கனவா; யாஸிh; துன்புறத்தப்பட்டது Nhபல் சுமையா அவா;களும் துன்பத்திற்கு ஆளானாh;கள் இஸ்லாத்;தின் ஆரம்ப கட்டத்தில் இஸ்லாத்தில் ஸஹிதானவா; அம்மாhpன் தாயாh; சுமையா ரலி ஆவாh;கள்அபு+ஜஹ்ல் அவா;களின் மறும உறுப்பில் ஈட்டியால் குத்தி கொலை செய்தான்.நூல் அஹ்மத்
4.அம்மாh; (ரலி)
தன்னுடைய பெற்றோh; கொடுமை படத்தப்பட்டது போல் இவா;களும் கடுமையான முறையில் துன்புறுத்தப்பட்டாh;கள்.
இஸ்லாத்தை ஆரம்பமாக வெளிப்படுத்தியவா;கள் ஏழு நபா;களாகும் அபு+பக்கா; அம்மாh; சுமைய்யா சுஹைப் பிலால் மிக்தாத் இவா;களுக்கு முஸ்ரிகீன்கள் இரும்பிலான ஆடையை அனிவித்து பாலைவன்தில் தூக்கி எhpந்தாh;கள் (கருத்து)இப்னு மாஜா147
5.பிலால் (ரலி)
பிலால் ரலி அவா;கள் இழைக்கப்பட்ட கொடுமைகளை பட்டியல் இட்டு முடியாது அந்த அளவிற்கு கொடுமை படுத்தப்பட்டாh;கள்.
பிலால் ரலி அவா;கள் உமைய்யா பின் கலப் என்பவனுக்கு அடிமையாக இருந்தா;கள் இவா; இஸ்லாத்தை ஏற்றதும் இவருடைய கழுத்தில் ஒரு கயிற்றை கட்டி சிறுவா;களிடம் கொடுத்து விளையாடச்செய்தான் இந்நிலையிலும் அவா;கள் அல்லாஹ் ஒருவனே அல்லாஹ் ஒருவனே என்று கூறி கொண்டே இருந்தாh;கள் (கருத்து)இப்னு மாஜா 147
(பின்பு அபு+பக்கா; அவா;களால் விடுதலை செய்யப்பட்டாhகள்)
6.கப்பாப் (ரலி)
கப்பாப் ரலி தமது வயிற்றில் சூடு Nhபட்டு கொண்டிருக்கும் போது அவாpடம் நான் சென்றேன் அப்போது நபித்தோழா;களில் யாரும் நான் சந்தித்த துன்பங்களை சந்தித்து இருப்பாh; என்று என்ன வில்லை (சுருக்கம்)திh;மிதி 892
கப்பாப் ரலி அவா;கள் உமா; அவா;களின் அவைக்கு ஒரு தடவை வருகை தந்தாh;கள் அப்போது உமா; ரலி அவா;கள் கப்பாபே நெருங்கி வாரும் உன்னை விட இந்த மஜ்லிஸிpற்கு மிக தகுதியானவா; யாரும் இல்லை என்று கூறினாh;கள் அப்போது கப்பாப் ரலி அவ்கள் தன்னுடைய முதுகில் குரைஸிகள் செய்த வேதனையை கான்பித்தாh;கள் (இப்னு மாஜா 150)
அபீஸீனியாவை நோக்கி ஹிஜ்ரத்
மக்கா நகாpல் முஸ்லிம்கள் அதிகமாக தொல்லைக்குள்ளாக்கப்பட்டதால் ரசூல் ஸல் அவா;கள் முஸ்லிம்களை அபீஸீனியாவுக்கு ஹிஜ்ரத் செய்யும்படி கட்டளையிட்டாh;கள் நபி ஸல் அவா;களின் கட்டளையின் போpல் ஹிஜ்hp 5 ம் ஆண்டு ரஜப் மாதத்தில் புறப்பட்டு சென்றது இக்குழவில் முஜ்லிம்கள் 16 நபா;கள் இருந்தனா;.
பின்பு இன்னொரு குழுவை அனுப்பினாh;கள் அதில் சுமாh; 80 நபா;கள் இருந்தனா;.
ஹபஷாவின் மன்னராக இருந்த 'அஸ்மஹா நஜ்ஜாஷி' நீதமானவர;. அவர; யாருக்கும் அநியாயம் இழைக்கமாட்டார; என்பதை நபி (ஸல்) அவர;கள் தொpந்து வைத்திருந்தார;கள். எனவே, உயிரையும் மார;க்கத்தையும் பாதுகாத்துக் கொள்ள ஹபஷாவிற்கு ஹிஜ்ரா செய்யுமாறு முஸ்லிம்களை நபி (ஸல்) அவர;கள் பணித்தார;கள்.
நபி (ஸல்) அவர;களின் கட்டளைப்படி நபித்தோழர;களின் ஒரு குழுவினர; முதலாவதாக ஹபஷாவிற்கு நாடு துறந்து செல்ல இருந்தார;கள். இதனை குறைஷிகள் தொpந்து கொள்ளக்கூடாது என்பதற்காக இரவின் நடுநிசியில் புறப்பட்டு 'ஷுஅய்பா' துறைமுகத்தை அடைந்தனர;. வியாபாரக் கப்பல்கள் இரண்டு அங்கு முகாமிட்டிருந்தன. எப்படியோ மோப்பம் பிடித்த குறைஷிகள், இவர;களைத் தேடி அந்த துறைமுகத்திற்கு வந்துவிட்டார;கள். அதற்குள் முஸ்லிம்கள் வியாபாரக் கப்பல்களில் ஏறி ஹபஷாவுக்கு புறப்பட்டு விட்டார;கள். இதனால் குறைஷிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர;. நாடு துறந்து சென்ற குழுவில் பன்னிரண்டு ஆண்களும் நான்கு பெண்களும் இருந்தனர;. அவர;களுக்கு தலைவராக உஸ்மான் இப்னு அஃப்பான் (ரழி) இருந்தார;கள். இப்பயணத்தில் அவர;களின் மனைவியான (நபி (ஸல்) அவர;களின் மகள்) ருகையாவும் (ரழி) உடன் இருந்தார;கள். நபி இப்றாஹீம் (அலை), நபி லூத் (அலை) ஆகிய இருவருக்குப் பின் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரா செய்த முதல் குடும்பம் இதுதான்'' என்று இவ்விருவரைப் பற்றி நபி (ஸல்) அவர;கள் கூறினார;கள். அல்லாஹ்வின் அருளால் முஸ்லிம்கள் ஹபஷாவில் வாழ்வை நிம்மதியாகக் கழித்தார;கள். இது நபித்துவம் பெற்ற ஐந்தாம் ஆண்டின் ரஜப் மாதத்தில் நடைபெற்றது. (நூல்: ஜாதுல் மஆது)
குறைஷியர;களின் சூழ்ச்சி
முஸ்லிம்கள் தங்களது உயிருக்கும் மார;க்கத்திற்கும் பாதுகாப்புள்ள இடமான ஹபஷாவில் நிம்மதியாக வசிப்பது இணைவைப்பவர;களுக்குப் பிடிக்கவில்லை. எனவே, அவர;களில் நுண்ணறிவும், வீரமுமிக்க அம்ரு இப்னு ஆஸ், அப்துல்லாஹ் இப்னு அபூரபீஆ ஆகிய இருவரைத் தேர;ந்தெடுத்து அவர;கள் நஜ்ஜாஷியையும் அவரது மத குருக்களையும் சந்தித்துப் பேசி, முஸ்லிம்களை நாடு கடத்தும்படி வேண்டுகோள் வைக்கும்போது அவர;களுக்கு அன்பளிப்பாகக் கொடுப்பதற்கு மதிப்புமிக்க வெகுமதிகளுடன் ஹபஷா அனுப்பி வைத்தனர;.
முதலில் அவ்விருவரும் மத குருக்களிடம் சென்று அவர;களுக்குhpய அன்பளிப்புகளை கொடுத்து முஸ்லிம்களை வெளியேற்றுவதற்காக தகுந்த காரணங்களைக் கூறினர;. அந்த மத குருக்களும் அதனை ஏற்று, முஸ்லிம்களை வெளியேற்றுவதற்கு நஜ்ஜாஷியிடம் ஆலோசனை கூறுவோம் என்று ஒப்புக் கொண்டனர;. பிறகு அவ்விருவரும் நஜ்ஜாஷியிடம் வந்து அவருக்குhpய அன்பளிப்புகளைச் சமர;ப்பித்து அவாpடம் இது குறித்து பேசினர;.
''அரசே! தங்கள் நாட்டுக்கு சில அறிவற்ற வாலிபர;கள் வந்துள்ளனர;. அவர;கள் தங்களது இனத்தவர;களின் மார;க்கத்தைவிட்டு வெளியேறிவிட்டனர;. உங்களது மார;க்கத்தையும் ஏற்றுக் கொள்ளாமல் உங்களுக்கும் நமக்கும் தொpயாத ஒரு புதிய மார;க்கத்தை பின்பற்றுகின்றனர;. இவர;களது இனத்திலுள்ளவர;கள் அதாவது இவ்வாலிபர;களின் பெற்றோர;கள், பெற்றோர;களின் சகோதரர;கள், நெருங்கிய உறவினர;கள் அனைவரும் இவர;களை அழைத்து வருவதற்காக எங்களை இங்கு அனுப்பியுள்ளனர;. அவர;கள் இவர;களை நன்கு கண்காணிப்பார;கள்; பாதுகாப்பார;கள். அவர;களைப் பற்றி இவர;கள் கூறிய குறைகளை, நிந்தனைகளை அவர;களே நன்கறிந்தவர;கள். ஆகவே, நீங்கள் அவர;களை எங்களுடன் திருப்பி அனுப்பிவிடுங்கள்!'' என்று கூறினர;. உடனே அங்கிருந்த மத குருக்களும் ''அரசே! இவ்விருவரும் உண்மைதான் கூறுகின்றனர;. அவர;களை இவர;களிடம் ஒப்படைத்து விடுங்கள். அவர;களது இனத்தவர;களிடம் இவர;கள் அவர;களை அழைத்து செல்வார;கள்'' என்றனர;.
ஆனால், பிரச்சனையைத் தீர விசாhpக்க வேண்டும் என்று முடிவு செய்து நஜ்ஜாஷி முஸ்லிம்களை அவைக்கு வரவழைத்தார;. எதுவாக இருப்பினும் உண்மையே சொல்ல வேண்டும் என்ற ஒரே முடிவில் முஸ்லிம்கள் அங்கு சென்றனர;. முஸ்லிம்களிடம் ''உங்களது இனத்தை விட்டுப் பிhpந்து எனது மார;க்கத்தையும் மற்றவர;களின் மார;க்கத்தையும் ஏற்றுக் கொள்ளாமல் புதுமையான மார;க்கத்தை ஏற்றிருக்கிறீர;களே! அது என்ன மார;க்கம்?'' என்று நஜ்ஜாஷி கேட்டார;.
முஸ்லிம்களின் பேச்சாளராக இருந்த ஜஅஃபர; இப்னு அபூதாலிப் (ரழி) பதில் கூறினார;கள்: ''அரசே! நாங்கள் அறியாமைக் காலத்தில் இருந்தோம்; சிலைகளை வணங்கினோம்; இறந்த பிராணிகளைச் சாப்பிட்டோம்; மானக்கேடான காhpயங்களைச் செய்தோம்; உறவுகளைத் துண்டித்து அண்டை வீட்டாருக்கு கெடுதிகள் விளைவித்து வந்தோம்; எங்களிலுள்ள எளியோரை வலியோர; விழுங்கி வந்தனர; (அழித்து வந்தனர;.) இப்படியே நாங்கள் வாழ்ந்து வரும்போதுதான் எங்களில் உள்ள ஒருவரையே அல்லாஹ் எங்களுக்குத் தூதராக அனுப்பினான். அவன் வமிசத்தையும், அவர; உண்மையாளர;, நம்பகத்தன்மை மிக்கவர;, மிக ஒழுக்கசீலர; என்பதையும் நாங்கள் நன்கு அறிவோம். நாங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும்; நாங்களும் எங்களது மூதாதையர;களும் வணங்கி வந்த கற்சிலைகள், புனித ஸ்தலங்கள் போன்றவற்றிலிருந்து நாங்கள் விலக வேண்டும்; உண்மையே உரைக்க வேண்டும்; அமானிதத்தை நிறைவேற்ற வேண்டும்; உறவினர;களோடு சேர;ந்து வாழவேண்டும்; அண்டை வீட்டாருடன் அழகிய முறையில் நடந்து கொள்ள வேண்டும்; அல்லாஹ் தடைசெய்தவற்றையும் கொலைக் குற்றங்களையும் விட்டு விலகிவிடவேண்டும் என அத்தூதர; எங்களுக்குக் கட்டளையிட்டார;.
மேலும் மானக்கேடானவைகள், பொய் பேசுதல், அனாதையின் சொத்தை அபகத்தல், பத்தினியான பெண்கள்மீது அவதூறு போன்றவற்றிலிருந்து எங்களைத் தடுத்தார;. அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும்; அவனுக்கு இணைவைக்கக் கூடாது தொழ வேண்டும்; ஏழை வாp (ஜகாத்து) கொடுக்க வேண்டும்; நோன்பு நோற்க வேண்டும் என்றும் அத்தூதர; எங்களுக்கு கட்டளையிட்டார; (ஜஅஃபர; இன்னும் பல இஸ்லாமிய கடமைகளைப் பற்றிய விவரங்களை கூறினார;.) நாங்கள் அவரை உண்மையாளராக நம்பினோம்; அவரை விசுவாசித்தோம்; அவர; எங்களுக்கு அறிமுகப்படுத்திய அல்லாஹ்வின் மார;க்கத்தை பின்பற்றினோம்; அல்லாஹ் ஒருவனையே வணங்க ஆரம்பித்தோம்; அவனுக்கு இணை வைப்பதை விட்டுவிட்டோம்; அவன் எங்களுக்கு விலக்கியதிலிருந்து விலகிக் கொண்டோம்; அவன் எங்களுக்கு ஆகுமாக்கியதை அப்படியே ஏற்றுக் கொண்டோம். இதனால் எங்களது இனத்தவர; எங்கள் மீது அத்துமீறினர;; எங்களை வேதனை செய்தனர;. அல்லாஹ்வை வணங்குவதை விட்டுவிட்டு சிலைகளை வணங்க வேண்டும். முன்பு போலவே கெட்டவைகளைச் செய்ய வேண்டும் என்று நிர;ப்பந்தித்து எங்களை எங்களது மார;க்கத்திலிருந்து திருப்ப முயற்சித்தனர;. எங்களை அடக்கி அநியாயம் செய்து நெருக்கடியை உண்டாக்கி எங்களது மார;க்கத்தைப் பின்பற்றுவதற்கும் மார;க்க(மத) சுதந்திரத்துக்கும் அவர;கள் தடையானபோது உங்களது நாட்டுக்கு நாங்கள் வந்தோம். உங்களை நாங்கள் தேர;ந்தெடுத்தோம். உங்களிடம் தங்குவதற்கு விருப்பப்பட்டோம். அரசே! எங்களுக்கு இங்கு அநீதி இழைக்கப்பட மாட்டாதென்று நம்புகிறோம்'' என இவ்வாறு ஜஅஃபர; (ரழி) கூறி முடித்தார;.
''அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவர; கொண்டு வந்த ஏதாவது உம்மிடம் இருக்கிறதா?'' என்று ஜஅஃபடம் நஜ்ஜாஷி வினவினார;. அதற்கு ஜஅஃபர; ''ஆம்! இருக்கின்றது'' என்றார;. நஜ்ஜாஷி, ''எங்கே எனக்கு அதை காட்டு'' என்றார;. காஃப்-ஹா-யா-ஐன்-ஸாத் எனத் தொடங்கும் 'மர;யம்' எனும் அத்தியாயத்தின் முற்பகுதியை ஜஅஃபர; (ரழி) ஓதிக் காண்பித்தார;. அல்லாஹ்வின் மீது ஆணையாக! தாடி நனையும் அளவு நஜ்ஜாஷி அழுதார;. அவையில் உள்ளவர;களும் ஜஅஃபர; (ரழி) ஓதியதைக் கேட்டு தங்களின் கையிலுள்ள ஏடுகள் நனையுமளவு அழுதனர;. பிறகு நஜ்ஜாஷி, இதுவும் நபி ஈஸா (அலை) கொண்டு வந்த மார;க்கமும் ஒரே மாடத்திலிருந்து வெளியானது (முஸ்லிம்களை அழைக்க வந்த இருவரையும் நோக்கி) ''நீங்கள் இருவரும் சென்று விடுங்கள்; உங்களிடம் நான் இவர;களை ஒப்படைக்கமாட்டேன்'' என்று கூறினார;. அவையில் இருந்த எவரும் அவ்விருவாpடமும் பேசுவதற்குத் தயாராகவில்லை.
அவ்விருவரும் வெளியேறி வந்தவுடன் அம்ர; இப்னு ஆஸ் தமது நண்பர; அப்துல்லாஹ் இப்னு அபூரபீஆவிடம் ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவர;களை அடியோடு வேரறுப்பதற்குண்டான வேலையை நான் நாளை செய்வேன்'' என்று கூறினார;. ''ஆனால் அப்படி செய்துவிடாதே! அவர;கள் நமக்கு மாறு செய்தாலும் நமது இரத்த பந்தங்களே ஆவார;கள்'' என்று அப்துல்லாஹ் கூறினார;. ஆனால், அம்ரு தனது கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை.
மறுநாள் அம்ரு நஜ்ஜாஷியிடம் வந்து ''அரசே! இவர;கள் ஈஸாவின் விஷயத்தில் அபாண்டமான வார;த்தையை கூறுகிறார;கள்'' என்று கூறினார;. ''அப்படியா! அவர;களை என்னிடம் அழைத்து வாருங்கள்'' என்றார; நஜ்ஜாஷி. இதை அறிந்தவுடன் சற்று பயமேற்பட்டாலும் உண்மையே சொல்ல வேண்டும் என்ற முடிவுடன் முஸ்லிம்கள் அவைக்கு வந்தனர;. நஜ்ஜாஷி அவர;களிடம் அது பற்றி விசாரணை செய்தார;.
''எங்களது நபி (ஸல்) அவர;கள் எங்களுக்குக் கூறியதைத்தான் நாம் அவர; விஷயத்தில் கூறுகிறோம்: அவர; அல்லாஹ்வின் அடிமை அவனது தூதர;; அவனால் உயிர; ஊதப்பட்டவர;; கண்ணியமிக்க கன்னிப்பெண் மர;யமுக்கு அல்லாஹ்வின் சொல்லால் பிறந்தவர;'' என்று ஜஅஃபர; (ரழி) கூறினார;.
நஜ்ஜாஷி கீழேயிருந்து ஒரு குச்சியை எடுத்து ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! மர;யமின் மகன் ஈஸா (அலை) இக்குச்சியின் அளவுகூட நீ கூறியதைவிட அதிகமாக கூறியதில்லை'' என்றார;. இதைக் கேட்ட அவரது மத குருமார;கள் முகம் சுழித்தனர;. ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் முகம் சுழித்தாலும் இதுவே உண்மை'' என்று நஜ்ஜாஷி கூறிவிட்டார;.
பிறகு நஜ்ஜாஷி முஸ்லிம்களை நோக்கி ''நீங்கள் செல்லலாம்! எனது பூமியில் நீங்கள் முழு பாதுகாப்புப் பெற்றவர;கள். உங்களை ஏசியவர; தண்டனைக்குhpயவர;. உங்களை ஏசியவர; தண்டனைக்குhpயவர;. உங்களை ஏசியவர; தண்டனைக்குhpயவர;. தங்கத்தின் மலையை எனக்கு கொடுத்தாலும் உங்களைத் துன்புறுத்த நான் விரும்பமாட்டேன்'' என்று கூறினார;. தனது அவையில் உள்ளவர;களிடம் அவ்விருவர;கள் கொண்டு வந்த அன்பளிப்புகளை அவர;களிடமே திரும்ப கொடுத்து விடுங்கள். எனக்கு அதில் எவ்வித தேவையும் இல்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ் முன்னர; பறிபோன எனது ஆட்சியை எனக்கு மீட்டுத் தந்தபோது என்னிடமிருந்து அவன் லஞ்சம் வாங்கவில்லை. எனவே, நான் அவன் விஷயத்தில் லஞ்சம் வாங்குவேனா? எனக்கு எதிராக அல்லாஹ் கிளர;ச்சியாளர;களுக்கு உதவாதபோது அவனுக்கு எதிராக நான் பிரச்சனையாளர;களுக்கு உதவுவேனா? (எனக்கு எதிராக என் எதிhpகளுக்கு அவன் உதவி செய்யாதபோது அவனுக்கு எதிராக நான் அவனது எதிhpகளுக்கு உதவி செய்வேனா?)'' என்று கூறினார;.
இச்சம்பவத்தை அறிவிக்கும் உம்மு ஸலமா (ரழி) கூறுவதாவது: அவ்விருவரும் அங்கிருந்து கேவலப்பட்டு வெளியேறினர;. அவர;களது அன்பளிப்புகளும் திரும்ப கொடுக்கப்பட்டன. நாங்கள் சிறந்த நாட்டில் சிறந்த தோழமையில் அவாpடம் தங்கியிருந்தோம். (நூல்:அஹ்மத் 1649;.இப்னு ஹிஷாம்)
முழுமையாக ஒதுக்கி வைத்தல்
தீய தீர;மானம்
மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோற்றுப்போனதால் இணைவைப்பவர;களிடையே குழப்பம் மேன்மேலும் வலுத்தது. ஹாஷிம் கிளையாரும், முத்தலிப் கிளையாரும் நிலைமை எதுவாம்னும் நபி (ஸல்) அவர;களைப் பாதுகாத்தே தீருவது என்பதில் உறுதியாக இருந்ததைக் கண்ட இணைவைப்பவர;கள் அனைவரும் 'முஹஸ்ஸப்' என்ற பள்ளத்தாக்கிலுள்ள கினானா கிளையாhpன் இடத்தில் ஒன்றுகூடி ஆலோசித்து, பல தீர;மானங்களைப் போட்டனர;.
அவையாவன: ஹாஷிம் மற்றும் முத்தலிப் கிளையாhpடம் திருமண உறவு, கொடுக்கல் வாங்கல், அவர;களுடன் அமர;வது, அவர;களுடன் பழகுவது, அவர;களது வீட்டுக்குச் செல்வது, அவர;களிடம் பேசுவது, அவர;களுக்குக் கருணை காட்டுவது, ஹாஷிம் கிளையார;களின் சமரச பேச்சை ஏற்பது போன்ற எந்த செயலும் செய்யக் கூடாது. முஹம்மதை அவர;கள் நம்மிடம் ஒப்படைக்கும் வரை நாம் இதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தீர;மானம் எழுதினர;. இவ்வுடன்படிக்கையை 'பகீழ் இப்னு ஆமிர; இப்னு ஹாஷிம்' என்பவன் எழுதினான். நபி (ஸல்) அவர;களின் சாபத்திற்கு ஆளான இவனது கை சூம்பிவிட்டது. (ஸஹீஹுல் புகாhp)
இந்த உடன்படிக்கை எழுதப்பட்டு கஅபாவில் தொங்க விடப்பட்டது. ஹாஷிம், முத்தலிபின் கிளையால் அபூலஹபைத் தவிர ஏனைய நிராகாpப்பவர;கள் மற்றும் முஸ்லிம்கள் என அனைவரும் 'அபூதாலிப் கணவாயில்' ஒதுக்கி வைக்கப்பட்டனர;. இது நபித்துவத்தின் ஏழாம் ஆண்டு முஹர;ரம் மாதம் தலைப்பிறையில் நடந்தது.
'கணவாய் அபூதாலிபில்' மூன்று ஆண்டுகள்
இக்காலக்கட்டத்தில் அவர;களிடம் இருப்பிலிருந்த உணவுகளும், தானியங்களும் முடிந்து விட்டன. இணைவைப்பவர;கள் மக்காவுக்கு வரும் உணவுகளையெல்லாம் முந்திச் சென்று வாங்கிக் கொள்வார;கள். இவர;கள் உண்ணுவதற்கு ஏதுமின்றி இலைகளையும், தோல்களையும் சாப்பிடும் இக்கட்டுக்கு ஆளாயினர;. பசியினால் பெண்களும், சிறுவர;களும் அழும் குரல்கள் கணவாய்க்கு வெளியிலும் கேட்கும். மிக இரகசியமாகவே தவிர எந்த உதவியும் அவர;களுக்குக் கிடைக்காது. மதிப்புமிக்க மாதங்களில்தான் தங்களின் தேவைகளுக்குhpய சாமான்களை வாங்கிக்கொள்ள முடிந்தது. மக்காவுக்கு வரும் வியாபாரக் கூட்டங்களிடமிருந்து மக்காவிற்கு வெளியில்தான் அவர;களால் பொருட்கள் வாங்க முடிந்தது. இருந்தும் இவர;களால் வாங்க முடியாத அளவிற்கு மக்காவாசிகள் அப்பொருட்களின் விலைகளை உயர;த்தினர;.
சில சமயம் ஹகீம் இப்னுஹிஸாம் தனது மாமி (தந்தையின் சகோதாp) கதீஜாவிற்காக கோதுமை மாவை எடுத்துச் செல்வார;. ஒருமுறை அபூஜஹ்ல் வழிமறித்து, அவர; எடுத்துச் செல்வதைத் தடுத்துக் கொண்டிருந்தான், அபூபுக்த தலையிட்டு அபூஜஹ்லிடமிருந்து அவரைக் காப்பாற்றினார;.
நபி (ஸல்) அவர;களின் மீது அபூதாலிபுக்கு எப்போதும் எதிhpகளைப் பற்றிய அச்சம் இருந்தது. அதற்காக நபி (ஸல்) அவர;களைத் தனது விhpப்பில் தூங்கச் சொல்வார;. அனைவரும் தூங்கியதற்குப் பின், தனது பிள்ளைகள் அல்லது சகோதரர;கள் அல்லது தனது சிறிய, பொpயதந்தையின் பிள்ளைகள் ஆகியோல் யாரையாவது ஒருவரை நபியவர;களைப் படுக்க வைத்த தனது விhpப்பில் மாற்றி உறங்க வைத்துவிட்டு, நபி (ஸல்) அவர;களை வேறு விhpப்பில் படுக்கவைத்து விடுவார;கள். மக்கள் தூங்குவதற்கு முன் கொலைகாரர; யாராவது நபி (ஸல்) அவர;களைக் கண்காணித்தால், அவர;களைத் திசை திருப்புவதற்காக இவ்வாறு செய்வார;கள்.
இந்நிலையிலும் நபி (ஸல்) அவர;களும் முஸ்லிம்களும் ஹஜ்ஜுடைய காலங்களில் வெளியே புறப்பட்டு, மக்களைச் சந்தித்து, அவர;களை இஸ்லாமின் பக்கம் அழைப்பார;கள். இந்நேரத்தில் அபூலஹப் செய்து வந்த செயல்கள் பற்றி முன்பே நாம் கூறியிருக்கின்றோம்.
கிழிக்கப்பட்டது தீர;மானம்!
இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் இப்படியே உருண்டோடின. குறைஷிகள் இந்த ஒப்பந்தத்தை எழுதினாலும் அவர;களில் சிலர; இந்த ஒப்பந்தத்தை ஆரம்பத்திலிருந்து வெறுத்தே வந்தனர;. இவ்வாறு வெறுத்தவர;கள்தான் இப்பத்திரத்தை கிழித்தெறிய முயற்சி எடுத்தனர;. இம்முயற்சி நபித்துவத்தின் பத்தாவது ஆண்டு முஹர;ரம் மாதத்தில் நடந்தேறியது.
ஹிஷாம் இப்னு அம்ர; என்பவர;தான் இதற்குக் காரணமாக இருந்தார;. அவர; இரவில் மறைமுகமாக ஹாஷிம் கிளையாருக்கு உணவு வழங்கி வந்தார;. ஒரு நாள் அவர; ஸுஹைர; இப்னு அபூ உமைய்யா மக்ஜூமீ என்பவாpடம் வந்தார;. இவரது தாய் அப்துல் முத்தலிபின் மகள் ஆத்திகாவாகும். ஹிஷாம், ''ஜுஹைரே! நீ சாப்பிடுகிறாய், குடிக்கிறாய். உனது தாய்மாமன்கள் எவ்வாறு கஷ்டத்திலிருக்கிறார;கள் என்பது உனக்கு நன்றாகத் தொpயும். இது உனக்கு சந்தோஷமாக இருக்கிறதா?'' என்று கேட்டார;. அதற்கு ஜுஹைர; ''நான் ஒருவன் என்ன செய்ய?'' என்று கூறினார;. அதற்கு ஹிஷாம் ''உனக்கு உதவ ஒருவர; இருக்கிறார;'' என்று கூற, ''யார; அவர;?'' என்று வினவினார;. ''அது நான்தான்'' என்று கூறினார;. அதற்கு ஜுஹைர; ''நீ மூன்றாவது ஒருவரைத் தேடு'' என்று கூறினார;.
முத்இம் இப்னு அதீ என்பவாpடம் ஹிஷாம் சென்று அப்து மனாஃபின் மக்களான ஹாஷிம், முத்தலிப் இவ்விருவாpன் குடும்ப உறவுகளை (இரத்த பந்தங்களை) நினை¥ட்டி ''இவர;களுக்கு அநியாயம் செய்யக் குறைஷிகளுக்கு நீ உடந்தையாக இருக்கிறாயே'' என பழித்துக் கூறியவுடன் ''நான் ஒருவனாக இருந்து என்னால் என்ன செய்ய முடியும்?'' என்று கேட்டார;. அதற்கு ஹிஷாம் ''உன்னுடன் இரண்டாமவரும் இருக்கிறார;'' என்று கூற, அதற்கு ''அவர; யார;?'' என்று கேட்டார;. அதற்கு ஹிஷாம் ''நான்தான்'' என்று கூறினார;. முத்இம் ''மூன்றாவது ஒருவரும் நமக்கு வேண்டும்'' என்று கூற, ஹிஷாம் ''ஆம்! மூன்றாமவரும் இருக்கிறார;. அவர;தான் ஜுஹைர; இப்னு அபூ உமைய்யா'' என்று கூறினார;. உடனே முத்இம் ஷாமிடம் ''நான்காம் ஒருவரையும் தேடுங்கள்'' என்றார;.
ஹிஷாம், அபுல் புக்தயிடம் வந்து முத்இமிடம் பேசியது போன்றே பேசவே ''இதற்கு யாராவது உதவிக்கு இருக்கிறார;களா?'' என்று அவர; வினவினார;. அப்போது ''ஹிஷாம் ஆம்! ஜுஹைர;, முத்இம், நான் ஆகியோர; உம்முடன் இருக்கிறோம்'' என்றார;.
ஹிஷாம், ஸம்ஆவிடம் வந்தார;. அவருக்கும் ஹாஷிம் குடும்பத்திற்கும் உள்ள உறவுகளையும், உhpமைகளையும் பற்றி அவாpடம் கூறவே ''நீர; அழைக்கும் இக்காhpயத்தில் வேறு யாராவது இருக்கிறார;களா?'' என்று கேட்க, ஹிஷாம் ''ஆம்!'' என்ற கூறி அனைவரது பெயர;களையும் கூறினார;.
இவர;கள் அனைவரும் ஹஜுனுக்கு அருகில் ஒன்றுகூடினர;. பிறகு, ஒப்பந்தப் பத்திரத்தை கிழிக்க வேண்டும் என்று முடிவு செய்தபோது ''இதை நானே முதலில் செய்வேன். இதைப் பற்றி நான்தான் முதலில் பேசுவேன்'' என்றார; ஜுஹைர;.
காலையில் விடிந்தவுடன் அனைவரும் தங்களது சபைக்கு வந்தனர;. ஜுஹைர; ஒரு முழு ஆடையை அணிந்து வந்திருந்தார;. அவர; கஅபாவை ஏழு முறை வலம் வந்துவிட்டு மக்களை நோக்கி ''மக்காவாசிகளே! நாம் சாப்பிடுகிறோம். ஆடைகளை அணிந்து கொள்கிறோம். ஹாஷிமின் குடும்பமோ அழிந்து கொண்டிருக்கிறது. அவர;களிடம் யாரும் விற்பதும் கிடையாது, வாங்குவதும் கிடையாது. இது தகுமான செயலா? அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உறவை துண்டிக்கும்படியான, அநியாயமான, இந்த ஒப்பந்தப் பத்திரம் கிழித்தெறியப்படும் வரை நான் உட்கார மாட்டேன்'' என்று கூறினார;. பள்ளியின் ஓரத்தில் அமர;ந்திருந்த அபூஜஹ்ல் ''நீ பொய்யுரைக்கிறாய். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அது கிழிக்கப்படாது'' என்றான். ஸம்ஆ, ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீதான் மிகப்பொpயபொய்யன். நீ இதை எழுதியபோதே அதில் எங்களுக்கு விருப்பமில்லை'' என்று கூறினார;. அபுல் புக்த ''ஆம்! ஸம்ஆ உண்மையைத்தான் கூறுகிறார;. அதில் எழுதப்பட்டிருக்கும் விஷயங்களும் எங்களுக்கு விருப்பமானதில்லை. அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவுமில்லை'' என்று கூறினார;. முத்இம், ''ஆம்! நீங்கள் இருவரும் உண்மையைத் தான் கூறுகிறீர;கள். இதைத் தவிர யார; என்ன கூறினாலும் அவர; பொய்யரே! இந்த ஒப்பந்தப் பத்திரத்திலிருந்தும் அதில் எழுதப்பட்டுள்ளவற்றிலிருந்தும் அல்லாஹ்வுக்காக நாங்கள் விலகிக் கொள்கிறோம்'' என்று கூறினார;. ஷாமும் இதுபோன்றே கூறி முடித்தார;. இவ்வாறு ஒருவர; பின் ஒருவராக கூறியதும் இதைக் கேட்டுக் கொண்டிருந்த அபூஜஹ்ல் ''இது இரவிலேயே பேசி முடிவு செய்யப்பட்டது. வேறு எங்கோ இதைப் பற்றி ஓர; ஆலோசனை நடந்திருக்கிறது'' என்று கூறினான். பள்ளியின் ஓரத்தில் அபூதாலிப் அமர;ந்து இக்காட்சிகளைப் பார;த்துக் கொண்டிருந்தார;.
அப்பத்திரத்தில் அல்லாஹ்வின் பெயரைத் தவிர அதில் எழுதப்பட்ட அனைத்தையும் கரையான் தின்று அழித்துவிட்டது. இதை அல்லாஹ் தனது நபி (ஸல்) அவர;களுக்கு அறிவித்திருந்தான். நபி (ஸல்) அவர;களும் முன் கூட்டியே அதை அபூதாலிபிடம் கூறியிருந்தார;கள். அபூதாலிப் குறைஷிகளிடம் ''எனது சகோதரனின் மகன் இப்படியெல்லாம் கூறியிருக்கிறார;. அவர; பொய்யராக இருந்தால் அவருக்கும் உங்களுக்குமிடையில் நாங்கள் வழிவிட்டு விடுகிறோம். அவர; உண்மையாளராக இருந்தால் நீங்கள் எங்களுக்கு அநியாயம் செய்வதிலிருந்தும் எங்களது உறவுகளைத் துண்டிப்பதிலிருந்தும் விலகிட வேண்டும்'' என்று கூறினார;. அதற்கவர;கள், ''நிச்சயமாக நீர; ஒரு நீதமான விஷயத்தை முன் வைத்தீர;'' என்று கூறினர;.
அபூஜஹ்லுக்கும் மற்ற கூட்டத்தார;களுக்குமிடையில் பேச்சுவார;த்தை முடிந்தபோது முத்இம் கஅபாவிற்குள் அதைக் கிழிப்பதற்காகச் சென்று பார;த்தபோது 'பிஸ்மிக்கல்லாஹும்ம' என்று ஆரம்பத்தில் எழுதப்பட்டிருந்ததையும், 'அல்லாஹ்' என்று எழுதப்பட்ட இடங்களையும் தவிர மற்ற அனைத்தையும் கரையான் அத்துவிட்டிருந்தது.
பிறகு முழுவதுமாக அப்பத்திரம் கிழித்தெறியப்பட்டது. நபி (ஸல்) அவர;களும் அவர;களுடன் இருந்தவர;களும் கணவாயிலிருந்து வெளியேறி வந்தனர;. இணைவைப்பவர;கள் முஹம்மது (ஸல்) அவர;களின் நபித்துவத்தின் மிகப்பொpயஅத்தாட்சியைப் பார;த்தனர;. ஆனால் அவர;களது இதயமோ...
அவர;கள் எந்த அத்தாட்சியைக் கண்டபோதிலும் (அதனைப்) புறக்கணித்து, ''இது சகஜமான சூனியம் தான்'' என்று கூறுகின்றனர;. (அல்குர;ஆன் 54:2)
என்று அல்லாஹ் கூறியதைப் போன்றே இருந்தது. அதாவது, அல்லாஹ்வின் அத்தாட்சிகளைப் புறக்கணித்து இவர;கள் நிராகாpப்பைத்தான் அதிகமாக்கிக் கொண்டனர;. (ஸஹீஹுல் புகாhp, இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆத்)
கவலை ஆண்டு.
1.கதீஜா (ரலி)அவா;களின் மரணம்.
உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு (ஹிஜ்ரத் செய்து) வெளியேறுவதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்பு கதீஜா(ரலி) இறப்பெய்திவிட்டார்கள். (அதன்பின்னர்) நபி(ஸல்) அவர்கள் இரண்டு ஆண்டுகள்... அல்லது கிட்டத்தட்ட இரண்டாண்டுகள்... (மக்காவில்) தங்கியிருந்தார்கள். ஆயிஷா(ரலி) ஆறுவயதுடையவர்களாயிருக்கம்போது அவர்களை மணந்தார்கள் பிறகு ஆயிஷா(ரலி) ஒன்பது வயதுடையவர்களாக இருக்கும்போது அவர்களுடன் நபி(ஸல்) அவர்கள் வீடு கூடினார்கள்.
2.அபு+தாலிபின் மரணம்.
முஸய்யப்(ரலி) அறிவித்தார்.
அபூ தாலிபுக்கு மரணம் நெருங்கியபோது நபி(ஸல்) அவர்கள் அவாpடம் வந்தார்கள். அங்கு அபூ ஜஹ்ல் இப்னு ஹிஷாம், அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யா ஆகிய இருவரும் இருப்பதைக் கண்டார்கள். நபி(ஸல்) அவர்கள் அபூ தாலிபிடம், 'என்னுடைய பொpய தந்தையே! லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற வாசகத்தைச் சொல்லிவிடுங்கள்! அதன் மூலம் நான் அல்லாஹ்விடம் உங்களுக்காகச் சாட்சி கூறுவேன்' எனக் கூறினார்கள். அப்போது அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவும், 'அபூ தாலிபேஸ அப்துல் முத்தலிபின் மார்க்கத்தைப் புறக்கணிக்கப் போகிறீரா?' எனக் கேட்டனர். இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் ஒருபுறமும் அவ்விருவரும் மறுபுறமாக அவரை வற்புறுத்திக் கொண்டிருக்கும்போது அபூ தாலிப் கடைசியாக, 'நான் அப்துல் முத்தலிப் மார்க்கத்திலேயே (மரணிக்கிறேன்)' என்று கூறியதோடு லாஇலாஹ இல்லல்லாஹ் எனக் கூறவும் மறுத்துவிட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் தடுக்கப்படும்வரை உங்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவேன்'' என்று கூறியதும், 'இணைவைப்பவர்களுக்கு பாவமன்னிப்புக் கோருவது நபிக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் தகுதியானதன்று'' (திருக்குர்ஆன் 9:113) என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான்
தாயிப் நகரத்தில் நபி (ஸல்) அவா;கள்.
நபித்துவத்தின் பத்தாவது ஆண்டு நபி (ஸல்) மக்காவிலிருந்து 60 மைல் தொலைவிலுள்ள தாம்ஃபிற்குச் சென்றார;கள். (இது கி.பி. 619 மே மாதம் இறுதி அல்லது ஜுன் மாத ஆரம்பத்தில் ஆகும்). நபி (ஸல்) அவர;கள் தங்களது அடிமை ஜைது இப்னு ஹாஸாவுடன் கால்நடையாகச் சென்றார;கள். திரும்பும்போதும் கால்நடையாகவே திரும்பினார;கள். வழியிலிருந்த ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் இஸ்லாமிய அழைப்பு கொடுக்கப்பட்டும், அக்கூட்டத்தால் எவரும் இஸ்லாமிய அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை.
    நபி (ஸல்) தாம்ஃபில் பத்து நாட்கள் தங்கி அங்குள்ள மற்ற எல்லா தலைவர;கள், பிரமுகர;களைச் சந்தித்து இஸ்லாமிய அழைப்பு விடுத்தார;கள். ஆனால், அவர;களில் எவரும் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாததுடன் தங்களது ஊரைவிட்டு உடனடியாக வெளியேறும்படியும் கூறி, நபி (ஸல்) அவர;கள் மீது வம்பர;களை ஏவிவிட்டனர;. நபி (ஸல்) அவர;கள் ஊரைவிட்டு வெளியே செல்ல முயன்றபோது அங்குள்ள வம்பர;களும் அடிமைகளும் ஒன்றுகூடி அவர;களை ஏசிப்பேசினர;.
இறுதியில் மக்களின் கூட்டம் அதிகமாகி அவர;கள் அனைவரும் இரு அணிகளாக நின்று கொண்டு, நபி (ஸல்) அவர;களின் மீது கற்களை எறிந்தனர;. அதிகமான கற்களை நபி (ஸல்) அவர;களின் குதிகால் நரம்பை நோக்கி எறியவே அவர;களது பாதணிகளும் இரத்தக் கறைகளாயின. நபி (ஸல்) அவர;களுடன் இருந்த அவர;களது அடிமை ஜைது இப்னு ஹாஸா நபியவர;களைக் காப்பதற்காக தங்களையே கேடயமாக்கிக் கொண்டார;கள். இதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
நபி (ஸல்) அவர;கள் அந்தத் ஊhpலிருந்து வெளியேறி மிகவும் கவலையுடன் உள்ளம் உடைந்தவர;களாக மக்கா நோக்கி திரும்பும் வழியில் ‘கர;னுல் மனாஜில்' என்ற இடத்தை அடைந்த போது அல்லாஹ் அவர;களிடம் ஜிப்ரீலையும், (மலைகளின் வானவர;) மலக்குல் ஜிபாலையும் அனுப்பினான். மலக்குல் ஜிபால் தாயிஃப்வாசிகளாகிய இம்மக்களை இரு மலைகளையும் ஒன்று சேர;த்து நசுக்கி அழித்துவிடவா''? என்று நபி (ஸல்) அவர;களிடம் கேட்டார;.
ஆயிஷா (ரழி) இச்சம்பவத்தின் விவரத்தைக் கூறுகின்றார;கள்: நான் நபி (ஸல்) அவர;களிடம் ‘‘உஹுத் போரைவிடக் கடுமையான நாள் எதுவும் உங்களது வாழ்க்கையில் வந்துள்ளதா?'' என்று கேட்டேன். அதற்கு ‘‘உனது கூட்டத்தாhpன் மூலம் நான் பல துன்பங்களைச் சந்தித்துள்ளேன். அவற்றில் நான் சந்தித்த துன்பங்களில் மிகக் கடுமையானது ‘யவ்முல் அகபா' என்ற தினத்தில் எனக்கு ஏற்பட்ட வேதனையே ஆகும். நான் அப்து யாலிலின் மகனிடம் என்னை அறிமுகப்படுத்தினேன். ஆனால், அவன் எனது அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. நான் கவலையுடன் திரும்ப மக்காவை நோக்கி பயணமாகி ‘கர;னுல் மனாஜில்' என்ற பெயருள்ள ‘கர;னு ஸஆலிப்' என்ற இடத்தில் வந்து தங்கிய போதுதான் எனக்கு முழுமையான நினைவே திரும்பியது. நான் தலையைத் தூக்கிப் பார;த்தபோது என் தலைக்கு மேல் ஒரு மேகம் நிழலிட்டுக் கொண்டிருந்தது. அந்த மேகத்தில் ஜிப்ரீல் இருந்தார;. அவர; என்னை அழைத்து ‘நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் உங்களது கூட்டத்தாhpடம் பேசியதையும் அவர;கள் உங்களுக்குக் கூறிய பதிலையும் கேட்டுக் கொண்டான். இம்மக்கள் விஷயத்தில் நீங்கள் விரும்பியதை மலக்குல் ஜிபாலுக்கு ஏவ வேண்டும் என்பதற்காக அவரை உங்களிடம் அனுப்பி இருக்கின்றான்' என்று கூறினார;. மலக்குல் ஜிபால் என்னை அழைத்து எனக்கு ஸலாம் கூறி ‘‘முஹம்மதே! ஜிப்ரீல் கூறியவாறே அல்லாஹ் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளான். நீங்கள் என்ன விரும்புகிறீர;கள்? நீங்கள் விரும்பினால் இவர;களை இரண்டு மலைகளையும் கொண்டு நசுக்கி விடுகிறேன்'' என்று கூறினார;. அதற்கு நபி (ஸல்) ‘‘அதை ஒருக்காலும் நான் விரும்ப மாட்டேன். மாறாக, அவர;களிலிருந்து அல்லாஹ்வை மட்டும் வணங்கி அவனுக்கு இணை வைக்காதவர;களை அவன் உருவாக்குவான் என்று நான் ஆதரவு வைக்கிறேன்'' என்று கூறினார;கள். (ஸஹீஹுல் புகாhp, ஸஹீஹ் முஸ்லிம்
இஸ்ரா மிஃராஜ்.
    இது எந்த ஆண்டு நடந்தது என்று ஆதாரப்பு+h;மான ஹதிஸ்களில் சிடைக்கப்பெற வில்லை வரலாற்று அறிஞா;களும் சரியான ஒரு கருத்தை சொல்லவில்லை ஆகையால் நாமும் வருடத்தை இங்;கு குறிப்பிட வில்லை.
    இந்நிகழ்ச்சியின் விளக்கங்களை ஹதீஸ் (நபிமொழி) கலையின் வல்லுனர;கள் விhpவாகக் கூறியிருப்பதை இங்கு நாம் சுருக்கமாகக் குறிப்பிடுகிறோம்:
இப்னுல் கய்’‘ (ரஹ்) கூறுகிறார;: நபி (ஸல்) அவர;கள் மிஃராஜுக்கு தனது உடலுடன் சென்றார;கள். இப்பயணம் மஸ்ஜிதுல் ஹராமில் தொடங்கி முதலில் பைத்துல் முகத்தஸ் சென்றார;கள். ஜிப்ரீல் (அலை) நபி (ஸல்) அவர;களை ‘புராக்'” என்னும் வாகனத்தில் அழைத்துச் சென்றார;கள். ‘புராக்' எனும் வாகனத்தை மஸ்ஜிதுல் அக்ஸாவுடைய கதவின் வளையத்தில் கட்டிவிட்டு நபிமார;கள் அனைவருக்கும் இமாமாக தொழுகை நடத்தினார;கள்.
பிறகு அதே பைத்துல் முகத்தஸிலிருந்து முதல் வானத்திற்கு ஜிப்ரீல் அழைத்துச் சென்றார;கள். நபி (ஸல்) அவர;களுக்காக ஜிப்ரீல்க தவைத் திறக்கக் கோரவே அவர;களுக்காக கதவு திறக்கப்பட்டது. அங்கு மனிதகுல தந்தை ஆதம் (அலை) அவர;களை சந்தித்தார;கள். ஆதம் (அலை) நபி (ஸல்) அவர;களுக்கு முகமன், ஸலாம் கூறி வரவேற்றார;கள். அல்லாஹ் ஆதமின் வலப்புறத்தில் நல்லோர;களின் உயிர;களை நபி (ஸல்) அவர;களுக்குக் காண்பித்தான். அவ்வாறே கெட்டவர;களின் உயிர;களை அவரது இடப்புறத்தில் காண்பித்தான். பிறகு இரண்டாவது வானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார;கள். அங்கு யஹ்யா, ஈஸா (அலை) ஆகியோரை சந்தித்தார;கள். அவ்விருவரும் நபி (ஸல்) அவர;களின் ஸலாமுக்கு பதில் கூறி அவர;களை வரவேற்றார;கள்.
அங்கிருந்து மூன்றாவது வானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார;கள். அங்கு åஸுஃப் (அலை) அவர;களைச் சந்தித்து ஸலாம் கூறினார;கள். அவர;கள் ஸலாமுக்குப் பதில் கூறி, நபி (ஸல்) அவர;களை வரவேற்றார;கள். பிறகு நான்காவது வானத்திற்குச் சென்று இத்ரீஸ் (அலை) அவர;களை சந்தித்தார;கள். நபி (ஸல்) ஸலாம் கூற அவர;கள் பதில் கூறி நபி (ஸல்) அவர;களை வரவேற்றார;கள். பிறகு ஐந்தாவது வானத்திற்குச் சென்று ஹாரூன் (அலை) அவர;களை சந்தித்து ஸலாம் கூற அவர;களும் பதில் கூறி, நபி (ஸல்) அவர;களை வரவேற்றார;கள். பிறகு ஆறாவது வானத்திற்குச் சென்று மூஸா (அலை) அவர;களைச் சந்தித்து ஸலாம் கூற அவர;கள் பதில் கூறி வரவேற்றார;கள். மூஸா (அலை) அவர;களைக் கடந்து நபி (ஸல்) சென்றபோது மூஸா (அலை) அழ ஆரம்பித்தார;கள். ‘‘நீங்கள் ஏன் அழுகிறீர;கள்?'' என்று கேட்டதற்கு, ‘‘எனக்குப் பிறகு அனுப்பப்பட்டவன் சமுதாயத்தில் சொர;க்கம் செல்பவர;கள் எனது உம்மத்தில் சொர;க்கம் செல்பவர;களைவிட அதிகமாக இருப்பதால் நான் அழுகிறேன்'' என்று கூறினார;கள். பிறகு ஏழாவது வானத்திற்கு சென்றார;கள். அங்கு இப்றாஹீம் (அலை) அவர;களைச் சந்தித்து ஸலாம் கூற, பதில் கூறி நபி (ஸல்) அவர;களை வரவேற்றார;கள். ஏழு வானங்களில் சந்தித்த அனைத்து இறைத்தூதர;களும் முஹம்மது (ஸல்) அவர;களின் நபித்துவத்தை ஏற்றுக் கொண்டார;கள்.
பிறகு ‘ஸித்ரதுல் முன்தஹா'”விற்கு அழைத்துச் செல்லப்பட்டார;கள். அதன் பழங்கள் ஹஜர; நாட்டு பானைகளைப் போன்றும், அதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போன்றும் இருந்தன. பிறகு ஸித்ரதுல் முன்தஹாவை தங்கத்தினாலான வண்ணத்துப் பூச்சிகளும், பிரகாசமும், பல நிறங்களும் சூழ்ந்துகொண்டவுடன் அது மாற்றமடைந்தது. அல்லாஹ்வின் படைப்பினங்களில் எவரும் அதன் அழகை வருணிக்க முடியாத அளவுக்கு அது இருந்தது. பிறகு அங்கிருந்து பைத்துல் மஃமூருக்கும்” அழைத்துச் செல்லப்பட்டார;கள். அதில் ஒவ்வொரு நாளும் 70,000 மலக்குகள் நுழைகிறார;கள். ஒருமுறை நுழைந்தவர;கள் மீண்டும் அங்கு வருவதில்லை.
பிறகு சொர;க்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார;கள். அங்கு முத்து வளையங்கள் இருந்தன. சுவர;க்கத்தின் மண் கஸ்தூயாக இருந்தது. பிறகு அங்கிருந்து அதற்கு மேல் அழைத்துச் செல்லப்பட்டார;கள். அங்கு எழுதுகோள்களின் சப்தங்களைக் கேட்டார;கள்.
பிறகு அல்லாஹ்விடம் அழைத்து செல்லப்பட்டார;கள். (சேர;ந்த) இரு வில்களைப் போல் அல்லது அதைவிடச் சமீபமாக அல்லாஹ்வை அவர;கள் நெருங்கினார;கள். அல்லாஹ் தனது நபி (ஸல்) அவர;களுக்குப் பல விஷயங்களை அறிவித்துக் கொடுத்தான். ஐம்பது நேரத் தொழுகைகளை அவர;கள் மீது கடமையாக்கினான்.
அவர;கள் திரும்பி வரும்போது மூஸா (அலை) அவர;களை சந்தித்தார;கள். மூஸா (அலை) ‘‘தங்கள் இறைவன் தங்களுக்கு என்ன கடமையாக்கினான்'' என்று கேட்க நபி (ஸல்) ‘‘ஐம்பது நேரத் தொழுகைகளைக் கடமையாக்கினான்'' என்று கூறினார;கள். மூஸா (அலை) ‘‘நீங்கள் திரும்பிச் சென்று உங்களது இறைவனிடம் இதைக் குறைக்கச் சொல்லுங்கள்'' என்று கூறவே நபி (ஸல்) ஆலோசனைக் கேட்பதைப் போன்று ஜிப்ரீலைப் பார;த்தார;கள். ஜிப்ரீல் ‘‘நீங்கள் விரும்பினால் அப்படியே செய்யுங்கள்'' என்று கூறவே நபி (ஸல்) அதை ஏற்றுக்கொண்டு அல்லாஹ்விடம் திரும்பச் சென்றார;கள். அல்லாஹ் பத்து நேரத் தொழுகைகளைக் குறைத்தான்.
திரும்பும்போது மூஸா (அலை) அவர;களைச் சந்திக்கவே அவர;கள் மீண்டும் குறைத்து வர ஆலோசனை கூற, நபி (ஸல்), அல்லாஹ்விற்கும் மூஸாவுக்கும் இடையில் திரும்பத் திரும்ப சென்று வந்ததில் அல்லாஹ் ஐம்பதை ஐந்து நேரத் தொழுகைகளாக ஆக்கினான். மூஸா (ஸல்) மீண்டும் சென்று குறைத்து வரும்படி கூறவே, நபி (ஸல்) அவர;களுமோ ‘‘நான் எனது இறைவனிடம் திரும்பச் சென்று இதற்கு மேல் குறைத்துக் கேட்பதற்கு வெட்கப்படுகிறேன். என்றாலும் நான் இதைக் கொண்டு மகிழ்ச்சி அடைகிறேன். முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்'' என்று கூறிவிட்டார;கள். அதற்குப் பின் நபி (ஸல்) சற்று தூரம் சென்று விடவே, அல்லாஹ் அவர;களை அழைத்து ‘‘நீங்கள் எனது கடமையையும் ஏற்றுக்கொண்டீர;கள். எனது அடியார;களுக்கு இலகுவாகும் ஆக்கிவிட்டீர;கள்'' என்று கூறினான். (ஜாதுல் மஆது)
    ;: காலையில் நபி (ஸல்) தங்களது கூட்டத்தாhpடம் அல்லாஹ் தனக்குக் காண்பித்த மாபெரும் அத்தாட்சிகளை அறிவித்தார;கள். இதைக் கேட்ட அம்மக்கள் முன்பைவிட அதிகமாக நபி (ஸல்) அவர;களுக்கு நோவினையும், தொந்தரவும் கொடுத்து அவர;களை ‘பெரும் பொய்யர;' என்று வருணித்தனர;. ‘‘உங்களது பயணம் உண்மையானதாக இருந்தால் எங்களுக்கு பைத்துல் முகத்தஸின் அடையாளங்களைக் கூறுங்கள்'' என்று கேட்டனர;. அல்லாஹ் நபி (ஸல்) அவர;களின் கண்முன் பைத்துல் முகத்தஸைக் காண்பிக்கவே நபி (ஸல்) அவர;கள் அம்மக்கள் கேட்ட அடையாளங்களை அப்படியே கூறினார;கள். அதில் எதையும் அவர;களால் மறுக்க முடியவில்லை. நபி (ஸல்) அவர;கள் மிஃராஜ் போகும் வழியில் சந்தித்த வியாபாரக் கூட்டத்தையும், அது எப்போது மக்காவிற்கு வரும் என்பதையும், அவர;களது காணாமல்போன ஒட்டகத்தைப் பற்றியும் மக்காவாசிகளுக்கு அறிவித்தார;கள். நபி (ஸல்) எவ்வாறு கூறினார;களோ அனைத்தும் அவ்வாறே இருந்தன. இருப்பினும் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளாத அவர;கள் நிராகாpக்கவே செய்தனர;. சத்தியத்தை விட்டும் வெகுதூரம் விலகியே சென்றனர;. (ஸஹீஹுல் புகாhp, ஸஹீஹ் முஸ்லிம், ஜாதுல் மஆது)
மக்கள் இந்நிகழ்ச்சியை பொய்யென்று மறுத்துக் கூறியபோது அபூபக்ர; (ரழி) இந்நிகழ்ச்சியை உண்மையென்றும், சத்தியமென்றும் ஏற்றுக் கொண்டதால்தான் அவர;களை ‘சித்தீக்' (வாய்மையாளர;) என்று அழைக்கப்பட்டது. (இப்னு ஹிஷாம்)
நபியவர;களைக் கொல்ல திட்டமிடுதல்
சபை ஒன்றுகூடிய பின் பலவிதமான கருத்துகள், விவாதங்கள் நடைபெற்றன. அவர;களில் ஒருவனான அபுல் அஸ்வத் என்பவன் ‘‘நாம் அவரை நமது ஊரைவிட்டு வெளியேற்றி விடுவோம். அவர; எங்கு சென்றால் நமக்கென்ன. நாம் நமது காhpயத்தையும், நமக்கு மத்தியிலிருந்த நட்பையும் முன்பு போல் சீர;படுத்திக் கொள்வோம்'' என்று கூறினான்.
அதற்கு அந்த நஜ்தி வயோதிகன் ‘‘இது சாpயான யோசனையல்ல. அவன் அழகிய பேச்சையும், இனிமையான சொல்லையும், தனது மார;க்கத்தைக் கொண்டு மக்களின் உள்ளங்களில் அவர; இடம்பிடித்து விடுவதையும் நீங்கள் பார;க்கவில்லையா? அவ்வாறு நீங்கள் செய்தால் அவர; வேறொரு இடம் சென்று அவர;களிடம் தங்கி அவர;களை முஸ்லிம்களாக மாற்றிவிடலாம். பிறகு அவர;களை அழைத்துக்கொண்டு உங்களது ஊருக்கு வந்து உங்களை அழித்தொழித்து விடலாம். எனவே வேறு யோசனை செய்யுங்கள்'' என்று கூறினான்.
அடுத்து அபுல் புக்த என்பவன் ‘‘அவரை சங்கிலியால் பிணைத்து ஓர; அறையில் அடைத்து விடுவோம். இதற்கு முன் ஜுஹைர;, நாஃபிகா போன்ற கவிஞர;களுக்கு நடந்தது போன்று நடக்கட்டும். அதாவது, சாகும் வரை அப்படியே அவரை விட்டுவிடுவோம்'' என்று கூறினான்.
இதைக் கேட்ட நஜ்து தேச கிழவன் ‘‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது ஒரு யோசனையே அல்ல. நீங்கள் அவரை அடைத்து வைத்தாலும் அவருடைய தோழர;களுக்கு அவரைப் பற்றிய செய்தி தொpந்து, உங்கள் மீது பாய்ந்து அவரை உங்களிடருந்து விடுவித்து விடுவார;கள். பிறகு உங்களையும் அவர;கள் வீழ்த்தி விடலாம். எனவே, இதுவும் ஒரு யோசனையே அல்ல. வேறு ஒரு யோசனை சொல்லுங்கள்'' என்றான்.
இவ்விரண்டு யோசனைகளையும் அம்மக்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டபோது, மக்கா அயோக்கியர;களில் மிகப்பெரும் கொடியவனான 'அபூஜஹ்ல்' ஒரு யோசனையைக் கூறினான். அந்த யோசனையை அரக்க குணம் படைத்த அனைவரும் ஏற்றுக் கொண்டனர;.
‘‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்னிடம் ஒரு யோசனை இருக்கின்றது. அது உங்களுக்குத் தோன்றியிருக்காது'' என்று அபூஜஹ்ல் கூற, ‘‘அபுல் கமே! அது என்ன யோசனை'' என்றனர; மக்கள். அதற்கு அபூஜஹ்ல் ‘‘நாம் ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் நல்ல வீரமிக்க, குடும்பத்தில் சிறந்த, ஒரு வாலிபரைத் தேர;வு செய்து, ஒவ்வொரு வாலிபனுக்கும் மிகக் கூர;மையான வாள் ஒன்றையும் கொடுப்போம். அவர;கள் அனைவருமாக சேர;ந்து அவரை ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து கொன்றுவிடட்டும். அவர; இறந்துவிட்டால் நாம் நிம்மதி பெருமூச்சு விடலாம். கொலை செய்தவர;கள் பல கோத்திரத்தைச் சேர;ந்தவர;களாக இருப்பதால் அவன் உறவினர;களான அப்து மனாஃப் கிளையினர; பழிக்கு யாரையும் கொல்ல முடியாது. முழு அரபு சமுதாயத்தினரையும் பகைத்துக் கொண்டு அப்து மனாஃப் கிளையினர; நம்மீது போர; தொடுக்க முடியாது. எனவே, கொலைக்குப் பகரமாக அபராதத் தொகையை நிர;பந்தமாக ஏற்றுக் கொள்வார;கள். நாமும் அவர;களுக்கு அந்த அபராதத்தைக் கொடுத்து விடலாம்'' என்று அரக்கன் அபூஜஹ்ல் கூறிமுடித்தான்.
நஜ்து தேச அயோக்கியக் கிழவன் (அவன்தான் இப்லீஸ்) இதைக் கேட்டுவிட்டு ‘‘ஆஹா! இதல்லவா யோசனை! இதுதான் சாpயான யோசனை! இதைத் தவிர வேறெதுவும் சாpயான யோசனையல்ல'' என்று கூறினான். (இப்னு ஹிஷாம்)
இந்தக் கருத்தை அனைத்து பிரமுகர;களும் தலைவர;களும் ஏற்றுக் கொண்டு, வெகு விரைவில் இதை நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதியில் தங்களது வீடுகளுக்குத் திரும்பினர;.
குறைஷிகளின் திட்டமும், அல்லாஹ்வின் ஏற்பாடும்.
குறைஷிகள் தங்களின் அன்றாட வேலைகளில் சகஜமாக ஈடுபட்டு, தங்களின் செயல்பாடுகளில் எவ்வித மாற்றமும் தொpயாத விதத்தில் நடந்துகொண்டனர;. பிறர; இந்த சதித் திட்டத்தின் வாடையைக் கூட நுகர முடியாத வண்ணம், அந்த குறைஷிகள் நடந்து கொண்டனர;. இவர;கள் அல்லாஹ்வுக்கு சூழ்ச்சி செய்ய நாடினர;. அல்லாஹ் அவர;கள் அறியாத விதத்தில் அவர;களது சூழ்ச்சிகளை வீணாக்கி விட்டான். குறைஷிகளின் சதித்திட்டத்தை நபி (ஸல்) அவர;களிடம் அறிவிப்பதற்காக அல்லாஹ்வின் புறத்திலிருந்து வானவர; ஜிப்ரீல் இறங்கி வந்தார;. ‘‘நீங்கள் ‘ஹிஜ்ரா' செய்ய அல்லாஹ் அனுமதி கொடுத்து விட்டான். அதற்குhpய நேரத்தையும் நிர;ணயம் செய்துள்ளான். குறைஷிகளின் இத்திட்டத்தை முறியடிப்பதற்குhpய வழியையும் தெளிவுபடுத்தி இருக்கின்றான். எனவே, இன்று இரவு நீங்கள் வழக்கமாக தூங்கும் விhpப்பில் தூங்க வேண்டாம்'' என்று வானவர; ஜிப்ரீல் கூறினார;. (இப்னு ஹிஷாம்)
மக்கள் எல்லாம் தங்களது இல்லங்களில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் மதிய வேளையில் ஹிஜ்ராவின் திட்டத்தை உறுதி செய்து கொள்வதற்காக நபி (ஸல்) அவர;கள் அபூபக்hpடம் வந்தார;கள். இதைப் பற்றி ஆயிஷா (ரழி) கூறுவதாவது:
மதிய வேளையில் நாங்கள் வீட்டில் அமர;ந்திருந்தபோது ஒருவர; அபூபக்hpடம் ‘‘இதோ அல்லாஹ்வின் தூதர; (ஸல்) முகத்தை மறைத்தவராக உங்களிடம் வந்திருக்கிறார;'' என்று கூறினார;. அது நபி (ஸல்) எங்களிடம் வரும் வழக்கமான நேரமல்ல! ‘‘எனது தாயும் தந்தையும் நபி (ஸல்) அவர;களுக்கு அர;ப்பணமாகட்டும்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இந்நேரத்தில் அவர;கள் வந்திருப்பதற்குக் காரணம் ஏதோ ஒரு முக்கியமான விஷயம்தான்'' என்று அபூபக்ர; (ரழி) அவர;கள் கூறினார;கள்.
எங்களிடம் வந்த நபி (ஸல்) உள்ளே வர அனுமதி கேட்கவே அபூபக்ர; (ரழி) அனுமதி கொடுத்தார;கள். உள்ளே நுழைந்த நபி (ஸல்) அபூபக்hpடம் ‘‘உங்களுடன் இருப்பவர;களை உடனே வெளியேற்றுங்கள்'' என்று கூறினார;கள். அதற்கு அபூபக்ர; (ரழி) ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் உங்களுக்கு அர;ப்பணமாவேனாக! இங்கு உங்கள் குடும்பத்தார;கள்தான் இருக்கிறார;கள்'' என்று கூறினார;கள். அப்போது நபி (ஸல்) அவர;கள் ‘‘எனக்கு மக்காவைவிட்டு வெளியேறுவதற்கு அனுமதி கிடைத்து விட்டது'' என்றார;கள். அதற்கு அபூபக்ர; (ரழி) ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் உங்களுக்கு அர;ப்பணமாகட்டும். நானும் உங்களுடன் வருகிறேன்'' என்று கூறவே, நபி (ஸல்) ‘‘சாp!'' என்றார;கள். (இப்னு ஹிஷாம்)
பின்பு ஹிஜ்ரா எவ்வாறு செய்ய வேண்டும் என்ற திட்டத்தை அபூபக்ர; (ரழி) அவர;களுடன் பேசி முடிவு செய்து கொண்டார;கள். வீட்டிற்குத் திரும்பிய நபி (ஸல்) அன்று சூhpயன் மறைந்து இருட்டுவதை எதிர;பார;த்திருந்தார;கள். தான் குறைஷிகளின் தீய திட்டத்தை தொpந்து கொள்ளாதது போன்றே, தன் அன்றாடச் செயல்களை வழக்கம் போல் செய்து கொண்டிருந்தார;கள். குறைஷிகளின் தீய திட்டத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகப் பிறர; தனது ஹிஜ்ராவின் திட்டத்தைத் தொpந்து கொள்ளதவாறு நடந்து கொண்டார;கள்.
சுற்றி வளைத்தல்
குறைஷிகளின் தலைவர;கள், பகலில் தாங்கள் செய்த தீய திட்டத்தை நிறைவேற்றுவதற்காக பதினொரு மூத்த தலைவர;களைத் தேர;வு செய்தனர;.
1) அபூஜஹ்ல் இப்னு ஹிஷாம்
2) ஹகம் இப்னு அபூஆஸ்
3) உக்பா இப்னு அபூமுயீத்
4) நள்ர; இப்னு ஹாhpஸ்,
5) உமைய்யா இப்னு கலஃப்,
6) ஜம்ஆ இப்னு அஸ்வத்
7) துஐமா இப்னு அதீ
8) அபூலஹப்
9) உபை இப்னு கலஃப்,
10) நுபைஃ இப்னு ஹஜ்ஜாஜ்,
11) முனப்பிஹ் இப்னு ஹஜ்ஜாஜ் (ஜாதுல் மஆது)
பொதுவாக நபி (ஸல்) இஷா தொழுத பின் முன்னிரவில் தூங்கி இரவின் நடுநிசிக்குப் பின் எழுந்து சங்கைமிகு பள்ளிக்குச் சென்று இரவுத் தொழுகைகளைத் தொழுவார;கள். அன்றிரவு அலீ (ரழி) அவர;களைத் தனது விhpப்பில் படுத்து, தனது யமன் நாட்டு பச்சை நிறப் போர;வையை போர;த்திக் கொள்ளுமாறு கட்டளையிட்டார;கள். மேலும், எந்த ஓர; ஆபத்தும் உங்களுக்கு ஏற்படாது என்றும் அலீ (ரழி) அவர;களுக்குக் கூறினார;கள்.
நன்கு இரவாகி அமைதி நிலவி, மக்கள் உறங்கிய பின் மேற்கூறப்பட்ட கொலைகாரர;கள் இரகசியமாக நபி (ஸல்) அவர;களின் இல்லம் வந்து வீட்டு வாசலில் அவர;களை எதிர;பார;த்தவர;களாக நின்று கொண்டனர;. ‘‘முஹம்மது தூங்குகிறார;. அவர; எழுந்து பள்ளிக்கு செல்லும்போது அனைவரும் அவர; மீது பாய்ந்து நமது திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வோம்'' என்று எண்ணியிருந்தனர;.
இந்த மோசமான சதித்திட்டம் நிச்சயம் வெற்றி பெரும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் இருந்தனர;. அபூஜஹ்ல் மிகவும் கர;வமும், பெருமையும் கொண்டு சுற்றியிருந்த தனது தோழர;களிடத்தில் மிகவும் பாpகாசத்துடன் பின்வருமாறு கூறிக் கொண்டிருந்தான். ‘‘நீங்கள் முஹம்மதை பின்பற்றினால் அரபிகளுக்கும், அரபியல்லாதவர;களுக்கும் அரசர;களாக ஆகிவிடலாம் நீங்கள் மரணித்தபின் மீண்டும் உயிர; கொடுத்து எழுப்பப்படுவீர;கள் அப்போது உங்களுக்கு ஜோர;டான் நாட்டு தோட்டங்களைப் போல் சொர;க்கங்கள் உண்டு அப்படி நீங்கள் செய்யவில்லையென்றால் அவர; உங்களைக் கொன்று விடுவார; பின்பு நீங்கள் மரணித்த பின் மீண்டும் உயிர; கொடுத்து எழுப்பப்படுவீர;கள் அங்கு நெருப்பில் நீங்கள் பொசுக்கப்படுவீர;கள் என்று முஹம்மது கூறுகிறார;. ஆனால், இன்று அவரது நிலையைப் பார;த்தீர;களா!''- இவ்வாறு அபூஜஹ்ல் தனது சகாக்களிடம் கிண்டலும் கேலியுமாகப் பேசினான். (இப்னு ஹிஷாம்)
நடுநிசிக்குப் பின் நபி (ஸல்) தமது வீட்டிலிருந்து வெளியேறி பள்ளிக்குச் செல்லும் நேரத்தைத் தங்களது சதித்திட்டத்தை நிறைவேற்ற தேர;வு செய்திருந்தனர;. நடுநிசியை எதிர;பார;த்து விழித்திருந்தனர;. அல்லாஹ் தனது காhpயத்தில் அவனே மிகைத்தவன் வானங்கள் பூமியின் ஆட்சி அவனது கையில்தான் இருக்கின்றது அவன் நாடியதை செய்யும் ஆற்றல் உள்ளவன் அவனே பாதுகாப்பளிப்பவன் அவனுக்கு யாரும் பாதுகாப்பளிக்கத் தேவையில்லை. இத்தகைய வல்லமை படைத்த அல்லாஹ் தனது நபி (ஸல்) அவர;களுக்கு இந்த நிகழ்ச்சிக்குப் பின் குர;ஆனில் இறக்கிய வசனத்தில் கூறியதைப் போன்றே செய்து காட்டினான்.
(நபியே!) உங்களைச் சிறைப்படுத்தவோ அல்லது உங்களைக் கொலை செய்யவோ அல்லது உங்களை (ஊரைவிட்டு) அப்புறப்படுத்தவோ நிராகாpப்பவர;கள் சூழ்ச்சி செய்து கொண்டிருந்த (நேரத்)தை நினைத்துப் பாருங்கள். அவர;களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர; (அவர;களுக்கெதிராக) அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். ஆனால், சூழ்ச்சி செய்பவர;களிலெல்லாம் அல்லாஹ்வே மிக மேலானவன். (அல்குர;ஆன் 8:30)
நபியவர;கள் புறப்படுகிறார;கள்
குறைஷிகள் தங்களது தீய திட்டத்தில் எவ்வளவுதான் சுதாப்புடனும், விழிப்புடனும் இருந்தாலும் கூட படுதோல்வி அடைந்தனர;. நபி (ஸல்) அவர;கள் வீட்டிலிருந்து வெளியேறி கூட்டத்தைப் பிளந்து கொண்டு தரையிலிருந்து கைப்பிடி மண்ணை எடுத்து அங்கிருந்தவர;களின் தலையின் மீது தூவிவிட்டுச் சென்றார;கள். எதிhpகள் நபி (ஸல்) அவர;களை பார;க்க முடியாதவாறு அல்லாஹ் செய்துவிட்டான்.
அவர;களுக்கு முன்புறம் ஒரு சுவரும், பின்புறம் ஒரு சுவருமாக ஆக்கி நாம் அவர;களை மூடிவிட்டோம். ஆதலால், அவர;கள் (எதனையும்) பார;க்க முடியாது. (அல்குர;ஆன் 36:9)
நபி (ஸல்) இவ்வசனத்தை ஓதியவர;களாக அங்கிருந்து வெளியேறி சென்றார;கள். அங்கிருந்த ஒவ்வொருவாpன் மீதும் நபி (ஸல்) மண்ணை தூவியிருந்தார;கள். பின்பு அபூபக்ர; (ரழி) அவர;களின் வீட்டுக்கு வருகை தந்து அபூபக்ர; (ரழி) அவர;களையும் அழைத்துக் கொண்டு வீட்டின் பின்பக்கம் உள்ள சிறிய கதவின் வழியாக வெளியாகி, மக்காவிலிருந்து யமன் நாட்டை நோக்கிச் செல்லும் பாதையிலுள்ள ‘ஸவ்ர;' குகையை வந்தடைந்தார;கள். (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)
முற்றுகையிட்டிருந்தவர;கள் நடுநிசியை எதிர;பார;த்திருந்த நேரத்தில் தாங்கள் தோல்வி அடைந்து விட்டோம் என்பது அவர;களுக்குத் தொpந்தது. வெளியிலிருந்து வந்த ஒருவர; நபி (ஸல்) அவர;களின் வீட்டு வாசலில் இவர;கள் இருப்பதைப் பார;த்தவுடன் ‘‘நீங்கள் எதை எதிர;பார;த்திருக்கின்றீர;கள்'' என்று கேட்டார;. அவர;கள் ‘‘நாங்கள் முஹம்மதை எதிர;பார;த்து இருக்கிறோம்'' என்றனர;. அவர; ‘‘நீங்கள் தோல்வியடைந்து விட்டீர;கள் நஷ்டமடைந்து விட்டீர;கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக! இப்போதுதானே முஹம்மது உங்களைக் கடந்து செல்கிறார;. உங்களது தலையின் மீது மண் தூவப்பட்டுள்ளதே! நீங்கள் பார;க்கவில்லையா?'' என்று அவர; கூற, அவர;கள் தங்கள் தலையிலுள்ள மண்ணைத் தட்டிவிட்டு ‘‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் அவரைப் பார;க்கவில்லையே! எப்படி அவர; சென்றிருப்பார;!'' என்று திகைத்தனர;.
இருப்பினும் கதவின் இடுக்கின் வழியாக வீட்டிற்குள் பார;த்தனர;. அங்கு அலீ (ரழி) படுத்திருப்பதை நபி என்று எண்ணி, ‘‘இதோ முஹம்மதுதான் தூங்குகிறார;. இது அவருடைய போர;வைதான்'' என்று கூறி, அவர; வெளியேறுவதை எதிர;பார;த்தவர;களாகவே விடியும்வரை நின்றிருந்தனர;. ஆனால், காலையில் விhpப்பிலிருந்து அலீ (ரழி) எழுந்து வெளியே வருவதைப் பார;த்ததும், கைசேதமடைந்து நபி (ஸல்) அவர;களைப் பற்றி விசாhpக்கவே அலீ (ரழி) ‘‘எனக்கு எதுவும் தொpயாது'' என்று மறுத்துவிட்டார;கள். (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)
வீட்டிலிருந்து குகை வரை
நபித்துவத்தின் 14ஆம் ஆண்டு ஸஃபர; மாதம் பிறை 27 இரவில், அதாவது கி.பி. 622 செப்டம்பர; 12 அல்லது 13ல் நபி (ஸல்) தனது வீட்டை விட்டு வெளியேறி உம்ராலும், பொருளாலும் தனக்கு மிகுந்த உதவி ஒத்தாசை செய்து வந்த, தனது தோழரான அபூபக்ர; (ரழி) வீட்டிற்கு வந்தார;கள். பின்பு, இருவரும் வீட்டின் பின்வாசல் வழியாகப் புறப்பட்டனர;. விடியற்காலை உதயமாவதற்குள் மக்காவை விட்டு வெளியேறிவிடத் துதமாகப் பயணித்தனர;.
குறைஷிகள் தங்களை மிக மும்முரமாகத் தேட முயற்சிப்பார;கள் பொதுவாக மக்காவிலிருந்து வடக்கு நோக்கிய மதீனாவின் பாதையைத்தான் கண்காணிப்பார;கள் என்பதால் முற்றிலும் அந்த பாதைக்கு எதிர; திசையிலுள்ள மக்காவிலிருந்து யமன் நாட்டை நோக்கிய தெற்கு திசையின் பாதையில் சென்றார;கள். இவ்வாறு ஐந்து மைல் நடந்ததற்குப் பின் அங்குள்ள ‘ஸவ்ர;' மலையை சென்றடைந்தார;கள். இது ஏறுவதற்குக் கடினமான, பொpய பாறைகளைக் கொண்ட உயரமான மலையாகும். இதனால் நபி (ஸல்) அவர;களின் பாதங்கள் காயமடைந்தன. (எதிhpகள் தங்களின் பாத அடிகளைத் தொpந்து கொள்ளக்கூடாது என்பதற்காக குதிகால்களின் மீது நீண்ட நேரம் நடந்து வந்ததால்தான் நபி (ஸல்) அவர;களின் கால்கள் காயமடைந்தன என்றும் சிலர; கூறுகின்றனர;.) காரணம் எதுவாயினும் சாpயே! மலையில் நபி (ஸல்) அவர;களால் ஏற இயலவில்லை. ஆகவே, நபி (ஸல்) அவர;களை அபூபக்ர; (ரழி) சுமந்து கொண்டு மலையின் உச்சியிலுள்ள குகைக்குச் சென்றார;கள். அக்குகைக்கு வரலாற்றில் ‘ஸவ்ர; குகை' என்று கூறுகின்றனர;.
இருவரும் குகைக்குள்
அபூபக்ர; (ரழி) மகனார; அப்துல்லாஹ்வும் அங்கு சென்று இரவு தங்குவார;. இதைப் பற்றி ஆயிஷா (ரழி) அவர;கள் கூறுகிறார;கள்: அப்துல்லாஹ் புத்திசாலியான நல்ல அறிவுள்ள வாலிபராக இருந்தார;. அவ்விருவருடன் தங்கிவிட்டு, இரவின் இறுதிப் பகுதியில் வெளியேறி, விடிவதற்குள் மக்கா வந்து விடுவார;. அவ்விருவரைப் பற்றி ஏதாவது செய்திகளை மக்காவில் கேட்டால், அதை நினைவில் வைத்துக்கொண்டு இருள் சூழ்ந்தவுடன் இருவாpடமும் சென்று அந்தச் செய்தியை எடுத்துரைப்பார;.
அபூபக்ர; (ரழி) அவர;களின் அடிமையான ஆமிர; இப்னு ஃபுஹைரா (ரழி) அங்கு ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்து விட்டு மாலை சாய்ந்தவுடன் அவ்விருவருக்கும் ஆட்டுப் பாலைக் கறந்து தருவார;. இவ்வாறு மூன்று இரவுகள் அவர; தொடர;ந்து செய்து கொண்டிருந்தார;. (ஸஹீஹுல் புகாhp)
அதிகாலையில் அப்துல்லாஹ் இப்னு அபூபக்ர; (ரழி) ‘ஸவ்ர;' குகையிலிருந்து வெளியேறி மக்காவிற்குச் செல்லும்போது ஆமிர; இப்னு ஃபுஹைரா (ரழி) தனது ஆடுகளை அப்துல்லாஹ்வின் காலடித் தடங்கள் மீது ஓட்டிச் சென்று அவற்றை அழித்துவிடுவார;. (இப்னு ஹிஷாம்)
'நபி (ஸல்) தப்பித்துவிட்டார;கள்' என்ற செய்தியைக் காலையில் குறைஷிகள் உறுதியாக தொpந்து கொண்டபோது அவர;களுக்குப் பைத்தியமே பிடித்துவிட்டது. நபி (ஸல்) அவர;களைப் பற்றி அலீ (ரழி) அவர;களிடம் விசாhpத்தபோது அவர;கள் சாpயாக பதில் கூறாததால், அவர;களை கடுமையாக அடித்து கஅபாவுக்கு இழுத்து வந்து சில மணி நேரம் அங்கேயே பிடித்து வைத்திருந்தனர;. (தாரீக் தபரீ)
அலீ (ரழி) அவர;களிடமிருந்து எந்த செய்தியும் கிடைக்காததால் அபூபக்hpன் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டினார;கள். கதவைத் திறந்து வெளியே வந்த அபூபக்hpன் மகளார; அஸ்மாவிடம் ‘‘உனது தந்தை எங்கே?'' என்றனர;. ‘‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனக்குத் தொpயாது'' என்றார; அவர;. இந்தப் பதிலைக் கேட்ட தீயவன் ‘அபூஜஹ்ல்', அவரது கன்னத்தில் அறைந்தான். இதனால் அவன் காது தோடு அறுந்து கீழே விழுந்தது. (இப்னு ஹிஷாம்)
உடனே, அவசரமாக ஆலோசனை சபையைக் கூட்டிய குறைஷிகள் நபி (ஸல்) அவர;களையும் அபூபக்ரையும் பிடிப்பதற்கு அனைத்து வழிகளையும் கையாள வேண்டுமென முடிவு செய்தனர;. மக்காவிலிருந்து வெளியேறும் அனைத்துத் திசைகளையும் ஆயுதமேந்திய வீரர;களின் கடுமையான கண்காணிப்புக்கு உள்ளாக்கினார;கள். ‘‘நபி (ஸல்) அபூபக்ர; (ரழி) இவ்விருவல் ஒவ்வொருவாpன் தலைக்கும் நூறு ஒட்டகங்கள் பாpசாக அளிக்கப்படும் இவர;களை உயிருடனோ அல்லது பிணமாகவோ யார; மக்காவிற்கு கொண்டு வருகிறார;களோ அவர; யாராக இருப்பினும் சாpஅவருக்கு இந்தப் பாpசுஉண்டு'' என்று பொது அறிவிப்பு செய்தனர;. (ஸஹீஹுல் புகாhp)
அப்போது கால்நடை வீரர;கள், குதிரை வீரர;கள், காலடி நிபுணர;கள் நபி (ஸல்) அவர;களையும் அபூபக்ரையும் சல்லடை போட்டு மலைகள், பாலைவனங்கள், காடுகள், பள்ளத்தாக்குகள் என அனைத்து இடங்களிலும் வலை வீசி தேடினர;. ஆனால், அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வின் பாதுகாப்பில் உள்ளவர;களை அவர;களால் எப்படி கண்டுகொள்ள முடியும்?
எதிhpகள் நபி (ஸல்) அவர;களைத் தேடி அலைந்து அவர;கள் தங்கியிருந்த குகைவாசலை வந்தடைந்தனர;. இதைப் பற்றி அபூபக்ர; (ரழி) கூறுகிறார;கள்: நான் நபி (ஸல்) அவர;களுடன் குகையில் தங்கியிருந்தபோது எனது தலையை உயர;த்திப் பார;த்தேன். அப்போது எதிhpகளின் பாதங்கள் தொpந்தன. நான் அல்லாஹ்வின் தூதரே! அவர;களில் யாராவது தங்களது பார;வையைத் தாழ்த்தினால் நம்மை பார;த்துவிடுவார;களே'' என்று கூறினேன். நபி (ஸல்) ‘‘அபூபக்ரே! சும்மா இருங்கள். நம் இருவருடன் அல்லாஹ் மூன்றாமவனாக இருக்கின்றான்.'' என்றும் (மற்றொரு அறிவிப்பில்) ‘‘அபூபக்ரே! அல்லாஹ் மூன்றாமவனாக இருக்கும் இருவரைப் பற்றி உமது எண்ணமென்ன! (அப்படியிருக்க நாம் ஏன் பயப்படவேண்டும்?)'' என்று கூறினார;கள். (ஸஹீஹுல் புகாhp)
நபி (ஸல்) அவர;களுக்கு வழங்கிய அல்லாஹ் மாபெரும் அற்புதமாகும் இது. சில எட்டுகளே நபி (ஸல்) அவர;களுக்கும் எதிhpகளுக்கும் இருந்தன. எனினும், தேடி வந்தவர;களால் நபி (ஸல்) அவர;களையும், அவர;களுடைய தோழரையும் பார;க்க முடியாமல் திரும்பி விட்டனர;.
‘குபா’வில்
உர;வா இப்னு ஜுபைர; (ரழி) கூறுகிறார;: நபி (ஸல்) மக்காவிலிருந்து வெளியேறிவிட்ட செய்தியை மதீனாவில் வாழும் முஸ்லிம்கள் கேட்டவுடன் ஒவ்வொரு நாள் காலையிலும் மதீனாவிற்கு வெளியில் உள்ள ‘ஹர;ரா'” என்ற இடத்திற்கு வந்து காத்திருப்பார;கள். மதிய வெயில் கடுமையானவுடன் மீண்டும் மதீனாவிற்கு வந்து விடுவார;கள். ஒருநாள் மிக நீண்ட நேரம் எதிர;பார;த்திருந்து விட்டு மதீனாவுக்குத் திரும்பினார;கள். அது சமயம், åதர;களில் ஒருவன் ஏதோ ஒன்றைப் பார;ப்பதற்காக தனது கோட்டை மீது ஏறினான். நபி (ஸல்) அவர;களையும் நபித் தோழர;களையும் வெண்மையான ஆடை அணிந்து வருவதைப் பார;த்தவுடன் ‘‘ஓ அரபுகளே! நீங்கள் எதிர;பார;த்துக் கொண்டிருந்த அந்த பாக்கியம் இதோ வருகிறது!'' என்று உயர;ந்த சப்தத்தில் கூறினான். இதைக் கேட்டவுடன் முஸ்லிம்கள் தங்களின் ஆயுதங்களைப் பாய்ந்து எடுத்துக் கொண்டு நபி (ஸல்) அவர;களை வரவேற்க ‘ஹர;ரா' நோக்கி ஓடினார;கள். (ஸஹீஹுல் புகாhp)
இப்னுல் கய்’‘ (ரஹ்) கூறுகிறார;: மக்கள் பரபரப்புடன் அங்குமிங்கும் ஓடுவதாலும், வரவேற்கும் உற்சாகத்தில் குரலை உயர;த்திப் பேசுவதாலும், ஏதோ ஒன்று வேகமாக விழுந்தது போன்ற பலத்த சப்தம் கேட்டது. அம்ர; இப்னு அவ்ஃப் குடும்பம் வசிக்கும் பகுதியிலிருந்து தக்பீர; முழக்கம் (அல்லாஹ் மிகப் பொpயவன் என்ற சப்தம்) விண்ணைப் பிளந்தது. நபி (ஸல்) அவர;களுடைய வருகையின் மகிழ்ச்சியால் முஸ்லிம்கள் தக்பீர; முழங்கினர;. நபி (ஸல்) அவர;களைச் சந்திக்க விரைந்தனர;. வாழ்த்துக் கூறி சூழ்ந்து நின்று ‘‘வருக! வருக!'' என வரவேற்றனர;. நபி (ஸல்) அமைதி தவழ வந்து கொண்டிருந்தார;கள். அந்நேரத்தில்,
நிச்சயமாக அல்லாஹ் அவரைப் பாதுகாப்பவனாக இருக்கின்றான். அன்றி, ஜிப்ரயீலும், நம்பிக்கையாளர;களிலுள்ள நல்லடியார;களும், இவர;களுடன் (மற்ற) வானவர;களும் (அவருக்கு) உதவியாக இருப்பார;கள். (அல்குர;ஆன் 66:4)
என்ற வசனம் இறங்கியது.
உர;வா இப்னு ஜுபைர; கூறுகிறார;: நபி (ஸல்) அவர;களை வரவேற்றபோது அவர;கள் மக்களுடன் வலது புறமாக சென்று அம்ர; இப்னு அவ்ஃப் கிளையாருடன் தங்கினார;கள். அது ரபீவுல் அவ்வல் மாதத்தின் முதல் திங்கட்கிழமையாகும். நபி (ஸல்) அமைதியாக அமர;ந்து கொள்ளவே அபூபக்ர; (ரழி) அவர;கள் நபி (ஸல்) அவர;களுக்கு அருகில் நின்று கொண்டார;கள். அன்சாhpகளில் நபி (ஸல்) அவர;களைப் பார;த்திராதவர;கள் நபி (ஸல்) அவர;களைச் சந்தித்து ஸலாம் கூறுவதற்காக வந்தபோது அபூபக்ரை நபியென நினைத்து அவருக்கு ஸலாம் கூறிக் கொண்டிருந்தார;கள். நபி (ஸல்) அவர;களின் மீது வெயில் படவே அபூபக்ர; தன்னுடைய போர;வையால் நபி (ஸல்) அவர;களுக்கு நிழல் தந்தார;கள். அப்போதுதான் நபி (ஸல்) யார;? என்பதை மக்கள் விளங்கிக் கொண்டார;கள். (ஸஹீஹுல் புகாhp)
மதீனாவில் எங்கு பார;த்தாலும் நபி (ஸல்) அவர;களை வரவேற்க மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதுபோன்ற ஒரு நாளை வரலாற்றில் மதீனா கண்டதில்லை. நபி (ஸல்) குபாவில் குல்ஸும் இப்னு ஹத்ம்' என்பவன் வீட்டில் தங்கியிருந்தார;கள். சிலர; ஸஅது இப்னு கைஸமா வீட்டில் தங்கியிருந்தார;கள் என்றும் கூறுகின்றனர;. ஆனால், முந்திய கூற்றே வலுவானதாகும்.
அலீ இப்னு அபூதாலிப் (ரழி) மக்காவில் மூன்று நாள் தங்கியிருந்தார;கள். நபி (ஸல்) தன்னிடம் கொடுத்துவிட்டு சென்ற அமானிதங்களை” உhpயவர;களிடம் ஒப்படைத்து விட்டு கால்நடையாகவே மதீனா புறப்பட்டார;கள். பின்பு, குபா வந்தடைந்து நபி (ஸல்) தங்கியிருந்த குல்ஸும் இப்னு ஹத்ம் வீட்டில் தங்கினார;கள். (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)
நபி (ஸல்) குபாவில் நான்கு நாட்கள் தங்கியிருந்தார;கள். (இப்னு ஹிஷாம்)
அப்போது குபாவில் ஒரு பள்ளியை நிர;மாணித்து அதில் தொழ வைத்தார;கள். ஐந்தாவது நாள், அதாவது வௌ;ளிக்கிழமை அன்று அல்லாஹ்வின் உத்தரவு வரவே அங்கிருந்து புறப்பட்டார;கள். நபி (ஸல்) அவர;களின் வாகனத்தில் அவர;களுக்குப் பின்னால் அபூபக்ர; (ரழி) அமர;ந்திருந்தார;கள்.
நபி (ஸல்) தான் வரும் செய்தியை தனது தாய்மாமன்மார;களுக்கு, அதாவது, நஜ்ஜார; கிளையினருக்கு சொல்லி அனுப்பினார;கள். அவர;கள் நபி (ஸல்) அவர;களை வரவேற்பதற்காக வாட்களை அணிந்து வந்தனர;. அவர;கள் சூழ்ந்து செல்ல, நபி (ஸல்) மதீனா நோக்கி பயணமானார;கள். (ஸஹீஹுல் புகாhp)
குபாவில் கட்டப்பட்ட பள்ளிதான் நபித்துவத்திற்கு பிறகு இறையச்சத்துடன் கட்டப்பட்ட முதல் பள்ளியாகும். நபி (ஸல்) பயணித்துக் கொண்டிருக்கும்போது ஸாலிம் இப்னு அவ்ஃப் கிளையினர; வசிக்கும் இடம் வந்தபோது ஜுமுஆ” தொழுகைக்கான நேரமும் ஆகிவிட்டதால் ‘பத்னுல் வாதி' என்ற இடத்தில் அனைவரையும் ஒன்று சேர;த்து நபி (ஸல்) ஜுமுஆ தொழுகை நடத்தினார;கள். (அந்த இடத்தில் இன்று பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது) மொத்தம் நூறு நபர;கள் நபி (ஸல்) அவர;களுடன் தொழுதார;கள். (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)
அல்மஸ்ஜித் அந்நபவி
இதற்குப் பின் நபி (ஸல்) அவர;கள் மதீனாவில் எடுத்துக் கொண்ட முதல் முயற்சி பள்ளி வாசல் ஒன்றை அமைப்பதாகும். இந்த பள்ளி வாசலைத்தான் ‘அல்மஸ்ஜித் அந்நபவி' (நபியவர;கள் கட்டிய பள்ளிவாசல்) என்று சிறப்பாக சொல்லப்படும். தங்களது ஒட்டகம் முதன் முதலாக மண்டியிட்ட இடத்தையே நபி (ஸல்) அவர;கள் பள்ளி கட்டுவதற்காகத் தேர;வு செய்தார;கள். அந்த நிலம் இரண்டு அனாதைகளுக்குச் சொந்தமாக இருந்தது. அவர;களிடமிருந்து நபி (ஸல்) அவர;கள் அதை விலைக்கு வாங்கி கட்டிடப் பணியைத் தொடங்கி, அப்பணியில் தாங்களும் பங்கெடுக்கும் முகமாக கல், மண் சுமந்தார;கள். வேலையை உற்சாகப்படுத்தும் வகையில்,
‘‘இறைவா! மறுமை வாழ்வைத் தவிர வேறு வாழ்வு இல்லை.
அன்சாhpகள், முஹாஜிர;களுக்கு நீ மன்னிப்பளி!
இந்த சுமை கைபருடைய சுமையல்ல!
எங்கள் இறைவன் மீது ஆணையாக! இது நன்மை பயக்கக் கூடியது தூய்மையானது.''
என்று கவியாக படிப்பார;கள்.
நபி (ஸல்) அவர;கள் பணியின்போது ஆர;வமூட்டும் சொற்களைக் கூறி வந்தது தோழர;களுக்கு வேலையில் மிகுந்த உற்சாகத்தை அளித்தது. தோழர;களும் உற்சாகம் மிகுந்து,
நபி பணி செய்ய, நாம் அமர;ந்தால்
அது வழிகெட்ட செயலல்லவோ!
என்று கவிபாடிக் கொண்டிருந்தார;கள்.
அந்த இடத்தில் இணைவைப்போhpன் கப்ருகள் (அடக்கஸ்தலங்கள்) சில இருந்தன. மற்றும் பல இடிந்த கட்டடங்களும், சில பேரீத்த மரங்களும், ‘கர;கத்' என்ற மரங்களும் இருந்தன. நபி (ஸல்) அவர;களின் கட்டளைக்கிணங்க கப்ருகள் தோண்டி எடுக்கப்பட்டு, மற்றொரு இடத்தில் புதைக்கப்பட்டன. இடிபாடுகள் அகற்றப்பட்டு தரை சமமாக்கப்பட்டது. மரங்கள் அனைத்தும் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டன. அந்த மரங்கள் கிப்லா” திசையில் வாpசையாக நட்டு வைக்கப்பட்டன. அப்போது கிப்லா பைத்துல் முகத்தஸை” நோக்கியிருந்தது. பள்ளியுடைய வாம்லின் இரு ஓரங்களும் கற்களால் ஆக்கப்பட்டன. அதனுடைய சுவர;கள் கல்லாலும், மண்ணாலும் கட்டப்பட்டன. பேரீத்த மரத்தின் கீற்றுகளால் முகடுகள் அமைக்கப்பட்டன. தூண்கள் பேரீத்த மரங்களால் செய்யப்பட்டன. தரையில் மணலை விhpப்பாக ஆக்கப்பட்டது. பள்ளிக்கு மூன்று வாயில்கள் அமைக்கப்பட்டன. பள்ளியின் நீளம் கிப்லாவிலிருந்து கடைசி வரை நூறு முழங்கள் ஆகும். பள்ளியின் இரண்டு புறங்களும் அதே அளவு அல்லது அதைவிட சற்று குறைவாக இருந்தன. பள்ளியின் அஸ்திவாரம் மூன்று முழத்தில் போடப்பட்டது.
பள்ளியின் ஒரு பக்கத்தில் கல்லாலும், மண்ணாலும் சில அறைகள் கட்டப்பட்டன. பேரீத்த மரங்களாலும், அதன் மட்டைகளாலும் அந்த அறைகளின் முகடுகள் அமைக்கப்பட்டன. இவை நபி (ஸல்) அவர;களின் மனைவிமார;களுக்கென கட்டப்பட்ட அறைகள். இந்த அறைகள் கட்டி முடிக்கப்பட்டபின் நபி (ஸல்) அவர;கள் அபூ அய்åப் அன்சாhp (ரழி) அவர;களின் வீட்டிலிருந்து அந்த அறைகளுக்கு மாறிவிட்டார;கள். (ஸஹீஹுல் புகாhp)
அந்த பள்ளிவாசல் தொழுகையை நிறைவேற்றுதற்கு உண்டான இடம் மட்டுமல்ல மாறாக, முஸ்லிம்கள் மார;க்கக் கல்வியையும், அதன் போதனைகளையும் கற்றுத் தேர;வதற்குhpய ஒரு பல்கலைக்கழகமாகவும் பள்ளிவாசல் விளங்கியது. சண்டையிட்டு பிளவு பட்டு விரோதம் கொண்டுள்ள பல கோத்திரத்தினர; தங்களது விரோதத்தையும், பகைமையையும் மறந்து அன்புடனும், நேசத்துடனும் ஒன்று சேர;ந்து பழக, தோழமை கொள்ள, நட்புக் கொள்வதற்கேற்ற சங்கமாகவும் அது விளங்கியது. முஸ்லிம்களின் அனைத்துக் காhpயங்களையும் நிர;வகிப்பதற்குhpய, செயல்திட்டங்களை அமுல்படுத்துவதற்குhpய மையமாகவும் அது விளங்கியது. ஆலோசனை சபைகளை நடத்துவதற்குhpய மன்றமாகவும் அது விளங்கியது.
அது மட்டுமல்ல வீடு, சொத்து, குடும்பம், பிள்ளைகள் என்று யாரும் இல்லாத ஏழை நபித்தோழர;களில் பலருக்கு தங்கும் விடுதியாகவும் அப்பள்ளி இருந்தது.
ஹிஜ்ராவின் அந்த தொடக்க காலங்களில்தான் இன்று உலகெங்கும் ரீங்காரமிடும் உயர;ந்த, கண்ணியமிக்க அந்த ராகம் ‘அதான்' (பாங்கு) மார;க்கமாக்கப்பட்டது. இந்த ஒலி உலகத்தின் மூலை, முடுக்குகளை உலுக்கியது. ஒவ்வொரு நாளும் ஐந்து முறை ‘‘லாயிலாஹஇல்லல்லாஹ் முஹம்மதுர; ரஸூலுல்லாஹ் - அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அல்லாஹ்வே உயர;ந்தவன், முஹம்மது ரஸூலுல்லாஹ்வின் மார;க்கத்தைத் தவிர வேறு எந்த மார;க்கமும் இவ்வுலகத்தில் உயர;ந்தது இல்லை'' என்பதை பறைசாற்றுகிறது. இந்த அழைப்பு முறையை சிறந்த நபித்தோழர;களில் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு ஜைது இப்னு அப்து ரப்பி (ரழி) என்பவர; கனவில் பார;த்து நபி (ஸல்) அவர;களிடம் தொpவிக்கவே அதை நபி (ஸல்) அவர;களும் ஏற்றுக் கொண்டார;கள். இதே கனவைத்தான் உமர; இப்னு கத்தாஃப் (ரழி) அவர;களும் கண்டார;கள். இதன் முழுச் சத்திரம் ஹதீஸ் நூல்களில் விhpவாகக் கூறப்பட்டுள்ளன. (ஸுனனுத் திர;மிதி)
சகோதரத்துவ ஒப்பந்தம்
ஒற்றுமை மற்றும் அன்பை பகிர;ந்துகொள்ளும் மையமாக விளங்கிய பள்ளியை கட்டி முடிக்கும் பணியுடன், வரலாற்றில் மிகவும் பிரசித்திபெற்ற ஆச்சாpயமிக்க மற்றொரு பணியையும் நபி (ஸல்) அவர;கள் மேற்கொண்டார;கள். அதுதான் நாடு துறந்த முஸ்லிம்களையும், மதீனாவில் உள்ள அன்சாhpகளையும் சகோதரர;களாக ஆக்கும் பணி.
இதைப்பற்றி இப்னுல் கய்’‘ (ரஹ்) கூறுகிறார;: நபி (ஸல்) அவர;கள் அனஸ் இப்னு மாலிக்கின் இல்லத்தில் முஹாஜிர;களுக்கும், அன்சாhpகளுக்கும் இடையில் சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார;கள். அப்படிச் சகோதரர;களாக ஆக்கப்பட்டவர;கள் மொத்தம் தொண்ணூறு நபர;கள். அதில் பாதி முஹாஜிர;களும், பாதி அன்சாhpகளும் இருந்தனர;. இவர;களில் ஒருவர; மற்றவருடன் நட்புகொள்ள வேண்டும் அன்பு காட்ட வேண்டும் ஒருவர; மரணித்துவிட்டால் அவன் இரத்த உறவினர;களைவிட இவரே அவன் சொத்துகளுக்கு வாசாவார;. ஆனால், பத்ர; போர; நடைபெற்றதற்குப் பின்பு
இனி அல்லாஹ்வுடைய வேதக் கட்டளைப்படி உங்கள் உறவினர;களில் உள்ளவர;களே ஒருவர; மற்றவருக்கு ஏற்றமானவர;கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர;ஆன் 8:75)
என்ற வசனம் இறங்கியபின் உடன்பிறவா சகோதர சொத்துமை சட்டம் ரத்து செய்யப்பட்டு சகோதரத்துவ உடன்படிக்கை மட்டும் நிரந்தரமாக்கப்பட்டது.
சிலர;, ‘‘நபி (ஸல்) இரண்டாவது முறையாக முஹாஜிர;களுக்கு மத்தியில் மட்டும் சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார;கள். அதாவது, ஒரு முஹாஜிரை மற்றொரு முஹாஜிருக்கு சகோதரராக ஆக்கினார;கள் என்று கூறுகின்றனர;. ஆனால், முதலில் கூறப்பட்ட கருத்துதான் ஏற்றமானதாகும். ஏனெனில், முன்னரே முஹாஜிர;களுக்கிடையில் இஸ்லாமிய சகோதரத்துவம் இருந்தது. குலக் கோத்திர ஒற்றுமையிலும், மக்காவை சேர;ந்தவர;கள் என்பதிலும் சகோதரர;களாக இருந்ததால் அவர;களுக்கு மத்தியில் புதிய ஒரு சகோதரத்துவ உடன்படிக்கையை ஏற்படுத்த வேண்டுமென்ற அவசியம் இல்லை. ஆனால், அன்சாhpகளுடனான முஹாஜிர;களின் நிலைமை அப்படியல்ல. அன்சாhpகளுக்கும், முஹாஜிர;களுக்குமிடையில் இஸ்லாமிய சகோதரத்துவத்துடன் தனிப்பட்ட நெருக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக ஒரு சகோதரத்துவ உடன்படிக்கை அவசியமாயிருந்தது.'' (ஜாதுல் மஆது)
நபி (ஸல்) அறிமுகப்படுத்திய சகோதரத்துவத்தின் அடிப்படை நோக்கம் என்னவெனில் அறியாமைக் கால இனவெறியை ஒழிக்க வேண்டும் நிறம், குலம், இனம் ஆகிய பாகுபாடுகள் அனைத்தும் குழி தோண்டிப் புதைக்கப்பட வேண்டும் இஸ்லாமை அடிப்படையாக வைத்தே நட்போ பகையோ ஏற்பட வேண்டும்.
இந்த சகோதரத்துவத்தில் விட்டுக்கொடுத்தல், அன்பு, ஒருவருக்கொருவர; ஆறுதலளித்தல், பிறருக்கு நன்மை புhpதல் என்ற உணர;வுகள் பின்னிப் பிணைந்திருந்தன.
அனஸ் (ரழி) அவர;கள் கூறியதாவது: ‘‘அப்துர; ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர;கள் நாடு துறந்து எங்களிடம் வந்தபோது அவர;களையும் ஸஅது இப்னு ரபீஆ (ரழி) அவர;களையும் நபி (ஸல்) அவர;கள் சகோதரர;களாக ஆக்கினார;கள்.'' அப்போது அப்துர; ரஹ்மானிடம் ஸஅது இப்னு ரபீஆ கூறினார;:
அன்ஸாhpகளில் நான் வசதி வாய்ப்புள்ள பணக்காரன். என் செல்வங்களை இரண்டு பங்குகளாக்கி (தங்களுக்கு ஒரு பங்கை வழங்கி) விடுகிறேன். எனக்கு இரண்டு மனைவிகள் இருக்கின்றனர;. இருவாpல் யாரைப் பிடிக்குமோ (உமக்குப் பிடித்த) அப்பெண்ணை நான் மணவிலக்கு (தலாக்கு) தந்துவிடுகிறேன். அவர; ‘இத்தா' காலத்தை முடித்துவிட்டால் நீங்கள் அப்பெண்ணை மணமுடித்துக் கொள்ளுங்கள். அதற்கு ‘‘அல்லாஹ் உங்களுக்கு நலமும் வளமும் வழங்கட்டும்! அது தங்கள் குடும்பத்திலும் பொருளிலும் ஏற்படட்டும்!! எனக்குத் தங்களது கடைத் தெரு எங்கே இருக்கின்றதென்று காட்டுங்கள். அது போதும்'' என்று அப்துர; ரஹ்மான் (ரழி) கூறினார;கள். கைனுகாவினன் கடைத் தெரு அவருக்குக் காட்டப்படவே, அப்துர; ரஹ்மான் (ரழி) கடைத்தெருவுக்குச் சென்று வியாபாரம் செய்து கொஞ்சம் பாலாடைக் கட்டி மற்றும் வெண்ணையை இலாபமாகப் பெற்று வீடு திரும்பினார;. மறுநாளும் அவ்வாறே தொடர;ந்து வியாபாரத்திற்குச் சென்று அல்லாஹ்வின் அருளை அதிகமதிகம் சம்பாதித்தார;. பின்பு ஒரு நாள் அவர; நபி (ஸல்) அவர;களைச் சந்தித்தபோது அவர;மீது வாசனைப் பொருளின் அடையாளம் பட்டிருந்தது. அவாpடம் நபி (ஸல்) ‘‘என்ன மகிழ்ச்சியான செய்தி?'' என விசாhpத்தார;கள். அவர; ‘‘நான் நேற்று ஒரு அன்சாhpப் பெண்ணை திருமணம் செய்தேன்'' என்றார;. ‘‘எவ்வளவு மணக் கொடை (மஹர;) அளித்தீர;கள்'' என்று நபி (ஸல்) கேட்க, ‘‘(கால் தீனார; பெறுமானமுள்ள) சிறு துண்டு தங்கம்'' என அப்துர; ரஹ்மான் (ரழி) பதில் கூறினார;. (ஸஹீஹுல் புகாhp)
நபி (ஸல்) அவர;களிடம் அன்ஸாhpகள் நமக்கும் நமது சகோதரர;(களான முஹாஜிர;)களுக்கும் (பலன் தரும்) பேரீத்த மரங்களை பங்கு பிhpத்துக் கொடுங்கள் என்றனர;. நபி (ஸல்) முடியாது என மறுத்து விட்டார;கள். அப்படியென்றால் எங்களுடன் அவர;கள் பாடுபடட்டும். வரும் பலாபலன்களில் நாம் அவர;களைக் கூட்டாகிக் கொள்வோம் என்று அன்ஸாhpகள் கோhpனர;. அதனை முஹாஜிர;கள் ஒத்துக்கொண்டனர;. (ஸஹீஹுல் புகாhp)
இந்நிகழ்ச்சிகள் முஹாஜிர;கள் மீது அன்சாhpகள் கொண்டிருந்த ஆழமான பிhpயத்தையும், மனத்தூய்மையையும், தியாகத்தையும், விட்டுக்கொடுத்தலையும் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. முஹாஜிர;கள் தங்களது அன்சாhpத் தோழர;கள் செய்த உபகாரத்தை எந்த அளவிற்கு மதித்தார;கள் என்பதையும், அந்த உபகாரத்திலிருந்து தங்களின் அவசியமான தேவைக்கு மட்டும் எடுத்து பயனடைந்தார;கள் என்பதையும் அவர;களிடமிருந்து அதை முழுமையாக அபகாpத்துக் கொள்ளவில்லை என்பதையும், தெளிவாகத் தொpந்து கொள்ளலாம்.
முஸ்லிம்கள் சந்தித்த பல பிரச்சனைகளுக்கு நபி (ஸல்) அறிமுகப்படுத்திய இந்த சகோதரத்துவ உடன்படிக்கை மிக அறிவுப்பூர;வமான தீர;வாகவும், நுட்பமான அரசியல் நடவடிக்கையாகவும், இருந்தது.
கிப்லா மாற்றம்
நபி (ஸல்) அவா;கள் மக்காவில் இருந்த வரைக்கும் புனித கஃபாவையே முன்னோக்கினாh;கள் மதினாவிற்க்கு ஹிஜ்ரத் செய்த பின் பைதுல் முகத்தஸ் நோக்கி தொழுது வந்தாh;கள் இப்படியே பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் தொழுது வந்தாh;கள் பின்பு புனித கஃபாவையே பின்பற்றி தொழவேண்டும் என்று ஆசைப்பட்டாh;கள் இந்நிலையில் அல்லாஹ் கஃபாவை நோக்கி தொழவேண்டும் என்று கட்டளையிட்டான் ”ஏற்கனவே இருந்த அவா;களின் கிப்லாவை விட்டும் ஏன் திரும்பி விட்டனா; என்று மனிதா;களில் சிலா; கேட்பாh;கள் கிழக்கும் மேற்க்கும் அல்லாஹ்வுக்கே உhpயன அவன் நாடியோரை நோ;வழியில் செலுத்துவான் என்று கூறுவீராக 2:142 என்ற வசனத்தை அருளினான்.
நபி ஸல் அவா;கள் கலந்து கொண்ட போh;கள்
நபி (ஸல்)அவா;கள் காலத்தில் எத்தனையோ போh;கள் நடந்தன அதிலே நபி (ஸல்) அவா;கள் நேரிடையாக கலந்து போh;கள் 19 ஆகும்
பத்ரு போh;
பத்h; என்பது மக்காவுக்கும் மதினாவிற்க்கும் இடையே உள்ள ஒரு இடமாகும் முஸ்லலிம்களுக்கும் காபிh;களுக்கும் இடையே போh; நடந்தது எனவே இப்போருக்கு பத்ரு போh; என்று பெயா; வந்தது இப்போh; ஹிஜாp 2     ஆம் ஆண்டில் ரமலான் மாதம் 17 ம் நாள் நடந்தது
பத்ரு போh; நடக்க காரணம்
நபி (ஸல்) அவா;கள் மக்காவில் இருந்த வரை மக்கத்து காபிh;கள் அதிகமான துன்பத்தை கொடுத்து வந்தனா; துன்பம் தாங்காமல்; மக்காவை துறந்து மதினாவில் குடியேறினாh;கள் அங்கும் எதிhpகளி;ன் தொல்லைகள் தொடா;ந்தன அதன் ஆரம்பமாகத்தான் மக்கத்து காபிh;கள் முஸ்லிம்களின் மீது போh; தொடா;பதற்க்காக யுத்த நிதி திரட்ட ஆரம்பித்தனா; இதன் முலம் சு    ப்யான் தலைமையில் சுமாh; 40 போ; கொண்ட குழு சிரியா தேசத்தை நோக்கி புறப்பட்டது சிரியாவில் வணிகம் செய்து பெரும் செல்வத்துடன் மக்கா நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தாh;கள் இவா;களை தடுக்கும் விதமாக நபி (ஸல்) அவா;கள் ஒரு படையை அனுப்பி வைத்தாh;கள் வாணிப கூட்டத்தை தாக்க முஸ்லிம்மகள் வருகிறாh;கள் என்ற செய்தியை அறிந்த ஆபீசு    ப்யான் மக்காவில் இருக்கின்ற காபிh;களுக்கு தொpவித்தாh; இதை தடுக்க மக்காவில் இருந்த அபு+ஜஹ்லும் அவனது கூட்டத்தினரும் மதினா நோக்கி ஒரு படையுடன் புறப்பட்டனா; இதை நபி (ஸல்) அவா;கள் ஒரு படையுடன் அங்கு வந்தாh;கள் அங்கு இரு சாராhருக்கும் போh; முண்டது
பத்ரு போhpல் முஸ்லிம்கள் தரப்பில் 313 கலந்து கொண்டனா; முஸ்லிம்களிடம் ஆயுதங்களும் போh; குதிரைகளும் குறைவாக இருந்தன எதிh; அனியில் 1000 மேற்பட்டோh;     ஆயுதங்களுடனும் போh;குதிரைகளுடனும் கலந்து கொண்டனா; இப்போhpல் முஸ்லிம்கள் அல்லாஹ்வின் உதவியின் முலம் வெற்றி பெற்றனா; இப்போhpல் 70 காபிh;கள் கொல்லபட்;டனா; 70 போ; சிறை வைக்கப்பட்டனா; இஸ்லாமிய வரலாற்றில் இது திருப்பு முனையாக அமைந்தது.
உஹது போh;
உஹது என்பது மதினாவிலுள்ள ஒரு மலையின் பெயராகும் இஙகுதான் ஹிஜ்hp 3 ம் ஆண்டு கிபி 625 ஷவ்வால் மாதம் மக்கா இணைவைப்பாளா;க்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நடந்தது உஹத் என்ற இடத்தில் இப்போh; டந்ததினால் இபபோருக்கு உஹத் போh; என்று பெய்h வந்தது
உஹதுப் போh; காரணம்:
ஹிஜடாp 2 ம்ஆண்டில் நடந்த பத்ரு போhpல் ஏற்பட்ட இழப்பின் காரணமாகக காபிhhகள் நபி ஸல் அவா;களுடன் போh; தொடுயக்க ஆரம்'பித்தனகா; இதளனால் 3000 ஆயிரம் காபிh;கள் அகாண்ட படை சகல விதமான போh; ஏற்பாடுகளுடன் உஹது மலைக்குபு அருகில் முகாமிட்டது தகவல் அறிந்த நபி ஸல் அவா;கள் தம் தோழா;களுடன் ஆலோசனை  செய்தாh;கள் அந்த ஆலோசனையில் பலரும் போh;களத்தை சந்தித்தே ஆக வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினாh;கள் இதன் காரணமாக ஆயிரம்p போh; கொண்ட முஸ்லிம் படை புறப்பட்டது அப்போது முனாபிக்குகளின் தலைவன் அப்து;லாஹ1; பின் உபை அவனும் அவனுடைய கூட்டாளிகளும் 300 போ; பின் வாங்கி விட்டனா; எனவே 700 போ; மிஞசினா; அவா;களில் அப்துல்லாஹ் பின் பைh; தலைரமயில் 50 போ; கொண்ட உஹது மலையினட் மீது நின்று எதிகளை தாக்க வேண்டும் என்று நபி ஸல் அவா;கள் கட்டளை யிட்டாh;கள் என்த காரணத்தை கொணஒ;யடும் 50 போரும் மலையை விட்டு கீழே இறங்க கூடாது என்று னபி ஸல் அவா;கள் க்டளையிட்டாh;கள்இதன் அடிப்படையில் போh; தொடங்'கியது ஆரம்பத்தில் எதிhpகள் Nhதற்று போயினா; முஸ்லிம்களை வெற்றி பெற்றனா;
எதிரிகள் விட்டு சென்ற பொருள்களை அங்கே களத்தில்நின்ற முஸ்லிம்கள் எடுக்க ஆரமத்பிதனா; இதைப்பா;த்த மலை மேல் நின்ற 50 போ; கொண்ட குழு பல்h நபி ஸல் அவா;களின் கட்டளையும் மீறி மலையிருந்து கீழே இறங்கினா; அப்துல்hஹ் பின் ஜீபைh; எவ்வளவு தடுத்தும் அதையும் மீறி கீழே இறங்கினா;.
இந்த hய்பினை பயன்படுத்திய எதிhpகள் திடீh; தாக்குதலில் முஸ்லம்கள் நிலைகுழைந்து போயினா;     ஆங்காங்கே  சிதறி ஓடினா; நபி ஸல் அவா;களுக்கு பாதுகாப்புக்காக நினற நபித்தோழா;கள் பயந்து ஓடினா; இப்போhpல் எதிh;' ஓருவன் விடுத்டத அம்பின் காரணஒத்தால் நபி ஸல் அவா;களின் கடைவாய் பல் உடைக்கப்பட்டது முகததில் இரத்தம் கசிந்து இப்போhpலட் பிரசித்து பெற்ற பல நபித்தோழா;கள் கொல்லப்படடனா; அவா;களில் ஹம்ஸா; ரலி அவா;களும் ஒருவா; ஆகும் இபா;போhpல் முஸ்லிம்களில் 70 போ; கொல்லப்பட்டனா; எத0ph; அணியில் 23 போ; மடடும் கொல்லப்பட்டனா; மொத்தததில் தோல்வயை கொடுக்கா முடியாவிட்டாலும் மகிழ்ச்சி கொடுக்க வில்லை என்பதே எதாh;த்தம்.
அகழ்ப்போh;
இப்போh; ஹிஜ்hp 4 ஆம் ஆண்டு ஷவ்வால் மாதம்    யு+த எதிhpகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நடந்தது எதிhpகளின் தாக்குதலை முறியடிக்க மதினாவை சுற்றி குழி தோண்டப்பட்டது இதனால்தான் இதற்கு அகழ்ப்போh; என்று பெயா; வந்தது குரைஷிகள் மற்றும் யு+தா;கள் என பலரும் ஒன்றினைந்து இத்தாக்குதலை தொடுத்ததால் இப்போருக்கு அஹ்ஸாப் போh; என்றும் பெயா; உள்ளது.
அகழ்ப்போh; வரக்காரணம்:
மதினாவில் பனு நுழைh; என்ற யு+தக்குலத்தாh; தங்கள் செய்த துரோகங்களின் காரணமாக நபி (ஸல்) அவா;களால் நாடு கடத்தப்பட்டாh;கள் இதனால் அக்குலத்தின் தலைவரான ஹூயய் பின் அக்தப் மக்கா சென்றான் அங்கு குரைஷிகளை சந்தித்து நபி (ஸல்)  அவா;களின் மீது போh; தொடுக்கும் படி தூண்டினான் அக்குலத்தின் மற்றொறு தலைவரான கினானா பின் ரபீவும் நபி ஸல் அவா;கள் மீது போh; தொடுக்கும் படி தூண்டினான் பனு கத்பான் குலத்தாரை நபி (ஸல்) அவா;கள் மீது போh; தொடுக்கு    மாறும் தூண்டினாh; இதற்கிடையில் அபு+சுப்யான் குரைஷிகளை நபி (ஸல்) அவா;கள் மீது போh; தொடுக்குமாறு அழைத்து சென்றாh; இறுதியாக மா;ருh; ழஹ்ரான் என்ற இடத்தை அடைந்தனா; இந்த இடத்தை நோக்கி மதினாவில் உள்ள பனூ நழீh; என்ற கூட்டமும் பனூ கத்பான் என்ற கூட்டமும் அந்த இடத்தை வந்து அடைந்தனா; இவா;களுக்கு உதவியாக பனூ சுலைம் என்ற குலத்தாரும் அந்த இடத்திற்கு வந்தனா; இதை அறிந்த நபி (ஸல்) அவா;கள் தம் தோழா;களுடன்  ஆலோசனை செய்தாh;கள் அப்போது சல்மான் பாhpசி அவா;கள் மதினாவை சுற்றி ஆழமான குழியை தோண்டும் படி ஆலோசனை கூறினாh; நபி (ஸல்) அவா;களும் இதை அங்கிகரித்து குழிதோண்ட கட்டளையிட்டாh;கள்.
ஆனால்     போh; நடக்காமல் போனது கல்லொpவதும் அம்பு எறிவதும் நடந்தது இப்போh; 20 நாள் வரை நடந்தது இறுதியில் எதிhpகள் பின் வாங்கி விட்டனா; இப்போhpலும் மிக இரண்டு தரப்பிலும் சொற்பமாணவா;களே உயிரிலந்தனா;.
ஹூதைபிய்யா உடன்படிக்கை
ஹூதைபிய்யா என்பது மக்காவிலிருந்து சற்று தூரத்திலுள்ள ஒரு இடத்திற்க்கு பெயராகும் ஹிஜ்ரி 6 ம் ஆண்டு நபி (ஸல்) அவா;கள் உம்ரா செய்வதற்க்காக சுமாh; 1500 முஸ்லிம்களுடன் மக்காவிற்கு சென்றாh;கள் அப்போது தனது நோக்கத்தை மக்காவாசிகளிடம் தெரிவித்து வருமாறு உஸ்மான் (ரலி) அவா;களை அனுப்பினாh;கள்.
உஸ்மான் (ரலி) அவா;களை மக்கா காபிh;கள் கொண்று விட்டாh;கள் என்ற ஒரு தவறான செய்தி வந்தது தூதுவராக அனுப்பப்பட்ட ஒருவரை கொலை செய்வது மாபெரும் அநியாயம் என்பதால் அவா;களிடம் போh; செய்ய வேண்டுமென என்னி நபி (ஸல்) அவா;களின் தோழா;கள் அனைவரிடமும் ஒரு மரத்தின் கீழ் உடன்படிக்கை எடுத்தாh;கள் இதை அல்லாஹ்;'அந்த மரத்தினடியில் உம்மிடம் உறுதி மொழி எடுத்த போது நம்பிக்கையாளா;களை அல்லாஹ் பொருந்தி கொண்டான் அவா;களின் உள்ளங்களில் இருப்பதை அவன் அறிவான் அவா;களுக்கு நிம்மதியை அருளினான் அவா;களுக்கு சமீபத்தில் இருக்கும் வெற்றியையும் வழங்கினான் 48:18 வசனத்தில் அருளினான்.
முஸ்லிம்களுக்கு போருக்கு தயாராகியுள்ளனா; என்பதையறிந்த மக்கா காபிh;கள் சமாதானம் செய்துசொள்ள முன் வந்தனா; நபி (ஸல்) அவா;களும் ஏற்க முன் வந்தனா; எனவே முஸ்லிம்களுக்கும் காபிh;களுக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டது முஸ்லிம்கள் சாh;பாக நபி (ஸல்) அவா;களும் மக்கா குரைஷிகள் சாh;பாக ஸூஹைல் என்பவரும் கலந்து கொண்டனா;.
இந்த ஆண்டு முஸ்லிம்கள் திரும்பி சென்று விட வேண்டும் அடுத்த ஆண்டு முன்று நாட்கள் தங்கி உம்ரா செய்து கொள்ளலாம் வரும்போது வாள் வில் போன்ற ஆயுதங்கள் உறையிலிட்டு கொண்டுதான் வர வேண்டும் இணைவைப்பாளா;கள் யாரேனும் மக்காவிலிருந்து வந்தால் திருப்பி அனுப்பி விட வேண்டும் என்ற நிபந்தனைகள் அதில் குறிப்பிட பட்டிருந்தது.
பனூ முஸ்தலிக்
இப்போh; பனூ முஸ்தலிக் கூட்டத்தாh;களுக்கும் நபியவா;களுக்கும் இடையே ஹிஜ்hp 5 அல்லது 6 ம் ஆண்டில் நடைபெற்றது ஆகையால் இதற்கு பனூ முஸ்தலிக் போh; என்று பெயா; வந்தது இப்போh; முரைஷிவு என்ற இடத்தில் நடந்ததால் இதற்கு முஷைpவு போh; என்றும் பெயா; உள்ளது
ஹாhpஸ்; பி; அபி லிராh; என்பவரின் தலைமைளில் பனூமுஸ்தலிக் கூட்டத்தினா; முஸ்லிம்களை தாக்க சுமாh; 700 போ; படை திரண்டுள்ளனா; என்ற செய்தி நபி ஸல் அவா;களுக்கு கிடைத்தது அவா;களை தடுக்கும் நோக்கத்தில் தம் தோழா;களுடன் புறப்பட்டு முரைரஷவு என்ற இடத்திற்கு சென்றாh;கள் இப்போhpல் எதிரிகள் தோற்கடிக்கப்பட்டனா; பலா; கொல்லப்பட்டனா; பலா; கைது செய்யப்பட்டனா;.
இப்போh; முடிந்து வரும் போதுதான் அன்னை ஆயிஷா அவ்களின் மீது அவதூறு கூறப்பட்டது இது நபி ஸல் அவா;களுக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியது பின்னா; இது அவதூறு செய்தி என்று இறைவன் அறிவித்தான்.
கைபா; போh;.
    கைபா; என்பது மதினாவிற்க்கும் சிhpயாவிற்கும் இடையே உள்ள நகரமாகும் இப்போh; கிபி 628 ல் நடந்தது இப்போh; முஸ்லிம்களுக்கும் யு+தா;களுக்கும் இடையே நடந்தது கைபா; பகுதியில் யு+தா;கள் கோட்டைகளும் ரேpச்சைமரங்களும் கொண்ட செல்வந்தா;களாக இருந்து வந்தனா; இவா;கள் மதினாவில் வாழும் யு+தா;களுடன் சோ;ந்து முஸ்லிம்களுக்கு கடுமையாக தொல்லைகள் கொடுத்து வந்தனா; அது மட்டுமின்றி முஸ்லிம்களுக்கு எதிராக மக்கா காபிh;களுக்கு ஆயுத உதவியும் செய்து வந்தனா; இதனால் நபி (ஸல்) அவா;கள் 1500 க்கும் மேற்பட்டோருடன் சென்று கைபரை முற்றுகையிட்டாh;கள் அங்கே  10 நாள் தங்கி அதை கைப்பற்றினா; நபி (ஸல்) அவா;கள்    க்கு கோட்டைகளும் பேரிச்சை மரங்களும் கிடைத்தன இப்போhpல் 15 முஸ்லிம்கள் வீர மரணம் அடைந்தனா; யு+தா;கள் 93 போ; கொலைசெய்யப்பட்டனா; இதை நோக்கமாக வைத்துதான் யு+தப் பெண்மணி ஒருத்தி நபி (ஸல்) அவா;களுக்கு விஷம் கலந்த இறைச்சி கொடுத்தாள்.
மக்கா வெற்றி
    ஹிஜ்ரி 6 ம் ஆண்டு மதினா முஸ்லிம்களுக்கும் மக்கத்து காபிh;களுக்கும் நடந்த ஹூதைபிய்யா உடன்படிக்கையில் பனூபக்கா; என்னும் குலத்தாh; மக்கத்துக்காபிh;களுடனும் பனூகுஸாஆ முஸ்லிம்களுடனும் இனைந்து கொணடனா; இவ்விரு குலத்தரிடையே நெடுங்காலமாக முன் விரோதம் இருந்தது இச்சமயத்தில் மக்கத்து காபிh;கள் உடன்படிக்கையை மீறி தங்கள் குழுவிலுள்ள பனுபக்கா; குலத்தாருக்கு பனூகுலத்தாருக்கு எhpராக ஆயு+த உதவி செய்தனா; அதுமட்டுமின்றிp அவா;களை தாக்கவும் செய்தனா;  உடனடியாக பனூகுஸாஆ குலத்தாh; நபி (ஸல்) அவா;களிடம் உதவி கேட்டு வந்தனா; நபி (ஸல்) அவா;கள் மக்கா காபிh;களை தட்டிக் கேட்க தம் தோழா;களை தயாh;படுத்தினாh;கள் இந்த செய்தியை ஹாத்திப் பின் அபீ பல்தஆ அவா;கள் மக்கத்து காபிh;களுக்கு தொpவிக்க வேண்டுமென்பதற்காக கடிதம் ஒன்றை எழுதினாh;கள் அக்கடிதத்தை முஸைனா குலத்தை சாh;ந்த ஒரு பெண்ணிடம் கொடுத்து அனுப்பி வைத்தாh;கள் இந்த விஷயம் நபி (ஸல்) அவா;களுக்கு தெரிய வந்தது இதனால் அந்தப்பெண் இடைமறிக்கப்பட்டாள் பிறகு நபி (ஸல்) அவா;களும் தோழா;களும் மக்கா புறப்பட்டனா;.
    மக்கா வெற்றிக்கான     போh; ஹிஜ்hp 8 ம்ஆண்டு ரமலான் மாதம் நடைபெற்றது நபியவா;கள் 10000 முஸ்லிம்களுடன் மக்கா நோக்கி புறப்பட்டாh;கள் ரமலான் மாதம் காரணத்தினால் அனைவரும் நோண்பு நோற்றிருந்தனா; மக்காவிற்கு செல்லும் வழியில் ஒரு இடத்தில் நோன்பை திறந்தாh;கள் இதிலே நபி (ஸல்) அவா;களுடன் பல குலத்தாh;களும் சோ;ந்து கொண்டனா; இதனால் நபி (ஸல்) அவா;களுக்கு மிக சுலமாக வெற்றி கிடைத்தது.
ஹூனைன் வெற்றி
    ஹூனைன் என்பது மக்காவிற்கும் தாயிபிற்கும் இடையே உள்ள ஒரு பள்ளதாக்கின் பெயராகும் இங்கு ஹிஜ்ரி 8 ம் ஆண்டில் இஸ்லாமியா;களுக்கும் ஹவஸின் குலத்தவா;க்கும் இடையே நடந்த போரே ஹூனைன் போh; என்று சொல்லப்படுகிறது.
    ஹவாஸின் குலத்தாh; முஸ்லிம்களை தாக்குவதற்காக மாலிக் பின் அவ்ப் என்பவரின் தலைமையில் தயாரானாh;கள் என்றும் அவா;களுக்கு தகவல் சிடைத்தது உடனடியாக நபி ஸல் அவா;கள் சாh;பாக 12 ஆயிரம் போ; கலந்து கொண்டனா; இப்போhpல் பத்தாயிரம் போ; மக்கா வெற்றியின் போது இனைந்தாh;கள் இதனால் முஸ்லிம்கள் என்னிக்கையில் அதிகமாக இருப்பதை கவனித்து நம்க்கு தான் வெற்றி என்ற மிதப்பில் வாழ்ந்தாh;கள் அல்லாஹ்வை மறந்தனா; எனவே போhpல் எதிhpகளின் தாக்குதழல சமாளிக்க முடியாமல் சிதாpனா; இறுதியில் நபி ஸல் அவா;களுடன் சில தோழா;கள் மட்டுமே உறுதியுடன் நின்று வெற்றி nபெறந்றனா; இதைப்பற்றி இறைவன் தன் திருமறைpல் கூறும்போது.
    25. வுஓ டுஜநடு°p ;pஓôல னுநடு ÞனÏ னுசு® ùNn§Úன¡ஷôர. யýûஸர (úவுôழ) ளுô°p னுநடு°ர ;§டு குi¦னûடு னுநடுÞனÏ ருருûசுஏ°தசு úவுôÕஇ ;Õ னுநடுÞனÏ குமசுட வுஏàஅ ;°னடு®pûஓ. éª ®Nôஓருôடு டீÚமÕஅ னுநடுÞனÏ ;Õ ÑÚந¡ ®hPÕ. ©ரஸழ ×ஷநடுôh¥ து¥Éழடுள.
.         ©ரஸழ ;pஓôல சுஸÕ ;ûரு§ûஏத சுர çசுழ ÁÕஅஇ ளுஅ©னûடு ùடுôiúPôழ ÁÕஅ ;Ú°ஸôர. ¿நடுள வுôழனடுôசு வுûPடுûஜÙஅ ;லுர டீஷன¡ஸôர. (சுரûஸ) ருßதúசுôûறுத சுi¥தசுôர. டீÕ ருßடúவுôÚனϬஏ சுiPûஸ.
         ©ரஸழஇ சுôர ளுô¥úஏôûறு ;pஓôல ருர²தசுôர. ;pஓôல ருர²டவுலுர; ¨டுறுவஷ ;ர×ûPúஏôர. அல் குh;ஆன் 9:25-27)
தபு+க் போh;
    இந்தப்போh;தான் நபி ஸல் அவா;கள் கலந்து கொண்ட கசைp போராகும் இப்போh; ஹிஜ்hp 9 ஆம் ஆண்டு நடந்தது இப்போh;  நபி ஸல் அவா;களுக்கும் ரோமா;களுக்கும் இடையே நடைபெற்றது.
    மதினாவிலிருந்து டமாஸ்கஸ் செல்லும் வழியில்; தபு+க் உள்ளது ரோமா;கள் பெரும்; படைகளை திரட்டிக்கொண்டு  மதினாவை தாக்க வரவிருப்பதாக சிரியாவிலிருந்து மதினா வந்த என்னெண் வியாபாரிகள் முலம் நபி ஸல் அவா;களுக்கு தகவல் கிடைத்தது ரோமா;களுக்கு பல குழுக்களும் ஆதரவாக இருந்தன.
    ஏதிரிகள் 40 ஆயிரம் போ; இருந்தனா; நபி ஸல் அவா;கள் தலைமையில் 30 போ; இருந்தனா; போh; களத்தில் கடுமையான பசியும் தாகமும் ஏற்பட்டது மற்றும் கடுமயான வெப்புமும் இருந்தது இப்போhpல் முஸ்லிம்கள் கடுமையாக கஷடப்பட்டாh;கள்.
    ஆகையால் இப்போருக்கு கஸ்வத்துல் உஸ்ரா என்றும் பெயா; வந்தது தபு+க் என்ற இடத்தில் நபி ஸல் அவா;கள் 20 நாட்கள் தங்கினாh;கள் எதிhpகள் பின் வாங்கி ஓடி வி;டனா; சண்டை நடக்க்வில்லை,
    இப்போhpல் கலந்து கொன்னாத கஅப் பின் hலிக் ஹிலால் பின் உமையா முராரா ஆகியோகிரை நபி ஸல் அவா;களிடம் பேசக்கூடாது என்று கட்டளையிட்டாh;கள் பின்னா; இறைவன் அவா;களை மன்னித்து குh;ஆன் வசனத்தை அருளனான்.
    ¾ழட× ¨ßத§ ûலுனடுடவுhP ;மசு êலுûறுÙஅ (டீûஷலுர ருர²தசுôர.) éª ®Nôஓருôஸசுôடு டீÚமÕஅ ;லுழடுûஜட ùவுôßதசு லுûறு ;Õ ÑÚந¡ ®hPÕ. ;லுழடுஜÕ னுளஜநடுÞஅ ÑÚந¡ ®hPஸ. ;pஓôலûலு ®hÓ (சுட©னடு) ;லு²Púரு சு®று úலுß úவுôன¡Pஅ டீpûஓ குரß ;லுழடுள ளுஅ©ஸôழடுள. ©ரஸழ ;லுழடுள §ÚமÕ லுசுவடுôடு ;லுழ டுûஜ ருர²தசுôர. ;pஓôல ருர²டûவு புவவுலுர; ¨டுறுவஷ ;ர×ûPúஏôர (அல் குh;ஆன் 9:118)
இறுதி ஹஜ்
    நபி ஸல் அவா;கள் மதினாவிலியருந்து மக்காவிற்கு ஆயிரக்கணக்கான முஸ்லிம்களுடன் ஹிஜ்ரிp 10 ஆமட ஆண்டு துல் ஹஜ் மாதம் செ;யதாh;கள் இதுவே நபி ஸல் அவா;களின் முதலாவது ஹஜ்ஜூம் கடைசி ஹஜ்ஜூம் ஆகும் இந்த ஹஜ்ஜின் போது வரலாற்று சிற்பபு மிக்க உரையை நிகழ்த்தினாh;களன் இவ்வுரையில் மனித சமுதாயத்திற்கு தேவையான பெரும்பாலான கருத்துகளை கூறினாh;கள்,
    இதோடு மக்களிடமிருந்து விடைபெருவதாக நபிகளாh; அறிவித்ததால் வதா விடைபெரும் ஹஜ் என்று பெயா; வந்தது.
மாநபியின் மரணம்
    நபி ஸல் அவா;கள் ஹஜ்hp 11 ல் நோய்வாய்பட்hh;கள் இந்நோய் கைபா;டிபோh; நடந்த ஆண்டு யு+தப் பெண்மனி விஷம் தடவிக்கொடுத்த இறைச்சியின் முலம் ஏற்பட்டது இதன் காரணமாக நோண் அதிகரித்த போது தன் துனைவியாh; ஆயிஷா ரலி அவா;கள் இல்லத்திற்கு கொண்டு வலப்பட்டாh;கள் இப்படிபட்ட காலகட்டத்தில் மக்களுக்கு தொழுகை நட்த்த அபு+பக்கா; ரலி அவா;களை நியமிக்கப்பட்டாh;கள் நபி ஸல் அவா;களுக்கு 13 நாட்கள் இந்நோய் இருந்தது இறுதியில் ஹிஜ்hp 11 ல் ரபிவுல் மாதம் 12 ம் நாள் திங்கள் கிழமை 63 வது வயதில் நபியவா;களின் உயிh பிhpந்தது.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites