அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

புதன், 21 ஏப்ரல், 2010

ஆபாசம் நிறைந்த பைபிள் தொடர் 2

3 அண்ணனும்   தங்கையும்………
இதற்கும் பின்பு தாவீதின் குமாரனாகிய அப்சலோமுக்குத் தாமார் என்னும் பேருள்ள சவுந்தரியமுள்ள ஒரு சகோதரி இருந்தாள்:அவள் மேல் தாவீதின்  அம்னோன் மோகங் கொண்டான்.
என் சகோதரியாகிய தமாரினிமித்தம் ஏக்கங் கொண்டு வியாதிப் பட்டாள்;அவள் கண்ணியாஸ்திரியாயுருந்தாள் அவளுக்குப் பொல்லாப்பு செய்ய வருத்தமாய் இருந்தது.
அம்னோனுக்கு தாவீதுடைய சிமியாவின் குமாரனாகிய யோனாதாப் என்னும் பேருள்ள ஒரு சிநேகிதன் இருந்தான்;அந்த யோன்தாப் மகா தந்திரவாதி.
அவன் இவனைப் பார்த்து ராஜகுமாரனாகிய நீ நாளுக்கு நாள் எதினாலே இப்படி மெ­ந்து போகிறாய் எனக்கு சொல்லமாட்டாயா என்றான் அதற்கு அம்னோன் என் சகோதரன் அப்சலோமின் சகோதரியாகிய தாமாரின் மேல் நான் ஆசை வைத்திருக்கிறேன் என்றான்.  அப்பொழுது யோனதாப் அவனை பார்தது நீ வியாதிக் காரனைப் போல் உன் ப ததுக் கொள்: உனனைப் பார்கிறதற்கு உன் தகப்பனார் வரும் போது நீ என் சகோதரியாயாகிய தாமார் வந்து எனக்குப் போஜனம் கொடுதது அவன்  கையினாலே சாப்பிடும் போது நான் பார்க்க என் கண்களுக்கு முன்பாக சமைக்கும் படி தயவு செயய் வேண்டும் என்று சொல் என்றாள்.அப்படியே அம்னோன் வியாதிக்காரன் போல் படுத்துக் கொண்டு ராஜா தன்னைப் பார்க்க வந்த போது ராஜாவை நோக்கி என் சகோதரியாகிய தாமார் வந்து தான் அவள் கையினாலே சாப்பிடும் படிக்கு என் கண்களுககு முன்பாக இரண்டு நல்ல பணியாரங்களை பண்ணும் படி உத்திரவு கொடுக்க வேண்டும் என்கிறாள். அப்பொழுது தாவீது வீட்டுக்கு தாமாரிடம் ஆள் அனுப்பி நீ உன் சகோதரனாகிய அம்மோனன் வீட்டுக்கு போய் அவனுக்கு சமையல் பண்ணிக கொடு என்று சொல்லச் சொன்னாள்.
தாமார் தன் சகோதரனாகிய அம்மோனன் படுத்துக் கொண்டுருக்கிற வீட்டுக்கு போய் மாவெடுத்து பிசைந்து அவன் கண்களுக்கு முன்பாக தட்டி பணியாரங்களை சுடு.
சட்டியை எடுத்து அவனுக்கு முன்பாக அவைகளை வைத்தாள் ஆனாலும் அவன் சாப்பிட மாட்டேன் என்றான் பின்பு அம்மோனன் எல்லோரும் என்னை விட்டு வெளியே போகட்டும் என்றான் எல்லோரும் அவனை விட்டு வெளியே போனார்கள்
அப்பொழுது அம்மோனன் தாமாரைப் பார்த்து நான் உன் கையினாலே சாப்பிடும் படிக்கு அந்த பலகாரத்தை அறை வீட்டில் கொண்டு வா என்றான் அப்படியே தாமார் தான் செய்த பணியாரங்களை அறை வீட்டில் இருக்கிற தன் சகோதரனாகிய அம்னோனிடத்தில் கொண்டு போனாள்.
அவன் சாப்பிடும்படிக்கு அவள் அவைகளை கிட்ட கொண்டு வருகையில் அவன் அவளைப் பார்த்து என் சகோதரியே நீ வந்து என்னோட சயனி என்றாள்.
அதற்கு அவள் வேண்டாம் என் சகோதரனே என்னை அவமானப் படுத்தாதே இஸ்ரவே­லே செய்யத் தகாது இப்படிப்பட்ட மதிகேடான காரியத்தை செய்ய வேண்டாம்
நான் என் வெட்கத்தோட எங்க போவேன்? நீயும் இஸ்ரவே­லே மதி கெட்டவர்களில் ஓருவனைப் போல் ஆவாய் இப்போது நீ ராஜாவோடு பேசு அவர் என்னை உனக்குத் தராமல் மறுக்க மாட்டார். என்றாள்.
அவன் அவள் சொல்லை கேட்க மாட்டேன் என்று அவளை பலவந்தமாய் பிடித்து அவளோட சயனிதது அவளைக் கற்பழித்தான்.
11சாமுவேல்13:1;14

4.மாமனாரும் மருமகளும்……………….?

சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாகக் னொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால் தன் கைப்பெண்மைக்குரிய வஸ்திரங்களை களைந்து போட்டு முக்காடிட்டு தன்னை மூடிகக் கொண்டு திம்னாவுக்கு போகிற வழியிலிருக்கிற நீருற்றுகளுக்கு முன்பாக உட்கார்ந்தாள்.
யூதாஅவளை கண்டு அவள் தன் முகத்தை மூடியிருந்தபடியால் அவள் ஒரு வேசி என்று நினைத்து அந்த வழியாய் அவர்களிடத்தில் போய் அவள் தன் மருமகள் என்று அறியாமல் நான் உன்னிடத்தில் சேரும்படி வருவாயா ?என்றான் அதற்கு அவள் நீர் என்னிடத்தில் சேரும்படி எனக்கு என்ன தருவீர் என்றாள்.
அதற்கு அவன் நான் மந்தையி­ருந்து ஒரு வெள்ளாட்டுக்குட்டியை அனுப்புகிறேன்.என்றான் அதற்கு அவள் நீர் அதை அனுப்பமனவும் ஒரு அடைமானம் கொடுப்பீரா என்றாள்.
அப்பொழுது அவன் நான் உனக்கு அடைமானமாக என்ன கொடுக்க வேண்டும் என்று கேட்டான்.அதற்கு அவள்:உம்முடைய முத்திரை மோதிரமும் உம்முடைய ஆரமும் உம்முடைய கைகோலும் கொடுக்க வேண்டும் என்றாள்.அவள் அவைகளை அவளுக்கு கொடுத்து அவளிடத்தில் சேர்ந்தான்.அவள் அவனாலே கர்பவதியாகி எழுந்து போய் முக்காட்டை களைந்து தன் கைம் பெண்மைக்குரிய வஸ்திரங்களை உடுத்திக் கொண்டாள்.
(ஆதியாகமம் 38:14லி19)

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites