அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

பாங்கு சொல்லும் போது மட்டும் பெண்களில் பலர் தலையை மறைக்கின்றனரே இது சரியா ?

 பெண்களில் பலர் பாங்கு சொல்லும் போது (முந்தானையின்) துûணியை தலையில் போட்டுக் கொள்வதும் பாங்கு முடிந்த பிறகு துணியை எடுத்து விடுவதுமாக இருக்கிறார்கள். இவ்வாறு செய்வது சரியா?
ஏ.எஸ்.எம். பஷீருத்தீன், கிள்ளை
அந்நிய ஆண்களுக்கு முன்னால் பெண்கள் தலையை மறைத்து இருக்க வேண்டுமென நபிகளார் கட்டளையிட்டுள்ளார்கள். (முஸ்லிம் 5235)
ஆனால் பாங்கு சொல்லும் போது தலையில் துணியைப் போட வேண்டுமென கட்டளையிடவில்லை. சில ஊர்களில் ஆண்களும் கூட பாங்கு சொல்லும் போது தலையில் துணியைப் போட்டு, பாங்கு முடிந்தவுடன் துணியை எடுத்து விடுகிறார்கள். இதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை.

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites