அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

தண்ணீரை சிக்கனமாகத் தான் பயன்படுத்த வேண்டுமா?

 அதிகமாகப் பயன்படுத்தினால் மறுமையில் தண்டனை உள்ளதா?
ஏ. சமா பர்வீன் பி.ஏ. திருவிடைமருதூர்
எந்த ஒன்றையும் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதும் வீண்விரயம் செய்வதும் இஸ்லாத்தில் குற்றமாகும். குற்றத்திற்குரிய தண்டனையை அல்லாஹ் மறுமையில் வழங்குவான். இதற்குப் பின்வரும் வசனங்கள் சான்றாக அமைந்துள்ளன.
விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 17:27)
வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 6:141)
ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்கள் அலங்காரத்தைச் செய்து கொள்ளுங்கள்! உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான். (அல்குர்ஆன் 7:31)

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites